Monday, November 30, 2009

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா  அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமி யாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை.இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய . உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளைவகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிக்ளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈர கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக , அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம்.   பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட  தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும்  வந்துர்ரன்.

1.உறுப்பின் நீளம்
இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி: பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்


2.மாதவிலக்கின் போதான உறவு
இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஞா. உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர / ஆணின் காமம் முக்கியமில்லை.( டைப்ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான  டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்ரது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும் தான்  முக்கியம். மற்ற படி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு
இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி/மனைவியில்  தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை.

இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால் தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம்


4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே
6.பகல் நேர உறவு
7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே
8.உடலுறவு முடிந்தவுடன் குளிக்கலன்னா தரித்திரம்
9.படுக்கையறையில் சாமி படம் கூடாது
10.இருட்டிலதான் செய்யவேண்டும்
11.திருமணத்துக்கு முன் சுய இன்பம்
12.திருமணத்துக்கு முன் உறவுகள்
13.பிரம்மச்சரியத்தால் தேஜஸ் (?) வளரும், உடலுறவால் சக்தி இழப்பு ஏற்படும்

4 முதல் 13 வரை உள்ள மூட நம்பிக்கைகளை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்

காலம் காலமாய் நிலவும் சாதீயத்தால் மக்கள் தொகையின் மெஜாரிட்டி பிரிவினர் கல்விக்கு தூரமாக்கப்பட்டதால் இந்தியா  அனேக மூட நம்பிக்கைகளின் ஜன்மபூமி யாகிவிட்டது. பிற துறைகளை போலவே பாலியலும் இந்த மூட நம்பிக்கைகளின் தாக்குதலுக்கு தப்பவில்லை.இப்போதைக்கும் வருணாசிரம தருமத்தை டிவிஷன் ஆஃப் லேபர் இத்யாதி என்று தாங்கும் பிராமணொத்த‌மர்களும், சூத்திர மூர்க்கர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய . உனக்காக நான் சிந்திக்கிறேன், உனக்காக நான் கல்வி பெறுகிறேன் என்பது எப்படிப்பட்ட கயவாளித்தனமோ நீங்களே சிந்தித்து பாருங்கள். உட்கார்ந்து தின்றதால் வேலயற்ற மூளைகள் சைத்தானின் தொழிற்சாலைகள் ஆகியதால் கல்வி என்பது டாப் சீக்ரட் ஆனது. ப்ளாக் மெயிலுக்கு வழி வகுத்தது. உடலுறவு விஷயத்திலும் தமக்கொரு விதி, பிறர்க்கொரு விதியென்று பிராமணர்கள் விதிக‌ளைவகுத்தனர்.

பிராமண‌ இளைஞன் வேதபாட சாலையில் கல்வியை முடித்து திரும்பும் வழியிலேயே ஆங்காங்கே தங்கி அதிதி பூசை என்ற பெயரில் ஆண்ட்டிக்ளுடன் சல்லாபிக்கலாம். ஆனால் சூத்திரப்பயல்கள் மட்டும் ஈர கோவணம் கட்டி வைத்து அடக்கப்பட்ட காமம் வன்முறையாக , அதை மறக்க குடி கூத்தில் மாட்டி தவிக்கலாம்.   பிராமணோத்தமர்கள் புத்ர காமேஷ்டி யாகம் என்ற பெயரில் ராணிகளையே மேயலாம். சூத்திரன் மட்டும் காமத்தை அடக்கி சகல காம்ப்ளெக்ஸுகளுக்கும் உள்ளாகி குற்ற மனப்பான்மையால் மனம் சிதறி, இவர்களின் அடிமையாக சாக வேண்டும். இப்படி நிறைய விசயம் இருந்தாலும் பதிவோட  தலைப்புக்கும் அசலான சமாச்சாரத்துக்கும்  வந்துர்ரன்.

1.உறுப்பின் நீளம்
இந்த ஐட்டம் பற்றி பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். புதிய வரவுகளுக்கு மட்டும் ஒரு வரி: பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பேசினால் கலீஜாகிவிடும் எனவே அம்பேல்


2.மாதவிலக்கின் போதான உறவு
இது குறித்தும் ஏற்கெனவே சொன்ன மாதிரி ஞா. உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒப்பி ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர / ஆணின் காமம் முக்கியமில்லை.( டைப்ரைட்டிங் மெஷின் ரெட் ரிப்பன்ல ஓடும்போது அர்ஜெண்டான  டைப்பிங் வொர்க் இருந்தா கையிலேயே எழுதிர்ரது பெஸ்ட். இல்லே அவிங்களும் ஓகேன்னா ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது. இதில் சாஸ்திரத்துக்கோ புராணத்துக்கோ இடமில்லை. மனமும், மன ஒப்புதலும் தான்  முக்கியம். மற்ற படி இன்ன பிற (ஜன்னி இத்யாதி) அச்சங்களுக்கு இடம் கொடாதீர்

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு
இது குறித்து இதுவரை நம் பதிவுகளில் ஏதும் கூறியதில்லை. சைக்காலஜிப்படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி/மனைவியில்  தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று கூட சைக்காலஜி சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் தவிர இளமை இழப்பது இத்யாதி பிரச்சினையெல்லாம் அதீத கற்பனை.

இந்த இழவெடுத்த மூட நம்பிக்கை எத்தனையோ இளந்தளிர்களின் வாழ்வை சீரழித்துள்ளது. பணம் படைத்த கிழவாடிகள் இளம் தளிர்களை சூறையாடினால் தான் தம் இளமை பெருகும் என்று இந்த அக்கிரமத்தில் ஈடுபடுகின்றனர். இளமை வராததோடு, வாரெண்டும் வரும் என்பதை நினைவில் வைப்பது நலம்


4.சக்தியை உறிஞ்சும் பெண்ணுறுப்பு
5.வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே
6.பகல் நேர உறவு
7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே
8.உடலுறவு முடிந்தவுடன் குளிக்கலன்னா தரித்திரம்
9.படுக்கையறையில் சாமி படம் கூடாது
10.இருட்டிலதான் செய்யவேண்டும்
11.திருமணத்துக்கு முன் சுய இன்பம்
12.திருமணத்துக்கு முன் உறவுகள்
13.பிரம்மச்சரியத்தால் தேஜஸ் (?) வளரும், உடலுறவால் சக்தி இழப்பு ஏற்படும்

4 முதல் 13 வரை உள்ள மூட நம்பிக்கைகளை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

Sunday, November 29, 2009

உதிரிப்பூக்கள்: 1

உதிரிப்பூக்கள் : ஒரு விளக்கம்
உதிரிப்பூக்கள் என்ற ஒரு வார்த்தையை ஸ்கான் பண்ணி பார்த்தா எத்தனை எத்தனை அர்த்தம். எதிராளி எதையா பெரிதாக எதிர்பார்க்கும்போது நாம கிள்ளி தெறிச்சா "ப்பூ..இவ்ளதானா " என்பார் அவர். கீழ்காணும் வாக்கியங்களை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கள். பூ என்பது மனித வாழ்வை என்னமாய் ஆக்கிரமித்திருக்கிறதோ
" அந்த பொண்ணு பாவம் பூ மாதிரி இருப்பா "
" பம்பரம் பூவாய் சுற்றியது"
(அதெப்படி பம்பரம் பூவாயிருதுன்னா .. தன் மையத்துல கான்சன்ட்ரேட் பண்ணி சுத்தறதால. நாமகூட நம்ம மையத்தை மறக்காம இருந்தா வாழ்க்கை பூவா மணக்கும். )
"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். "
"அவன் மனசு பூ மாதிரிப்பா"
" பூவுக்கு பூவு தாவுற வண்டு மாதிரி"

இப்படி ஆயிரம் சொல்லலாம். (மறுமொழில நீங்க கூட சொல்லலாம்)

"ஓராயிரம் பார்வையிலும் "
என்று துவங்கும் தமிழ் திரைப்பாடலின் இசைக்கு தெலுங்குல நான் எழுதின பாட்டிது . (அர்த்தம் கூட தந்திருக்கேன் . டோன்ட் ஒர்ரி)


தெலுங்கு பாட்டு:
"சத புவ்வுலு பூச்செனுலே
கத தபஸ்ஸுனு மரிச்செனுலே
இஹ சுகமுன முனிகெனுலே
பரமார்த்தமு மரிச்செனுலே

ஈ நந்தனவனியந்தே அவி எருவுக மாரெனுலே
குசுமாலனு கசருகுனி ஹரி குச குசலாடெனுலே
பாத்ரனு மருவகனே தெர படுனனி பலிக்கெனுலே"

அர்த்தம்:
(பல) நூறு பூக்கள் மலர்ந்தன‌
கடந்தகால தவத்தை மறந்தன‌
இக சுகங்களில் மூழ்கின‌
பரமார்த்திகத்தை (ஆன்மீக வாழ்வை) மறந்தன‌

இதே தோட்டத்தில் அவை எருவாக மாறின
அரும்புகளை மென்மையாக அதட்டி ஹரி(இறைவன்) சொன்னான் /
ஏற்ற பாத்திரத்தை மறந்தால் திரை விழுந்துவிடும் என்று கிசுகிசுத்தான்

நம்மில் பலரும் அந்த மலர் போன்றவர்களே
.உயிர்வாழ்தலிடம் பலவற்றையும் வேண்டி தவிக்கிறோம் அது அதை தரும்போது அதை கண்டபடி மிஸ்யூஸ் செய்கிறோம். இது ரஜினிக்கே அல்ல நம்மில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தினசரி நம் உடலின் பல லட்சம் செல்கள் செத்துப்போகின்றன. நாள் தோறும் தேய்ந்துதான் வருகிறோம். பேலன்ஸ் ஷீட்டில் சொத்துக்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் டெப்ரிசியேஷன். நமக்கு ? தினசரி.

