Sunday, September 27, 2009

வாய்+இன உறுப்பு நேரடி தொடர்பு

எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்


மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ ‍ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை. பேச்சும் எழுத்தும் உண‌ர்வுக‌ளை தூண்ட‌ உபயோப்‌ப்ப‌டுமே த‌விர‌ வ‌டிகாலை த‌ராது. (த‌னிப்ப‌ட்ட‌ சோக‌ம் இத்யாதிக்கு வ‌டிகாலாக‌லாம் எழுதுப‌வ‌னுக்கு அ எழுத்தில் த‌ன்னை அடையாள‌ம் காண்ப‌வ‌னுக்கு)

என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்


எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. ப‌டைத்துக்காட்டும் செய‌ல்வீர‌ர்க‌ள் தேவை. மேற்ப‌டி செய‌ல்வீர‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை தூண்டும் எழுத்துக்க‌ளை ம‌ன்னிக்க‌லாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி க‌ணிணி திரையையும் , காகித‌த்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட‌ ஒரு க‌ர்ப‌ம் த‌விர்க்க‌ப்பட்ட‌த‌ற்கு சாட்சியாகிற‌து. இன்ன‌ பிற‌ எழுத்துக்க‌ள் ?



முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.

2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.

3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஏக்க‌ர் நில‌ம் காய்கிற‌து. இள‌வ‌ரச‌ர்க‌ள் ந‌தி நீர் இணைப்பு சுற்றுச்சூழ‌லை பாதிக்கும் என்று வேத‌ம் ஓதி செல்கின்ற‌ன‌ர். இவ‌ர் தாத்தா க‌ட்டினாரே மெகா அணைக‌ள் அவ‌ற்றாலும் தான் சு.சூ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து. அதை க‌ட்ட‌ வந்த‌ கூலிக‌ள் த‌ங்கி விட்ட‌தால்தான் மாஃபியாவே ஏற்ப‌ட்ட‌து.


4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.

5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.


6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வ‌ட்டி வ‌சூலிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் ச‌ம்பாதிக்க‌ குறைந்த‌து 100 பேர் அவ‌ரை அண்டி,சுர‌ண்டி பிழைக்கிறார்க‌ள்.

இது மாதிரி இன்னும் 94 விஷ‌ய‌ங்க‌ள் கூற‌லாம். எழுத‌ வ‌ருப‌வ‌ர் இதையெல்லாம் ம‌ன‌தில் இருத்தி , த‌ன் எழுத்தை ப‌டிப்ப‌வ‌ர் இந்த‌ அமைப்பை மாற்ற‌ /சீர்திருத்த‌ முன் வ‌ரும் வ‌ண்ண‌ம், வாச‌க‌ரை மோட்டிவேட் செய்யும் வ‌ண்ண‌ம் எழுத‌ வேண்டும். இல்லாவிட்டால் பேசாம‌ல் ச‌ல‌வை க‌ண‌க்கு ம‌ட்டும் எழுதி கொள்வ‌து ந‌ல‌ம்.

7 comments:

  1. ம்ம்ம்... என்ன சொல்லுறது. எல்லார்கிட்டயும் போயிச் சேரணுமே, அப்படி எழுதினா? தொடர்ந்து செய்யுங்க.

    ReplyDelete
  2. அது நக்கல் இல்லை, நகல். உச்சரிப்பில் ஒரு க் அதிகமாக சேர்ந்து திரிந்துள்ளது.

    பகிடி செய்வதை குறிக்கிறது. நகல் கர்தா ஹை என்று ஹிந்தியிலும் கூறுவதை கேட்டதாலேயே இங்கே இதை கூறுகிறேன். ஒருவர் பேசும் தோரணையிலேயே இன்னொருவர் பேசி அவரை கேலி செய்வதையே சாதாரணமாக நக்கல் எனக் கூறுகிறார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. டோண்டு ராகவன் அவர்களே !
    நகல் என்பதை டுபாகூர் என்கிறோம். இந்த வார்த்தை எப்படி வந்தது தெரியுமா ? தும்கூர் இட்லி என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா ? லோக்கலில் சுட்ட இட்லியை தும்கூர் இட்லி என்று எவனாவது விற்றிருப்பான். அதை தும்கூரும் இல்லே ஒரு இழவும் இல்லே எல்லாம் டுபாகூரு என்றிருப்பார்கள்
    ந‌க்க‌ல் என்ற‌ வார்த்தைக்கு இப்ப‌டி ஒரு வியாக்யான‌த்தை ப‌டித்து அர‌ண்டு போய் புது அர்த்தம் காண‌ த‌வித்திருப்ப‌து தெரிகிற‌து. த‌ங்க‌ள் க‌ருத்தை ம‌றுக்கிறேன். தவறான அர்த்தம் பரவிவிடக்கூடாது என்ற த‌ங்க‌ள் பதட்டத்தையும் அக்க‌றையையும் ம‌திக்கிறேன்.

