Tuesday, September 15, 2009

சொல்லக்கூடாத ஜோக்(குகள்)

சொல்லக்கூடாத ஜோக்குகள்
1.தான் திருடி பிறனை நம்பான் கூத்தி கள்ளன் மனைவியை நம்பானு ஒரு பழமொழி உண்டு. லிங்கம் என்பவனும் அப்படி தான்.அவன் பெரிய மொள்ளமாறி. பிஞ்சுல பழுத்தவன். அதே மாதிரி வைஃப் வந்துட்டா என்ன பண்றதுனு தனக்கு மணமகள் கேட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். வந்த அல்லையென்ஸெல்லாம் வடி கட்டினான். வரவ அடி பட்ட கேசா இருக்க கூடாதுனு. கடைசில மூணு டிக்கட் தேறுச்சு. அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு ........காட்டி இது போல எப்பனா பார்த்திருக்கிங்களானும் கேட்டுட்டான். ஒருத்தி போட்டோல பார்த்தேன்னிட்டா. ரிஜெக்டட். அடுத்தவ வீடியோல பார்த்தேன்னா. அவளும் ரிஜெக்டட். மூணாவது பார்ட்டி மட்டும் பார்த்ததே இல்லேனு சாதிச்சுட்டா. லிங்கம் திருப்தியாகி கல்யாணமும் பண்ணீக்கிட்டான். அப்புறம் பார்க்கணுமே கூத்தை. மனைவி பெரிய கேப்மாரினு தெரிஞ்சுபோச்சு. லிங்கம் புலம்பியே விட்டான் அடிப்பாவி அவுத்தே காட்டினேனே பார்த்ததே இல்லேனு சாதிச்சியே என்றான்

"யோவ் நீ என்னய்யா கேட்டே"
"இது போல பார்த்திருக்கியானு கேட்டேன்"
"நான் என்ன சொன்னேன்"
"இது போல பார்த்ததே இல்லேண்ணேன்"
"அதுக்கு என்னய்யா அர்த்தம் ?"
"பார்த்ததே இல்லேனுதான் அர்த்தம்"
" அட தூ.. துப்பு கெட்டவனே.. இது போலன்னா.. நீ காட்டினியே அந்த சுண்டுவரலை போலனு அர்த்தம்..அதை போல என் லைஃப்ல பார்த்தது கிடையாதுனு நிஜத்தைதானய்யா சொன்னேன்"

3 comments:

  1. ஹா ஹா ஹா
    சுஜாதாவின் மெக்சிகோ சலவைகாரி ஜோக் ஞாபகம் வருகிறது

    ReplyDelete
  2. கவிதை(கள்) அவர்களே !
    மறு மொழி எழுதுபவர்கள் எல்லாம் என்ன ஆகிப்போனார்கள். மறு மொழி எழுதுமத்தனை விஷயம் என் பதிவுகளில் இல்லையா ? தாங்கள் என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று கோரியுள்ளேன். அதை ஞா.படுத்துகிறேன். என் மெயில்:
    swamy7867@gmail.com

    தங்கள் மறுமொழிக்கு நன்றி.(முந்தைய மறுமொழிக்கும் சேர்த்து)

    ReplyDelete
  3. கண்டிப்பாக எழுதுகிறேன்.

    ReplyDelete