எனவேதான் .. நானும் இந்த வலைத்தோட்டத்தில் எருவாக மாறிவிடக்கூடாதென்றுதான் புயலாக சீறிய நான் பூவாக மாறிவிட்டேன். இது வெறுமனே பூவாசம் அல்ல. தமிழ் வலைப்பூ வாசம். தமிழ் வாசம். இதன் பின்னிருப்பது உலகத்தின் பால் , இயற்கையின் பால் எனக்குள்ள நேசம், விசுவாசம் .

என்னடா இது படிவு போற போக்கே சரியில்லனு பயந்துராதிங்க. இப்போ இதை படிங்க ..


இந்த தொடர்ல வெளிவர போறது கதைதானில்லே,க‌விதைதானில்லே.
இன்ன ஜாதினு இல்லாம சகல ஜாதிகளும் இங்கு சங்கமம். ரொம்பவே யோசனை பண்ணிதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.

ஆமாங்க "புதிய பார்வை"லக்ரெடிட் கார்டு, செல்ஃபோன் என்று அரத பழசான சமாச்சாரங்களை வைத்து கவர் ஸ்டோரி எழுதுற மாதிரி ஆயிருச்சு நம்ம நிலைமை. தலை போற சமாச்சாரம் எத்தனையோ இருக்கு. எல்லாத்தயும் எழுதிகிழிக்கனும்னா நம்மால முடியாத். அதனால அட்லீஸ்ட் தொட்டாவது காட்டலாம்னுதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

தாளி மனுசன் சாகிறான். எப்படியெல்லாமோ சாகிறான். இலங்கைல மட்டுமில்ல தமிழகத்துல மட்டுமில்லே இங்கயும்தான். இன்னைக்கு தெலிங்கானா வேணம்னு கே.சி.ஆர் சாகும்வரை உ.விரதம் அறிவிச்சார். போலீஸ் குண்டு கட்டா தூக்கிருச்சு. அதுக்கு மாணவர்கள் போராடறாங்க. ஒரு பையனை போட்டு 6 போலீஸ் பன்னிங்க பின்னு பின்னுனு பின்னுது.

இத்தனைக்கும் தெலிங்கானா வேணம்னு ஏன் கேட்கிறான். முன்னேற்றம் பரவலாக்கப்படலை. தங்கள் பகுதி பின் தங்கிட்டதா ஒரு ஃபீலிங். ஒய்.எஸ்.ஆர் போத்தி பாடுனு ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிச்சாரு. அத மட்டும் முடிக்க விட்டிருந்தா இன்னைக்கு இந்த உ.விரதமில்லே. பசங்க உதைவாங்கி சாக வேண்டியதில்லை.

ஒய்.எஸ் பத்தி நான் ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு விமர்சிக்க ஆளிருக்கு இங்கே. நானும் என்னால முடிஞ்ச வரை சொல்லியாச்சு. அவர் செய்த ஒரே தப்பு கவர்ன்மென்ட் மெஷினரிய ஓவராயிலிங் பண்ணலை. பாபு காலத்துல ஒரு மயிரு ப்ராஜக்டும் கிடையாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆஃபீசருங்களை வெள்ளையடிக்க வச்சாரு பாபு

ஒய்.எஸ்.ஆர் ஏறி வெண்ணையெடுத்திருந்தா கூட கேட்டிருக்கமாட்டாங்க. ஏனோ அவரு அரசு இயந்திரம்ங்கற வெள்ளையானைய பட்டினி போடவும் முன் வரலை , போட்ட தீனிக்கேத்த மாதிரி வேலையும் வாங்கலை. இதெல்லாம் சேர்த்துதான் போத்தி பாடு மாதிரி பிராஜக்டு முக்குது.


ஒரு சீக்ரட் தெரியுமா தமிழகத்துல இப்ப என்னவோ ஏழை பாழைகளுக்கு ஓசி வைத்தியம் தரப்போறதா கேள்விப்பட்டிருப்பிங்க. அதுவும் எங்க ஒய்.எஸ்.ஆர் திட்டம்தான் (பேசிக்கலி அவர் ஒரு டாக்டர். கடப்பால சொந்த ஆஸ்பத்திரில ஒரு ரூபா டாக்டரா ப்ராக்டீஸ் பண்ண ஆசாமி) . இங்கே பைசா கூட செலவழிக்க தேவையில்லை . அங்கே ஏதோ ரூபா கட்டனும்னு கேள்வி பட்டேன் நிசம்தானா ?

சுஜாதா புதுக்கவிஞர்களை கேட்டுக்கிட்ட மாதிரி பதிவர்களை கேட்டுக்கறேன். இந்த சினிமாக்களுக்கு விமர்சனம் போடற இம்சைய விட்ருங்க. ஒருவாரத்துக்காவது இலங்கை தமிழர்களை பற்றி பதிவு போடாதிங்க. நானும் சரித்திரத்தை புரட்டிட்டு தான் சொல்றேன். ஆதி முதல் அந்தம் வரை தமிழர்களின் இந்த கதிக்கு , சாரி நிர்கதிக்கு ஒரு தமிழன் தான் காரணமா இருந்துக்கிட்டிருக்கான்.

நான் சமீபத்துல செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் தொடர் எழுதினது நினைவிருக்கலாம். தெலுங்கு பதிவுலகத்துல மட்டும் இதை போட்டிருந்தா சுத்தமா தடை பண்ணியிருபானுக. முரட்டு பயலுங்கப்பா ( செல்லமாதான் சொல்றேன்) ஆரம்பத்துல விஷயம் தெரியாம ப்ளாகு டாட்காம் என்ற வலை தளத்துல என் வலைப்புவை ஏற்படுத்திட்டேன். அவனுகளது பெரிய நாட்டாமை.
அந்த கதையெல்லாம் இன்னொரு தரம் பார்ப்போம்.

மது அடிமைகளை பத்தி எழுதனும் எழுதனும்னு நினைக்கிறேன் முடியலை. தற்கொலை பத்தி, கொலை செய்யும் எண்ணம் எழுவது பற்றி, அது செயலாவது
,ஆகாதது பற்றி, சாலை விபத்துக்கள் பற்றி தவிர்க்கும் முறைகள் பற்றி இப்படி நிறைய எழுதனும்னு நினைக்கிறேன்.

இனி உதிரிதான் குரூ.. செண்டெல்லாம் கிடையாது. ஓகேவா வுடு ஜூட்

உதிரிப்பூக்கள்: 1

உதிரிப்பூக்கள் : ஒரு விளக்கம்
உதிரிப்பூக்கள் என்ற ஒரு வார்த்தையை ஸ்கான் பண்ணி பார்த்தா எத்தனை எத்தனை அர்த்தம். எதிராளி எதையா பெரிதாக எதிர்பார்க்கும்போது நாம கிள்ளி தெறிச்சா "ப்பூ..இவ்ளதானா " என்பார் அவர். கீழ்காணும் வாக்கியங்களை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்கள். பூ என்பது மனித வாழ்வை என்னமாய் ஆக்கிரமித்திருக்கிறதோ
" அந்த பொண்ணு பாவம் பூ மாதிரி இருப்பா "
" பம்பரம் பூவாய் சுற்றியது"
(அதெப்படி பம்பரம் பூவாயிருதுன்னா .. தன் மையத்துல கான்சன்ட்ரேட் பண்ணி சுத்தறதால. நாமகூட நம்ம மையத்தை மறக்காம இருந்தா வாழ்க்கை பூவா மணக்கும். )
"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். "
"அவன் மனசு பூ மாதிரிப்பா"
" பூவுக்கு பூவு தாவுற வண்டு மாதிரி"

இப்படி ஆயிரம் சொல்லலாம். (மறுமொழில நீங்க கூட சொல்லலாம்)

"ஓராயிரம் பார்வையிலும் "
என்று துவங்கும் தமிழ் திரைப்பாடலின் இசைக்கு தெலுங்குல நான் எழுதின பாட்டிது . (அர்த்தம் கூட தந்திருக்கேன் . டோன்ட் ஒர்ரி)


தெலுங்கு பாட்டு:
"சத புவ்வுலு பூச்செனுலே
கத தபஸ்ஸுனு மரிச்செனுலே
இஹ சுகமுன முனிகெனுலே
பரமார்த்தமு மரிச்செனுலே

ஈ நந்தனவனியந்தே அவி எருவுக மாரெனுலே
குசுமாலனு கசருகுனி ஹரி குச குசலாடெனுலே
பாத்ரனு மருவகனே தெர படுனனி பலிக்கெனுலே"

அர்த்தம்:
(பல) நூறு பூக்கள் மலர்ந்தன‌
கடந்தகால தவத்தை மறந்தன‌
இக சுகங்களில் மூழ்கின‌
பரமார்த்திகத்தை (ஆன்மீக வாழ்வை) மறந்தன‌

இதே தோட்டத்தில் அவை எருவாக மாறின
அரும்புகளை மென்மையாக அதட்டி ஹரி(இறைவன்) சொன்னான் /
ஏற்ற பாத்திரத்தை மறந்தால் திரை விழுந்துவிடும் என்று கிசுகிசுத்தான்

நம்மில் பலரும் அந்த மலர் போன்றவர்களே
.உயிர்வாழ்தலிடம் பலவற்றையும் வேண்டி தவிக்கிறோம் அது அதை தரும்போது அதை கண்டபடி மிஸ்யூஸ் செய்கிறோம். இது ரஜினிக்கே அல்ல நம்மில் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். தினசரி நம் உடலின் பல லட்சம் செல்கள் செத்துப்போகின்றன. நாள் தோறும் தேய்ந்துதான் வருகிறோம். பேலன்ஸ் ஷீட்டில் சொத்துக்களுக்கு ஆண்டுக்கொருமுறைதான் டெப்ரிசியேஷன். நமக்கு ? தினசரி.