    ReplyDelete
  4. தெகா அவர்களே !
    டாஸ்மாக்கில் தான் நல்ல வியாபாரம் என்று எல்லோரும் அதையே வைக்க நினைத்தால் எப்படி ? மலத்தில் வாழும் புழுவை பூவில் விட்டால் செத்துப்போகுமாம். நான் கூறும் மாற்றம் கூட படிப்படியான மாற்றம் தான். அப்பத்தான் மூச்சிரைக்காம முன்னேற்ற பாதையில் நடைபோட முடியும். முயற்சி பண்ணுங்க ராசா ! மனமிருந்தால் மார்கமுண்டு.

    ReplyDelete
  5. டுபாக்கூர் என்பது ஆங்கில ( ப்ரெஞ்ச் ) சொல்லின் திரிபு. ஆங்கிலத்தில் debaucher என்பதற்கு அர்த்தத்தை டிக்‌ஷனரியில் பார்த்துக் கொள்ளவும். இதற்கும் தும்கூர் இட்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆங்கில சொல்லின் பொருளிலேயேதான் டுபாக்கூர் என்பதும் பயன்படுத்த்ப்பட்டு வந்திருக்கிறது.

    ஞாநி

    ReplyDelete
  6. அனுபவ சோசிடத் திலகம் சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    // வாய் + இன உறுப்பு நேரடி தொடர்பு//

    மனிதனின் செயல்கள் யாவும் எகனாமிக்ஸோடு சம்பந்தப்பட்டவை என்று சொன்னவர் கார்ல்மார்க்ஸ் அய்யா;சிக்மண்ட் ஃப்ராய்ட் அய்யா அனைத்து செயல்களும் செக்ஸோடு சம்பந்தம் உள்ளவை என்று சொன்னவர்.சிக்மண்ட் ஃப்ராய்ட் அய்யாவின் தாக்கம் உங்களிடம் ஏகப்பட்ட அளவுக்கு இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    பிறக்கும் போதே ஃப்ராய்ட் தோஷத்தோடு பிறந்த முதல் சோசியக்காரர் நீங்கள் தான்;ஆகையால் டபுள் வாழ்த்துக்கள்.

    அது சரி, நீங்க "துறவி" பெரிய தாடியார் பற்றி எழுதிய பதிவுகளின் சுட்டிகளைத் தந்து படிக்க சொன்னீங்க, படித்தேன்.

    ஆனால்,இந்த துறவி இன எழுச்சிக்கு பாடு பட்டதை விட இன உறுப்பு எழுச்சிக்குத்தான் ரொம்பவே பாடு பட்டிருக்கிறார்,போலிருக்கிறதே.பல மனைவிகள்,வைப்பாட்டிகள் என்று திரிந்த போதும்,ரிசல்ட் ஜீரோ தான்.ஏனென்றால் ஆண்டவன் இவர் பிறக்கும் போதே ஆபரேஷன் செய்து அனுப்பினான்.என்ன செய்வது?

    ஆனால், இவரின் சிஷ்ய கோடிகள் ஏற்கெனவே இன (உறுப்பு) எழுச்சி அதிக அளவில் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது தானே வரலாறு;பாக்டீரியா லெவலுக்கு வேக வேகமா குட்டி போட்டு,தள்ளியிருக்கானுங்க,இப்பவும் தள்ளறானுங்க.தாங்குமா நம்ம பூமித் தாய்.

    என்னவோ போங்க;பெரிய தாடியாரின் இன (உறுப்பு) எழுச்சி முயற்சி போணி ஆகாததால் நாடு பெற்ற ஆதாயங்களை விட, அடைந்த கேடுகள் தான் அதிகம். யோகம் அடித்தது சூரமணிக்கு பெரிய அளவில்;தமிழ் ஓவியா,சும்பை.இளங்கோவன் போன்ற வெறி நாய்களுக்கு பிரியாணி/சாராயம் அன்லிமிடெட் லெவலுக்கு சப்ளை ஆகிறது.இந்த அசிங்கங்களைத் தவிர, பலன் என்னவோ பூஜ்யம் தான்.

    பாலா

    ReplyDelete