எனவேதான் .. நானும் இந்த வலைத்தோட்டத்தில் எருவாக மாறிவிடக்கூடாதென்றுதான் புயலாக சீறிய நான் பூவாக மாறிவிட்டேன். இது வெறுமனே பூவாசம் அல்ல. தமிழ் வலைப்பூ வாசம். தமிழ் வாசம். இதன் பின்னிருப்பது உலகத்தின் பால் , இயற்கையின் பால் எனக்குள்ள நேசம், விசுவாசம் .

என்னடா இது படிவு போற போக்கே சரியில்லனு பயந்துராதிங்க. இப்போ இதை படிங்க ..


இந்த தொடர்ல வெளிவர போறது கதைதானில்லே,க‌விதைதானில்லே.
இன்ன ஜாதினு இல்லாம சகல ஜாதிகளும் இங்கு சங்கமம். ரொம்பவே யோசனை பண்ணிதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.

ஆமாங்க "புதிய பார்வை"லக்ரெடிட் கார்டு, செல்ஃபோன் என்று அரத பழசான சமாச்சாரங்களை வைத்து கவர் ஸ்டோரி எழுதுற மாதிரி ஆயிருச்சு நம்ம நிலைமை. தலை போற சமாச்சாரம் எத்தனையோ இருக்கு. எல்லாத்தயும் எழுதிகிழிக்கனும்னா நம்மால முடியாத். அதனால அட்லீஸ்ட் தொட்டாவது காட்டலாம்னுதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

தாளி மனுசன் சாகிறான். எப்படியெல்லாமோ சாகிறான். இலங்கைல மட்டுமில்ல தமிழகத்துல மட்டுமில்லே இங்கயும்தான். இன்னைக்கு தெலிங்கானா வேணம்னு கே.சி.ஆர் சாகும்வரை உ.விரதம் அறிவிச்சார். போலீஸ் குண்டு கட்டா தூக்கிருச்சு. அதுக்கு மாணவர்கள் போராடறாங்க. ஒரு பையனை போட்டு 6 போலீஸ் பன்னிங்க பின்னு பின்னுனு பின்னுது.

இத்தனைக்கும் தெலிங்கானா வேணம்னு ஏன் கேட்கிறான். முன்னேற்றம் பரவலாக்கப்படலை. தங்கள் பகுதி பின் தங்கிட்டதா ஒரு ஃபீலிங். ஒய்.எஸ்.ஆர் போத்தி பாடுனு ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிச்சாரு. அத மட்டும் முடிக்க விட்டிருந்தா இன்னைக்கு இந்த உ.விரதமில்லே. பசங்க உதைவாங்கி சாக வேண்டியதில்லை.

ஒய்.எஸ் பத்தி நான் ஏதாவது சொன்னா உடனே வரிஞ்சுகட்டிக்கிட்டு விமர்சிக்க ஆளிருக்கு இங்கே. நானும் என்னால முடிஞ்ச வரை சொல்லியாச்சு. அவர் செய்த ஒரே தப்பு கவர்ன்மென்ட் மெஷினரிய ஓவராயிலிங் பண்ணலை. பாபு காலத்துல ஒரு மயிரு ப்ராஜக்டும் கிடையாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆஃபீசருங்களை வெள்ளையடிக்க வச்சாரு பாபு

ஒய்.எஸ்.ஆர் ஏறி வெண்ணையெடுத்திருந்தா கூட கேட்டிருக்கமாட்டாங்க. ஏனோ அவரு அரசு இயந்திரம்ங்கற வெள்ளையானைய பட்டினி போடவும் முன் வரலை , போட்ட தீனிக்கேத்த மாதிரி வேலையும் வாங்கலை. இதெல்லாம் சேர்த்துதான் போத்தி பாடு மாதிரி பிராஜக்டு முக்குது.


ஒரு சீக்ரட் தெரியுமா தமிழகத்துல இப்ப என்னவோ ஏழை பாழைகளுக்கு ஓசி வைத்தியம் தரப்போறதா கேள்விப்பட்டிருப்பிங்க. அதுவும் எங்க ஒய்.எஸ்.ஆர் திட்டம்தான் (பேசிக்கலி அவர் ஒரு டாக்டர். கடப்பால சொந்த ஆஸ்பத்திரில ஒரு ரூபா டாக்டரா ப்ராக்டீஸ் பண்ண ஆசாமி) . இங்கே பைசா கூட செலவழிக்க தேவையில்லை . அங்கே ஏதோ ரூபா கட்டனும்னு கேள்வி பட்டேன் நிசம்தானா ?

சுஜாதா புதுக்கவிஞர்களை கேட்டுக்கிட்ட மாதிரி பதிவர்களை கேட்டுக்கறேன். இந்த சினிமாக்களுக்கு விமர்சனம் போடற இம்சைய விட்ருங்க. ஒருவாரத்துக்காவது இலங்கை தமிழர்களை பற்றி பதிவு போடாதிங்க. நானும் சரித்திரத்தை புரட்டிட்டு தான் சொல்றேன். ஆதி முதல் அந்தம் வரை தமிழர்களின் இந்த கதிக்கு , சாரி நிர்கதிக்கு ஒரு தமிழன் தான் காரணமா இருந்துக்கிட்டிருக்கான்.

நான் சமீபத்துல செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் தொடர் எழுதினது நினைவிருக்கலாம். தெலுங்கு பதிவுலகத்துல மட்டும் இதை போட்டிருந்தா சுத்தமா தடை பண்ணியிருபானுக. முரட்டு பயலுங்கப்பா ( செல்லமாதான் சொல்றேன்) ஆரம்பத்துல விஷயம் தெரியாம ப்ளாகு டாட்காம் என்ற வலை தளத்துல என் வலைப்புவை ஏற்படுத்திட்டேன். அவனுகளது பெரிய நாட்டாமை.
அந்த கதையெல்லாம் இன்னொரு தரம் பார்ப்போம்.

மது அடிமைகளை பத்தி எழுதனும் எழுதனும்னு நினைக்கிறேன் முடியலை. தற்கொலை பத்தி, கொலை செய்யும் எண்ணம் எழுவது பற்றி, அது செயலாவது
,ஆகாதது பற்றி, சாலை விபத்துக்கள் பற்றி தவிர்க்கும் முறைகள் பற்றி இப்படி நிறைய எழுதனும்னு நினைக்கிறேன்.

இனி உதிரிதான் குரூ.. செண்டெல்லாம் கிடையாது. ஓகேவா வுடு ஜூட்

தமிழரங்கம் கழிவறை சுவரல்ல‌

வலைப்பூ என்பது கழிவறை சுவரல்ல
இந்த பதிவை வேதனையுடன் துவக்குகிறேன். இதுவரை எத்தனையோ மோசமான பதிவுகளை கண்டிருந்தும் கண்டும் காணாமல் போகிறவன் நான். ஆனால் தமிழரங்கம் வலைப்பூவில் தனபால் என்பவர் ஒரு பதிவை போட்டுள்ளார். இது ஜன நாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஆனால் தவறான செய்திகளை தருவதும் , இட்டுக்கட்டுவதும் நல்லதல்ல. எவர் மீதாவது காழ்ப்புணர்வு இருந்தாலும் முதலில் ஃபேக்ட் என்ன என்பதை சேகரித்து அதன் பிறகே நம் கருத்துக்களை அதில் இணைத்து எழுத வேண்டும். இதை ஒப்பினியேட்டட் ஜர்னலிசம் என்பார்களாம். ஆனால் தமிழரங்கத்தில் எழுதியுள்ள தனபால் அப்பக்கத்தை வலைப்பக்கமாக கருதாது கழிவறைச்சுவராக எண்ணிவிட்டாரா என்ற ஐயம் பிறக்கிறது. நூறு கலைஞர்கள் ( நல்ல பக்கம்) , நூறு எம்.ஜி.ஆர் ( நல்ல பக்கம்)  சேர்ந்தாலும் ஒய்.எஸ்.ஆருக்கு ஈடாகாது.  அவர் ஏறக்குறைய காந்தி,காமராஜரை கூட எட்டிப்பிடித்தவர் என்பேன் நான். இதில் மாற்றுக்கருத்திருக்கலாம். மறுக்கலாம். அதற்காக தவறான செய்திகளை பரப்புவது என்ன நியாயம். அதிலும் மறுப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லாதவர்களை பற்றி இப்படி எழுதக்கூடாது என்பதே என் கருத்து. இனி அவரது கருத்துக்களுக்கான எனது மறுமொழியை பாருங்கள் (இது பாதிதான்  மீதி இன்னும் கடுப்பேற்றுவதாயிருப்பதால் என் நாறவாய் /அடச்சீய் கை எதையாவது அடித்துவிடப்போகிறதென்று மீதியை நாளை எழுதுகிறேன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6439:2009-11-12-23-25-08&catid=278:2009

தனபால் அவர்களே ,
தாங்கள் யார், தங்கள் பின்னணீ என்ன எதுவும் தெரியவில்லை. தங்கள் கட்டுரை ஒருதலைப்பட்சமானது. லட்சக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்ற ஒய்.எஸ். ஜகன் பற்றி தாங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கண்டித்து தனிப்பதிவே போட்டுள்ளேன். உம் விளக்கத்தை தாரும் .. நேர்மை துணிவிருந்தால்.தங்கள் கருத்துக்களின்   தெலுங்கு மொழி பெயர்ப்பை என் தெலுங்கு ப்ளாகில் வைக்க நான் ரெடி. நீங்க ரெடியா ? எதுக்குங்க இப்படி ..ஷிட்
//முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. //

ஹலோ ! இதை நாய் சண்டைனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டா எப்படி. ஆந்திரா புலி ஒய்.எஸ்.ஆரோட மகன் குட்டிப்புலி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் , ரோசய்யா என்ற சப்தர்ஜங் வீட்டு கிழட்டு நாய்க்கும் தான் போட்டி .
//அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின.//

இந்திரா காந்தி செத்தப்ப துவங்கலியா. எம்.சி.யாரு செத்தப்ப துவங்கலியா. அப்படி துவங்கியே கையில கொடுத்துட்டாங்க. அது காங் கலாச்சாரம் . அது ஒரு கட்சி. அதுக்கொரு சிஸ்டம் இருக்காம் ப்தூ..சட்டை, வேட்டி கிழியாம ஒரு கூட்டமாச்சும் போட்டிருக்கானுகளா
ஆந்திரத்தில் ஒரே ஒரு ராஜசேகர் ரெட்டி முதல்வரா இருந்த  காலத்தில் மட்டும்தான் மானம் மரியாதையோடு கட்சி கூட்டங்கள் நடந்தது. இது சரித்திரம்.

சுபாஷ்போஸ் தலைவரா தேர்வாகியும் காந்தி தடுத்தாட்கொண்ட வரலாறுதான் காங். கட்சுக்கு சொந்தம்
// ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.//
இது தவறான செய்தி அண்ணா. உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி ஆஃபீஸ்ல நடந்த கூட்டத்துல ரேணுகா சவுதரி பேனர கிழிச்சதால அந்த கூட்டம் ஃபணாலாச்சு. தட்ஸ் ஆல். அது கூட அந்தம்மா ஏற்கெனவே தெ.தேசத்துல இருந்தவங்க. கம்மவார் வகுப்பை சேர்ந்தவங்க. பிரபல பத்திரிக்காதீசர்கள் (ஈனாடு, ஆந்திர ஜோதி), எதிர்கட்சி தலைவர்கள் எல்லாரும் அதே வகுப்பை சேர்ந்தவங்க. இந்தம்மா அவிகளோட அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு சி.எம்.போஸ்ட் காலியில்லயே அது இதுனு நக்கல் பண்ணுச்சி. காங்.தொண்டர்கள் கட்சி அலுவலகத்துல இருந்த பேனர்ல அந்தம்மா படத்தை மட்டும் கிழிச்சு எதிர்ப்பு தெரிவிச்சாங்க‌
 // இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.//

நீங்க தற்காலிகம்னு சொல்றிங்கண்ணா அந்தாளு அப்படியெல்லாம் இல்லவே இல்லேனு மாஃப் காட்னாரு. முந்தா நேத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது முதல்வரை தேர்வு செய்ற அதிகாரத்தை இத்தாலியை சேர்ந்த சோனியாவுக்கு கொடுத்து தீர்மானம் போட்டுச்சு, மேடம் நேத்து ரோசய்யா பேரை அறிவிச்சாங்க‌

//ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.//

ஜன நாயகத்துல பெரும்பான்மைபலம் தான் முக்கியம்னு அரசியல் சாசனம் சொல்லுது . மக்களுக்கே ரைட் டு ஒபினியன் இருக்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ , எம்.பி.க்களுக்கிருக்காதா . இதை தெரிவிச்சா அது மிரட்டலா ?

//அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். //

கனகபு சிம்ஹாசனம் பை சுனகமு என்று தெலுங்கில் ஒரு சொலவடை உண்டு. தங்க சிம்மாசனத்துல நாய் உட்கார்ந்த மாதிரினு. இப்பவாச்சும் ஜகனை எப்படியோ சமாதானப்படுத்தி சட்டமன்ற கட்சி கூட்டம் கூட்டி ரோசய்யாவ தேர்வு செய்துட்டாங்க. முந்தா நாள் வரை ? சினிமா தியேட்டர் சேர்ல போட்ட கர்சீஃப் மாதிரிதானே அவரு. ஒய்.எஸ்.ஆர் மாதிரி லீடரோட வேலை செய்துட்டு இந்த மாதிரிமொக்கைகளோட வேலை செய்யனும்னா மானசிகமா பிரிப்பேர் ஆக நேரம் பிடிக்கும் தலை !

//ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.//

பார்த்திங்களா .. இதனாலதான் எனக்கு தமிழ் ஊடகம் மேல நம்பிக்கையே வர்ரதில்லை. எந்த பத்திரிக்கைகள் (ஈனாடு, ஆந்திர ஜோதி) ஒய்.எஸ்.ஆருடன் பங்காளி சண்ட கணக்காய் மோதி வந்தனவோ அதே பத்திரிக்கைகள் தான் ஒய்.எஸ்.ஆர் மரணத்தை அடுத்து 600 பேர் வரை இறந்ததா செய்தி வெளியிட்டன. இதை சுற்றுக்கு விட்டாங்க வட்டிக்கு விட்டாங்கனு எந்த மேதாவி சொன்னான் ? உங்க சோர்ஸ் என்ன சொல்லுங்க பார்க்கலாம்


// இதன் மூலம் மக்களிடையே ராஜசேகர ரெட்டிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஜெகன்மோகன்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புவதாகவும் சித்தரித்தனர். //

இல்லாத ஒன்னை தான் சித்தரிக்கனும். கண்ணகி பத்தினினு சித்தரிக்க வேண்டிய அவசியமில்லே தலை ! சூரியன் கிழக்கிலதான் உதிக்கிறானு ருசுப்படுத்த வேண்டிய அவசியமில்லே .. நீ வா நான் காட்டறேன். ஒய்.எஸ்.ஆர் ஆயில் ப்ரிண்ட் படம் ஃப்ரீனு அந்த ஒரு நாள் மட்டும் சாட்சி பேப்பருக்காக குத்து கொலையே நடந்தது.

//மேலும், தங்களது தரப்பை வலியுறுத்த டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினர்.//

இது அரசியலமைப்பு சட்டப்படியோ, ஐ.பி.சி படியோ, இல்லே உலக மகா ஜன நாயக இயக்கம் காங் கட்சி விதிகளின் படியோ குற்றம்னு எங்கயுமே சொல்லப்படலியே

//ஆனால் இதற்கெல்லாம் மசியாத சோனியாகாந்தி, ""புதிய உத்தரவுகள் வரும் வரை ரோசய்யாவே முதல்வராக நீடிப்பார்'' என அறிவிக்கச் செய்தார்.//

ஒரு வரில முடிச்சுட்டிங்க தலை .. தலைதலைக்கு பெர்தனம்னு என் அம்மா சொல்லுவாங்க . அப்படிகூத்தடிச்சானுங்க.சோனியா மசிய/மசியாம போக அவிக என்ன ஒடச்ச கடலை சட்டினியா. ஒய்.எஸ்.ஆர் 2003 ல பாதயாத்திரை ஆரம்பிச்ச உடனே மானில காங். சோனியா கைய விட்டு போயிருச்சு. ஒய்.எஸ். ஏதோ பழைய விஸ்வாசத்துல சோனியாவ கோபுர பொம்மை மாதிரி விட்டு வச்சாரு .
அந்த ஒபிடியன்ட் இமேஜை காப்பாத்திக்கனுங்கற ஒரே காரணத்தால ஜகன் அடக்கி வாசிச்சாரு. திருமதி. விஜயலட்சுமி ராஜசேகர் மட்டும் மனோகரால கண்ணாம்பா மாதிரி "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு"னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாறிப்போயிருக்கும்

// இதனால் பிரச்சனை தற்காலிகமாக ஒய்ந்தாலும், ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் தக்க தருணத்துக்காகக் காத்துள்ளனர்.//
தக்க தருணம் வந்துக்கிட்டேதான் இருக்கு. இன்னைக்கு தனித்தெலிங்கானா கோரிக்கையோட சாகும்வரை உண்ணாவிரதம் துவங்குவதாய் அறிவித்த  கே.சி.ஆரை கோழைத்தனமா  அரெஸ்ட் பண்ணீட்டாங்க. தெலிங்கானா மாவட்டங்கள் பற்றியெரியுது. நான் தரேன் தெலிங்கானானு பூச்சி காட்டின சோனியா தில்லில பல்லு குத்திக்கிட்டிருக்க அவர் வச்ச நாய் ஒன்னு கண்டவனையும் புடிச்சி கடிச்சிக்கிட்டிருக்கு. ரோசய்யா ஆட்டம் க்ளோஸ். ஜகன் சி.எம் ஆவது ஷ்யூர்.
//தற்போது முதல்வராக முன்னிறுத்தப்படும் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியலில் குதித்தவர்; //
இதெல்லாம் டுபாகூரு பேச்சு நைனா. தெரிஞ்சா பேசனும் இல்லேனா பொத்திக்கிட்டிருக்கனும்.

கடந்த பொது தேர்தலின் போது தெலிங்கான தரேனு தராததால (சோனியா) கே.சி.ஆர் விலகினார், அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்டதால (சோனியா) கம்யூனிஸ்டுகள் வெளியேறினார்கள். ஒத்தைக்கு ஒத்தை வாடானு கிராமங்கள்ள பேசுவாங்க. அந்த இழவுக்கு கூட துணீயாம மகா கூட்டமினு கோந்துபோட்டு ஒட்டிக்கிட்டு நின்ன எதிர்கட்சிகளை , மெகா ஸ்டார்னு சிலும்பின சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியம் கட்சியை ஒண்டியா நின்னு ஒய்.எஸ்.ஆர் மோதி ஜெயிச்சார்.

காங்கிரசுக்கும், மகாகுட்டமிக்கும் வாக்கு வித்யாசம் எவ்ளோ தெரியுமா
ஒரே ஒரு சத‌வீதம். ஆந்திர‌த்து பத்திரிக்கைகள் எல்லாம் எதிர்கட்சிகளோட துண்டு ப்ரசுரமா ஆகி சேறு வாரி இறைச்சப்ப சாட்சி பேப்பரை வச்சுஆப்பு வச்சது ஜகன் தான். ஒய்.எஸ்.ஆர் வேணம்னா எதிர்கட்சி வாக்குகளை சமப்படுத்தியிருக்கலாம். ஆனால் வித்யாசம் ? அது ஜகன் கொடுத்தது. ஜகனோட சாட்சி பேப்பர் கொடுத்தது. சாட்சியோட ரீடர்ஷிப் எவ்ளோ தெரியுமா ? வேணா ஹார்ட அட்டாக் வந்துரும்.

//தெலுங்கில் ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவர்; //
பதிவுலகத்துல பம்மி பம்மி பேசினாலும் என் வாய் நாற வாய். இது உமக்கெப்படி தெரிந்தது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷன் பிரச்சாரத்துல ஜகன் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கு கைதட்டல், விசில் பறந்தது கண்ணா 1
(To be cont.

தமிழரங்கம் கழிவறை சுவரல்ல‌

வலைப்பூ என்பது கழிவறை சுவரல்ல
இந்த பதிவை வேதனையுடன் துவக்குகிறேன். இதுவரை எத்தனையோ மோசமான பதிவுகளை கண்டிருந்தும் கண்டும் காணாமல் போகிறவன் நான். ஆனால் தமிழரங்கம் வலைப்பூவில் தனபால் என்பவர் ஒரு பதிவை போட்டுள்ளார். இது ஜன நாயக நாடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஆனால் தவறான செய்திகளை தருவதும் , இட்டுக்கட்டுவதும் நல்லதல்ல. எவர் மீதாவது காழ்ப்புணர்வு இருந்தாலும் முதலில் ஃபேக்ட் என்ன என்பதை சேகரித்து அதன் பிறகே நம் கருத்துக்களை அதில் இணைத்து எழுத வேண்டும். இதை ஒப்பினியேட்டட் ஜர்னலிசம் என்பார்களாம். ஆனால் தமிழரங்கத்தில் எழுதியுள்ள தனபால் அப்பக்கத்தை வலைப்பக்கமாக கருதாது கழிவறைச்சுவராக எண்ணிவிட்டாரா என்ற ஐயம் பிறக்கிறது. நூறு கலைஞர்கள் ( நல்ல பக்கம்) , நூறு எம்.ஜி.ஆர் ( நல்ல பக்கம்)  சேர்ந்தாலும் ஒய்.எஸ்.ஆருக்கு ஈடாகாது.  அவர் ஏறக்குறைய காந்தி,காமராஜரை கூட எட்டிப்பிடித்தவர் என்பேன் நான். இதில் மாற்றுக்கருத்திருக்கலாம். மறுக்கலாம். அதற்காக தவறான செய்திகளை பரப்புவது என்ன நியாயம். அதிலும் மறுப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லாதவர்களை பற்றி இப்படி எழுதக்கூடாது என்பதே என் கருத்து. இனி அவரது கருத்துக்களுக்கான எனது மறுமொழியை பாருங்கள் (இது பாதிதான்  மீதி இன்னும் கடுப்பேற்றுவதாயிருப்பதால் என் நாறவாய் /அடச்சீய் கை எதையாவது அடித்துவிடப்போகிறதென்று மீதியை நாளை எழுதுகிறேன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6439:2009-11-12-23-25-08&catid=278:2009

தனபால் அவர்களே ,
தாங்கள் யார், தங்கள் பின்னணீ என்ன எதுவும் தெரியவில்லை. தங்கள் கட்டுரை ஒருதலைப்பட்சமானது. லட்சக்கணக்கான மக்களின் அபிமானத்தை பெற்ற ஒய்.எஸ். ஜகன் பற்றி தாங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கண்டித்து தனிப்பதிவே போட்டுள்ளேன். உம் விளக்கத்தை தாரும் .. நேர்மை துணிவிருந்தால்.தங்கள் கருத்துக்களின்   தெலுங்கு மொழி பெயர்ப்பை என் தெலுங்கு ப்ளாகில் வைக்க நான் ரெடி. நீங்க ரெடியா ? எதுக்குங்க இப்படி ..ஷிட்
//முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. //

ஹலோ ! இதை நாய் சண்டைனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டா எப்படி. ஆந்திரா புலி ஒய்.எஸ்.ஆரோட மகன் குட்டிப்புலி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் , ரோசய்யா என்ற சப்தர்ஜங் வீட்டு கிழட்டு நாய்க்கும் தான் போட்டி .
//அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின.//

இந்திரா காந்தி செத்தப்ப துவங்கலியா. எம்.சி.யாரு செத்தப்ப துவங்கலியா. அப்படி துவங்கியே கையில கொடுத்துட்டாங்க. அது காங் கலாச்சாரம் . அது ஒரு கட்சி. அதுக்கொரு சிஸ்டம் இருக்காம் ப்தூ..சட்டை, வேட்டி கிழியாம ஒரு கூட்டமாச்சும் போட்டிருக்கானுகளா
ஆந்திரத்தில் ஒரே ஒரு ராஜசேகர் ரெட்டி முதல்வரா இருந்த  காலத்தில் மட்டும்தான் மானம் மரியாதையோடு கட்சி கூட்டங்கள் நடந்தது. இது சரித்திரம்.

சுபாஷ்போஸ் தலைவரா தேர்வாகியும் காந்தி தடுத்தாட்கொண்ட வரலாறுதான் காங். கட்சுக்கு சொந்தம்
// ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.//
இது தவறான செய்தி அண்ணா. உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி ஆஃபீஸ்ல நடந்த கூட்டத்துல ரேணுகா சவுதரி பேனர கிழிச்சதால அந்த கூட்டம் ஃபணாலாச்சு. தட்ஸ் ஆல். அது கூட அந்தம்மா ஏற்கெனவே தெ.தேசத்துல இருந்தவங்க. கம்மவார் வகுப்பை சேர்ந்தவங்க. பிரபல பத்திரிக்காதீசர்கள் (ஈனாடு, ஆந்திர ஜோதி), எதிர்கட்சி தலைவர்கள் எல்லாரும் அதே வகுப்பை சேர்ந்தவங்க. இந்தம்மா அவிகளோட அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு சி.எம்.போஸ்ட் காலியில்லயே அது இதுனு நக்கல் பண்ணுச்சி. காங்.தொண்டர்கள் கட்சி அலுவலகத்துல இருந்த பேனர்ல அந்தம்மா படத்தை மட்டும் கிழிச்சு எதிர்ப்பு தெரிவிச்சாங்க‌
 // இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.//

நீங்க தற்காலிகம்னு சொல்றிங்கண்ணா அந்தாளு அப்படியெல்லாம் இல்லவே இல்லேனு மாஃப் காட்னாரு. முந்தா நேத்து சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது முதல்வரை தேர்வு செய்ற அதிகாரத்தை இத்தாலியை சேர்ந்த சோனியாவுக்கு கொடுத்து தீர்மானம் போட்டுச்சு, மேடம் நேத்து ரோசய்யா பேரை அறிவிச்சாங்க‌

//ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.//

ஜன நாயகத்துல பெரும்பான்மைபலம் தான் முக்கியம்னு அரசியல் சாசனம் சொல்லுது . மக்களுக்கே ரைட் டு ஒபினியன் இருக்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ , எம்.பி.க்களுக்கிருக்காதா . இதை தெரிவிச்சா அது மிரட்டலா ?

//அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். //

கனகபு சிம்ஹாசனம் பை சுனகமு என்று தெலுங்கில் ஒரு சொலவடை உண்டு. தங்க சிம்மாசனத்துல நாய் உட்கார்ந்த மாதிரினு. இப்பவாச்சும் ஜகனை எப்படியோ சமாதானப்படுத்தி சட்டமன்ற கட்சி கூட்டம் கூட்டி ரோசய்யாவ தேர்வு செய்துட்டாங்க. முந்தா நாள் வரை ? சினிமா தியேட்டர் சேர்ல போட்ட கர்சீஃப் மாதிரிதானே அவரு. ஒய்.எஸ்.ஆர் மாதிரி லீடரோட வேலை செய்துட்டு இந்த மாதிரிமொக்கைகளோட வேலை செய்யனும்னா மானசிகமா பிரிப்பேர் ஆக நேரம் பிடிக்கும் தலை !

//ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.//

பார்த்திங்களா .. இதனாலதான் எனக்கு தமிழ் ஊடகம் மேல நம்பிக்கையே வர்ரதில்லை. எந்த பத்திரிக்கைகள் (ஈனாடு, ஆந்திர ஜோதி) ஒய்.எஸ்.ஆருடன் பங்காளி சண்ட கணக்காய் மோதி வந்தனவோ அதே பத்திரிக்கைகள் தான் ஒய்.எஸ்.ஆர் மரணத்தை அடுத்து 600 பேர் வரை இறந்ததா செய்தி வெளியிட்டன. இதை சுற்றுக்கு விட்டாங்க வட்டிக்கு விட்டாங்கனு எந்த மேதாவி சொன்னான் ? உங்க சோர்ஸ் என்ன சொல்லுங்க பார்க்கலாம்


// இதன் மூலம் மக்களிடையே ராஜசேகர ரெட்டிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஜெகன்மோகன்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புவதாகவும் சித்தரித்தனர். //

இல்லாத ஒன்னை தான் சித்தரிக்கனும். கண்ணகி பத்தினினு சித்தரிக்க வேண்டிய அவசியமில்லே தலை ! சூரியன் கிழக்கிலதான் உதிக்கிறானு ருசுப்படுத்த வேண்டிய அவசியமில்லே .. நீ வா நான் காட்டறேன். ஒய்.எஸ்.ஆர் ஆயில் ப்ரிண்ட் படம் ஃப்ரீனு அந்த ஒரு நாள் மட்டும் சாட்சி பேப்பருக்காக குத்து கொலையே நடந்தது.

//மேலும், தங்களது தரப்பை வலியுறுத்த டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினர்.//

இது அரசியலமைப்பு சட்டப்படியோ, ஐ.பி.சி படியோ, இல்லே உலக மகா ஜன நாயக இயக்கம் காங் கட்சி விதிகளின் படியோ குற்றம்னு எங்கயுமே சொல்லப்படலியே

//ஆனால் இதற்கெல்லாம் மசியாத சோனியாகாந்தி, ""புதிய உத்தரவுகள் வரும் வரை ரோசய்யாவே முதல்வராக நீடிப்பார்'' என அறிவிக்கச் செய்தார்.//

ஒரு வரில முடிச்சுட்டிங்க தலை .. தலைதலைக்கு பெர்தனம்னு என் அம்மா சொல்லுவாங்க . அப்படிகூத்தடிச்சானுங்க.சோனியா மசிய/மசியாம போக அவிக என்ன ஒடச்ச கடலை சட்டினியா. ஒய்.எஸ்.ஆர் 2003 ல பாதயாத்திரை ஆரம்பிச்ச உடனே மானில காங். சோனியா கைய விட்டு போயிருச்சு. ஒய்.எஸ். ஏதோ பழைய விஸ்வாசத்துல சோனியாவ கோபுர பொம்மை மாதிரி விட்டு வச்சாரு .
அந்த ஒபிடியன்ட் இமேஜை காப்பாத்திக்கனுங்கற ஒரே காரணத்தால ஜகன் அடக்கி வாசிச்சாரு. திருமதி. விஜயலட்சுமி ராஜசேகர் மட்டும் மனோகரால கண்ணாம்பா மாதிரி "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு"னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாறிப்போயிருக்கும்

// இதனால் பிரச்சனை தற்காலிகமாக ஒய்ந்தாலும், ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் தக்க தருணத்துக்காகக் காத்துள்ளனர்.//
தக்க தருணம் வந்துக்கிட்டேதான் இருக்கு. இன்னைக்கு தனித்தெலிங்கானா கோரிக்கையோட சாகும்வரை உண்ணாவிரதம் துவங்குவதாய் அறிவித்த  கே.சி.ஆரை கோழைத்தனமா  அரெஸ்ட் பண்ணீட்டாங்க. தெலிங்கானா மாவட்டங்கள் பற்றியெரியுது. நான் தரேன் தெலிங்கானானு பூச்சி காட்டின சோனியா தில்லில பல்லு குத்திக்கிட்டிருக்க அவர் வச்ச நாய் ஒன்னு கண்டவனையும் புடிச்சி கடிச்சிக்கிட்டிருக்கு. ரோசய்யா ஆட்டம் க்ளோஸ். ஜகன் சி.எம் ஆவது ஷ்யூர்.
//தற்போது முதல்வராக முன்னிறுத்தப்படும் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியலில் குதித்தவர்; //
இதெல்லாம் டுபாகூரு பேச்சு நைனா. தெரிஞ்சா பேசனும் இல்லேனா பொத்திக்கிட்டிருக்கனும்.

கடந்த பொது தேர்தலின் போது தெலிங்கான தரேனு தராததால (சோனியா) கே.சி.ஆர் விலகினார், அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்டதால (சோனியா) கம்யூனிஸ்டுகள் வெளியேறினார்கள். ஒத்தைக்கு ஒத்தை வாடானு கிராமங்கள்ள பேசுவாங்க. அந்த இழவுக்கு கூட துணீயாம மகா கூட்டமினு கோந்துபோட்டு ஒட்டிக்கிட்டு நின்ன எதிர்கட்சிகளை , மெகா ஸ்டார்னு சிலும்பின சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியம் கட்சியை ஒண்டியா நின்னு ஒய்.எஸ்.ஆர் மோதி ஜெயிச்சார்.

காங்கிரசுக்கும், மகாகுட்டமிக்கும் வாக்கு வித்யாசம் எவ்ளோ தெரியுமா
ஒரே ஒரு சத‌வீதம். ஆந்திர‌த்து பத்திரிக்கைகள் எல்லாம் எதிர்கட்சிகளோட துண்டு ப்ரசுரமா ஆகி சேறு வாரி இறைச்சப்ப சாட்சி பேப்பரை வச்சுஆப்பு வச்சது ஜகன் தான். ஒய்.எஸ்.ஆர் வேணம்னா எதிர்கட்சி வாக்குகளை சமப்படுத்தியிருக்கலாம். ஆனால் வித்யாசம் ? அது ஜகன் கொடுத்தது. ஜகனோட சாட்சி பேப்பர் கொடுத்தது. சாட்சியோட ரீடர்ஷிப் எவ்ளோ தெரியுமா ? வேணா ஹார்ட அட்டாக் வந்துரும்.

//தெலுங்கில் ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவர்; //
பதிவுலகத்துல பம்மி பம்மி பேசினாலும் என் வாய் நாற வாய். இது உமக்கெப்படி தெரிந்தது. ஹைதராபாத் கார்ப்போரேட் எலக்ஷன் பிரச்சாரத்துல ஜகன் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கு கைதட்டல், விசில் பறந்தது கண்ணா 1
(To be cont.

Friday, November 27, 2009

ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் ஹம்பக்கா?


தமிழன் அவர்களே,
ஹிப்பாக்ரசிக்கு மறு பெயரான தமிழகத்தில் பிற‌ந்து, தமிழனாய் வளர்ந்து , தமிழன் என்ற பெயர் கொண்டிருந்தும் இப்படி ஒரு மறுமொழி போட்ட தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

//அட இந்தியாவுல கலாச்சாரமா ஒரே காமெடியா இருக்கு.//

அது கலாச்சாரமானாலும் சரி என்ன கஸ்மாலமானாலும் சரி அது உயிர் வாழ்தலுக்கு எதிரா போகாதவரைதான் செல்லும். உயிர்வாழும். கலாச்சாரம்னிட்டு க்ளிட்டோரிசை அறுத்தெரிந்திருக்கிறார்கள், சிறுவர்களுக்கும்,அந்தப்புற பெண்களுக்கு ஒன்னுக்கடிக்க மட்டும் ஓட்டை வைத்து இரும்பு ஜட்டி போட்டிருக்காங்க.

பாஸ்கலின் விதினு ஒன்னிருக்கு. நீரை அழுத்தி சுருக்க முடியாது.மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். மனித மூளை மிதக்கிறதே ஒரு ஃப்ளூயிட்ல. அதனோட கெமிக்கல் காம்பினேஷனுக்கு கடல் நீரோட கெமிக்கல் காம்பினேஷனுக்கும் தொடர்பிருக்கா பார்க்கனும்

பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்கு அதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான். நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....

தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட். (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?
ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.
திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
//பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்குஅதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. //

தமிழினம் மட்டுமில்லிங்க. எல்லா இனமும் அவ்ளதான் . இதுக்கெல்லாம் பயாலஜிக்கல்/ஜெனட்டிக்கல்/என்விரான்மென்ட்டல் காரணங்கள் இருக்கின்றன. இன்னைக்கு வீட்ல மனைவி இல்லை ,பந்த் , வண்டியில்லைனு வைங்க எதெதையோ தின்னத்தோணும், கொலைபசி எடுக்கும். அது மாதிரிதான் செக்ஸும். அது 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கும்போது லாட்ஜு வைத்தியரை பார்க்கனுமா என்று தோன்றிவிடுமளவுக்கு நிலைம இருக்கும். எந்த சமுதாயத்துல செக்ஸை ஏறக்குறைய தடை செய்யறாங்களோ அந்த ச‌முதாயம் தன் சகல சக்திகளையும் "அதற்கே" செலவழிக்கும்.

//வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான்.//


கரீக்டுங்கண்ணா.. பாபர் மசூதி இடிப்பை கலர் டி.வில பார்த்துக்கிட்டிருந்த பிவி. நரசிம்மராவ் பத்தி கூட பாடம் வச்சிருந்தானுக‌
அவர் பிரதமரா இருந்தப்ப

//நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....//

அப்படி செய்திருந்தாலும் பரவாயில்ல தலை. ராஜாவோட அந்தசாமர்த்தியத்தை பத்தி கூட காவியமே பாடியிருக்கானுக‌

//தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட்.//

உலகமே திவாலாகிற கண்டிஷனுக்கு வந்துருச்சு. நேத்து துபாய் கூட‌
காரணம் என்னடான்னா மனிதன் எந்த வேலை செய்தாலும் அதுக்கு அவனை தூண்டறது சாகனும் /சாகடிக்கனுங்கற இச்சைதான். இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் (எப்படினு பழைய பதிவுகள்ள தேடிப்பாருங்க.

செக்ஸ் கிடைக்காதவன் முடிவெடுக்கும்போது அந்த முடிவு அவன்/அவன் சார்ந்த நிறுவனத்தின் மரணத்துக்கு தான் ( திவால்) வழி வகுக்கும். இதுவே அவன் ஒழுங்காக "பாச்சா குட்டியாய் வாராவாரம் அதை அனுபவித்திருந்தால் இது மாதிரி பைத்தாரத்தனமா முடிவுகள் எல்லாம் எடுக்கமாட்டார்கள். உலகமே சேஃபாயிரும்.

// (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). //
இந்த பக்கமும் அந்த வயித்தெறிச்சல்தான் ( ச்சும்மா தமாசுக்கு)

//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?//

மனிதனில் உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது தடை செய்யப்பட்டாலன்றி மனித மனம் பிளவு படாது. பிளவு படாத மனதை எவனும் அடக்கியாள முடியாது .அவன் எவனானாலும் சரி . உம். ஆசிரியன்/குரு/ஃபாதர்/முல்லா/சாமியார்/பிக்கு/எஸ்.பி/
மனிதனை முக்கியமாய் ரூல்ட் க்ளாசை அடக்கியாள ரூலிங் க்ளாஸ் செய்த சதி இது

//ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.//

இந்த மாதிரி உயிரியல் விதிகளுக்கு விரோதமான பம்பாடெல்லாம் இதுபோன்ற ஹிப்பாக்ரசிக்குதான் வழிவகுக்கும்.

//ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.//

மனைவிகளை விட்டுட்டிங்களே. அவிக மட்டும் என்னவாம். ரசிக்கிறாங்க.தொட்டே பேசறாங்க அப்புறமா தம்பி மாதிரின்னிர்ராங்க‌

//திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.//

பெண்களும் இதே நிலைக்கு வந்து பல காலம் ஆகுது தலை. இந்த இழவை (மக்கள் பாஷையில்) சமுதாயம் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சுருச்சு . என்னடான்னா அவிக இருக்கப்பட்டவுகளா இருக்கனும். தட்ஸ் ஆல்.

நடக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு. இதுல என்ன மயித்துக்கு தடை. அந்த தடையால மேன்பவர் வேஸ்டு, டைம் வேஸ்டு. சைக்கிரியாட்ரிக் பிரச்சினைகள் வேற . இந்த லொள்ளுக்கெல்லாம் ஒரே தீர்வு நான் சொன்னதுதேங்

யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)


இந்த பண்பாடுக்கு உயிரியல் காரணங்கள் பக்க பலமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை இல்லேன்னா பெண்ணின் நிலையும் இதுதான்

ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் ஹம்பக்கா?


தமிழன் அவர்களே,
ஹிப்பாக்ரசிக்கு மறு பெயரான தமிழகத்தில் பிற‌ந்து, தமிழனாய் வளர்ந்து , தமிழன் என்ற பெயர் கொண்டிருந்தும் இப்படி ஒரு மறுமொழி போட்ட தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

//அட இந்தியாவுல கலாச்சாரமா ஒரே காமெடியா இருக்கு.//

அது கலாச்சாரமானாலும் சரி என்ன கஸ்மாலமானாலும் சரி அது உயிர் வாழ்தலுக்கு எதிரா போகாதவரைதான் செல்லும். உயிர்வாழும். கலாச்சாரம்னிட்டு க்ளிட்டோரிசை அறுத்தெரிந்திருக்கிறார்கள், சிறுவர்களுக்கும்,அந்தப்புற பெண்களுக்கு ஒன்னுக்கடிக்க மட்டும் ஓட்டை வைத்து இரும்பு ஜட்டி போட்டிருக்காங்க.

பாஸ்கலின் விதினு ஒன்னிருக்கு. நீரை அழுத்தி சுருக்க முடியாது.மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். மனித மூளை மிதக்கிறதே ஒரு ஃப்ளூயிட்ல. அதனோட கெமிக்கல் காம்பினேஷனுக்கு கடல் நீரோட கெமிக்கல் காம்பினேஷனுக்கும் தொடர்பிருக்கா பார்க்கனும்

பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்கு அதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான். நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....

தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட். (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?
ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.
திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
//பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்குஅதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. //

தமிழினம் மட்டுமில்லிங்க. எல்லா இனமும் அவ்ளதான் . இதுக்கெல்லாம் பயாலஜிக்கல்/ஜெனட்டிக்கல்/என்விரான்மென்ட்டல் காரணங்கள் இருக்கின்றன. இன்னைக்கு வீட்ல மனைவி இல்லை ,பந்த் , வண்டியில்லைனு வைங்க எதெதையோ தின்னத்தோணும், கொலைபசி எடுக்கும். அது மாதிரிதான் செக்ஸும். அது 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கும்போது லாட்ஜு வைத்தியரை பார்க்கனுமா என்று தோன்றிவிடுமளவுக்கு நிலைம இருக்கும். எந்த சமுதாயத்துல செக்ஸை ஏறக்குறைய தடை செய்யறாங்களோ அந்த ச‌முதாயம் தன் சகல சக்திகளையும் "அதற்கே" செலவழிக்கும்.

//வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான்.//


கரீக்டுங்கண்ணா.. பாபர் மசூதி இடிப்பை கலர் டி.வில பார்த்துக்கிட்டிருந்த பிவி. நரசிம்மராவ் பத்தி கூட பாடம் வச்சிருந்தானுக‌
அவர் பிரதமரா இருந்தப்ப

//நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....//

அப்படி செய்திருந்தாலும் பரவாயில்ல தலை. ராஜாவோட அந்தசாமர்த்தியத்தை பத்தி கூட காவியமே பாடியிருக்கானுக‌

//தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட்.//

உலகமே திவாலாகிற கண்டிஷனுக்கு வந்துருச்சு. நேத்து துபாய் கூட‌
காரணம் என்னடான்னா மனிதன் எந்த வேலை செய்தாலும் அதுக்கு அவனை தூண்டறது சாகனும் /சாகடிக்கனுங்கற இச்சைதான். இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் (எப்படினு பழைய பதிவுகள்ள தேடிப்பாருங்க.

செக்ஸ் கிடைக்காதவன் முடிவெடுக்கும்போது அந்த முடிவு அவன்/அவன் சார்ந்த நிறுவனத்தின் மரணத்துக்கு தான் ( திவால்) வழி வகுக்கும். இதுவே அவன் ஒழுங்காக "பாச்சா குட்டியாய் வாராவாரம் அதை அனுபவித்திருந்தால் இது மாதிரி பைத்தாரத்தனமா முடிவுகள் எல்லாம் எடுக்கமாட்டார்கள். உலகமே சேஃபாயிரும்.

// (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). //
இந்த பக்கமும் அந்த வயித்தெறிச்சல்தான் ( ச்சும்மா தமாசுக்கு)

//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?//

மனிதனில் உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது தடை செய்யப்பட்டாலன்றி மனித மனம் பிளவு படாது. பிளவு படாத மனதை எவனும் அடக்கியாள முடியாது .அவன் எவனானாலும் சரி . உம். ஆசிரியன்/குரு/ஃபாதர்/முல்லா/சாமியார்/பிக்கு/எஸ்.பி/
மனிதனை முக்கியமாய் ரூல்ட் க்ளாசை அடக்கியாள ரூலிங் க்ளாஸ் செய்த சதி இது

//ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.//

இந்த மாதிரி உயிரியல் விதிகளுக்கு விரோதமான பம்பாடெல்லாம் இதுபோன்ற ஹிப்பாக்ரசிக்குதான் வழிவகுக்கும்.

//ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.//

மனைவிகளை விட்டுட்டிங்களே. அவிக மட்டும் என்னவாம். ரசிக்கிறாங்க.தொட்டே பேசறாங்க அப்புறமா தம்பி மாதிரின்னிர்ராங்க‌

//திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.//

பெண்களும் இதே நிலைக்கு வந்து பல காலம் ஆகுது தலை. இந்த இழவை (மக்கள் பாஷையில்) சமுதாயம் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சுருச்சு . என்னடான்னா அவிக இருக்கப்பட்டவுகளா இருக்கனும். தட்ஸ் ஆல்.

நடக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு. இதுல என்ன மயித்துக்கு தடை. அந்த தடையால மேன்பவர் வேஸ்டு, டைம் வேஸ்டு. சைக்கிரியாட்ரிக் பிரச்சினைகள் வேற . இந்த லொள்ளுக்கெல்லாம் ஒரே தீர்வு நான் சொன்னதுதேங்

யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....

பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)


இந்த பண்பாடுக்கு உயிரியல் காரணங்கள் பக்க பலமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை இல்லேன்னா பெண்ணின் நிலையும் இதுதான்

Thursday, November 26, 2009

விபச்சார தடை உயிரியலுக்கே முரண்

விபச்சாரத்தை தடை செய்யனும்னு அயனான வாதங்களை எடுத்துவச்சிருக்காரு. அய்யா திரு பீர் அவர்கள். வலைப்பூவின் பெயர் பல சந்தேகங்களை கிளப்பினாலும் அதெல்லாம் இல்லப்பா என்று மனதைஆற்றிக்கொண்டு இந்த எதிர்வினை பதிவை போடுகிறேன்

எதை தடை செய்யவே முடியாதோ அதன் மீதான தடையை விலக்கிக்கிட்டு அனுமதிச்சுர்ரதுதான் புத்திசாலிதனம்.குடிக்கிறத ஒழிக்க முடியலனு (குடிக்கலனா செத்துப்போயிரமாட்டான் எவனும் . கை கால் உதறும் தட்ஸ் ஆல் )  கள்ளசாராயத்தை காரணமா காட்டி டாஸ்மாக்கை திறந்து விட்ட தமிழகத்துல வாழ்ந்த பீர் எப்படி இந்த பதிவை போட்டாரு தெரியல. பாதிதான் இந்த பதிவுல இருக்கு மீதி அடுத்த பதிவுல வுடு ஜூட்

http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_24.html

மேற்காணும் சுட்டியை க்ளிக்கி விபச்சாரத்துக்கு தடை கேட்கும் பதிவை படித்துவிட்டு இதை படித்தால் நலம்.


//வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது.//

இது தம்பதிகளில் பெரும்பாலானோரின் உறவுக்கும் டெஃபனிஷனாக இருப்பதை பாருங்கள். திருமணமானவர்களை எல்லாம் இரண்டு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று பிரிந்து விட்டவர்கள் இரண்டு பிரிய முடியாதவர்கள்.

தம்பதிகள் கதியே இதென்றால் காதலர்கள், ஒரு தலை காதலர்கள், காமம் (மட்டும்) வேண்டுவோர் கதியென்ன?

அதனால் தான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன்.

தாளி "அது"க்காகவே காதல் பண்றவன், "அது"க்காகவே கல்யாணம் பண்றவனெல்லாம்  ட்ராப் ஆயிருவான்.

மேன்ஷன்ல தங்கி, மெஸ்ல சாப்பிட்டே காலம் தள்றவங்க எண்ணிக்கை என்ன தெரியுமா? அவன் நிலைமை என்ன? ஒன்று சுய இன்பம் இல்லைன்னா ? ஒரு பாலியல் தொழிலாளியை அணுக வேண்டியதுதான்.

// இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும்.//

வரதட்சிணை, பட்டுப்புடவை, கலர் டிவி, வைர அட்டிகை இதெல்லாம் அடங்காதோ

//இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.//

அது அந்தக்காலம் தலை. இப்ப காலம் மாறியிருக்கு. முக்கியமா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. ஆன் லைன் ல வியாபாரம் பண்ணி அரிசி பருப்பு விலையெல்லாம் ஏத்திவிடலாம் . ஆன் லைன்ல விபச்சாரம் மட்டும் நடக்கக்கூடாதா? விபச்சாரத்துக்கு அனுமதியில்லாததால வித விதமான பேர்ல ஃப்ரெண்ட்ஷிப் க்ளப், மசாஜ் க்ளப், ப்யூட்டி பார்லர்னு வச்சு ஒன்னுக்கு பத்தா வசூலிக்கிறாங்க. அதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட அந்த செக்ஸ் ஒர்க்கருக்கு சேர்ரதில்லை.  சட்ட அனுமதியிருந்தா இந்த போலீஸ்,ப்ரோக்கர் பசங்க , லாயர் பசங்க, நாலணா டாக்டர் பசங்க பருப்பு வேகாதில்லை . அவிகளுக்குனு ஒரு சங்கம் வரும், ஒரு அமைப்பு வரும், சேமிப்பு, எல்.ஐ.சி எல்லாம் வரும். சட்டம் மட்டும் மாறிப்போச்சுன்னா தேர்தல் நிதி கேட்டு எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் எல்லாம் வரிசைல நிற்க வேண்டியதுதான்.அப்போ இந்த " நித்ய கல்யாணிகள் " போட்டதுதான் சட்டமாகும்னேன்

//புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.//

இது அந்த காலத்துல இருந்த கல்வியின்மை, சாதீய அமைப்பு, மன்னராட்சில சாத்தியமாச்சு. இப்போ வச்சுருவாங்கல்ல ஆப்பு

// பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது //

அப்போ ஸ்ரீராமனோட தந்தை தசரத மகாராஜாவோட அரண்மனைய என்னன்னு சொல்லனும் சார் ? இப்போ கூட சில தலைங்க ட்ரெயின்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் கூபேல பயணம் பண்ணும் போது சில ஸ்டேஷன்ல சில பார்ட்டிங்க ஏறி கம்பெனி தருதாம்ல / எல்லாம் குமுதம், விகடன் உபயத்துல கேள்வி ஞானம் தான். எலிக்கு அறுவடை காலத்துல அறுவது பெண்டாட்டினு கேட்டிருக்கிங்கல்லா..இவ்ள ஏன் சாஃப்ட் வேர் ஆசாமிகள் பண்ண அலம்பல் தெரியாதா ? இதையெல்லாம் எதுக்கு சொல்லவரிங்கனு தெரியலிங்கண்ணா
பாயிண்டு பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி தரணுமா தரக்கூடாதாங்கறதுதானே .

ராஜா காலம் போச்சு தலைவா ! ( இருந்தாலும் ராகுல்ஜி வந்தா இந்த கதர்சட்டைங்க பண்ற அலப்பறைய பார்த்தா இன்னம் இருக்குதோனு ஒரு சம்சயம் வந்துருப்பு)

//ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.//

நல்ல விசயம் தானே. நம்மாளுங்களை அமைதி காக்க சொல்லி இலங்கைக்கு அனுப்பிச்சா நாறடிச்சுட்டாங்கல்ல. காரணம் என்ன இந்த மாதிரி காம புதிரா இல்லாததுதானே லாக்கப்ல வச்சு ரேப்ப குறைக்கவும் இது நல்ல ஐடியாதான் தலைவா  நோட் பண்ணிக்கிறேன்

//நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது.//

எப்படியோ நிஜத்தை நிர்பயமா ஒத்துக்கிட்டிங்க. ஆனால் தலீவா .. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பய, சோம்பேறிக்கு சோறெடுத்துட்டு போற சோப்ளாங்கி பசங்கல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு வரதட்சிணை ,வரதட்சிணை நு பிடுங்கி எடுக்கிறானுங்களே.. விபச்சாரம் பெருக இவனுகளும் ஒரு காரணம் தலீவா .. உலக மயம், தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து விபச்சாரமயம் ஆயிருச்சுப்பு . இதுல மட்டும் சாதி,மதம், ஆளும் வர்கம், உழைக்கும் வர்கங்கற வித்யாசமே கிடையாது. எண்ணிக்கைமட்டும் ஜோரா விடுது ஜூட். கணவனுக்கு,பிள்ளைக்கு தெரிஞ்சே .. வெறுமனே லக்சரிக்காக கூட நடக்கு. போலீஸ் இந்த கொழுப்பெடுத்த ............களை விட்டுட்டு அம்பதுக்கும் நூறுக்கும் ஒதுங்குறவகளை போட்டு இம்........சை பண்ணிர்ராங்கப்பு. இதை எல்லாம் தவிர்க்க தான் சட்ட அனுமதி

//ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது.//

பொது இடத்துல புகைக்கிறத தடுத்தமாதிரி. அப்படிதானே.. (காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டு மூணு பத்திக்கு முன்னாடி சிலும்புனேனில்லயா .. சீக்ரட் காதை கொண்டாதலை..  சட்டம் எட்டிப்பார்க்காத கிராமம், மலை கிராமம் மஸ்தா கீது. அங்கேல்லேம் தேவதாசி முறை இல்லேனு யார் சொல்ல முடியும் ?

// பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.//

அவிங்களுக்கு எது சுகத்தை தருதோ அதை கடவுள் பேரால நட‌த்திக்கிறதுதானே அவிக வழக்கம் .

//அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது.//

அரசாங்க கணக்கையெல்லாம் நம்பறிங்களா பீர் ? நான் முதியோர் ஓய்வு தொகை பிரிவில் சில காலம் வேலை செய்தவன். அப்போ டேட்டா கொடுக்கும்போது சில ஐட்டம்ஸ்ல ரவுண்ட் நெம்பர் வரும் ( நான் உண்மையிலயே செய்தபோது) உடனே எங்க எஸ்.டி.ஓ " என்னய்யா நீ வம்புல மாட்டி விட்ருவ போலிருக்கு. எப்பவுமே ரவுண்ட் நெம்பரை போடாதேம்பாரு. இந்த டேட்டாதான் டி.டி.ஓ /டைரக்டர்/ஃபைனான்ஸ் செக்ரடரி/மந்திரினு போய் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ வப்பாங்க 28 லட்சம்னா நான் நம்ப‌வே மாட்டேன். இது எத்தனை சதவீதம் 0.28 சதவீதமா ?
ஆரை ஏமாத்துறாங்க.. குறைஞ்ச பட்சம் 5 சதவீதமாவது இருக்கும் (பார்ட் டைம், ஃபுல் டைம் எல்லாத்தயும் சேர்த்தா அதாவது 5 கோடி )


 //இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம்.//

இதுவும் நான் சொன்ன மாதிரி டுபாகூரு கணக்குதான். குழந்தைகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள துடிப்பவர்கள் முக்கால் செக்ஸில் தோற்றவர்களாக இருப்பார்கள்/ இதற்கு காரணம் சட்டப்பபூர்வமான வாய்ப்புகள் இல்லமைதான். கால் வாசி கபோதிங்க இளமை வரும் இத்யாதி மூட நம்பிக்கை காரணமா இறங்குறாங்க. இதுக்கும் செக்ஸ் குறித்த மனம் திறந்த கருத்து பரிமாற்றம், விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்புகள் இன்மைதான்.

// இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது.//

த பார்ரா ! தெனாலி ராமன் காக்கா கணக்குதான் ஞா வருது

// புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், //

காரணம் என்ன ? ஏழ்மை அத நோட் பண்ணனும் பீர் சாப் !

//மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு.//
இதுக்கு காரணம் என்ன ? செல்வம் அத நோட் பண்ணுங்க பீர் சாப் !

// வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், //
சட்டம் போடு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
இந்த விசயத்துல திருடற கூட்டம்னு கூட சொல்ல முடியாது. செக்ஸ் என்பது உயிரியல் கடமை. உயிரியல் உரிமை தலைவா !

//சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். //

அப்படியா ?

//வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். //

இந்தியாவுல மட்டும் எவனுக்கும் அது இல்லவே இல்லையா? அறுத்து ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்களா. இங்கே மட்டும் வீட்டு வேலைக்கு போற பெண்களின் கற்புக்கு அக்மார்க் கியாரண்டி இருக்கா என்ன ?


//இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம்.//

தனி வகை இல்லிங்க. உட் பிரிவுனு சொல்லுங்க‌

// அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.//

நல்ல முன்னேற்றம் தான்.


//விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது.//

வலி, சிரமம் எல்லாம் அது சட்ட வீரோத செயலா இருக்கிறவரைக்கும் தான் சார்
// பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம்.//

எனக்கு தெரிந்து ஜீன்களிலேயே இருந்தால் தவிர , செக்ஸ் மேனியாக்குகள் தவிர எவளும் சாரி எந்த சகோதிரியும் இதை விரும்பி ஏற்பதில்லை. எவரும் தாமாய் வருபவர்கள் அல்ல .. படுகுழிக்குள் தள்ளப்படுபவர்களே.. (சட்ட விரோத தொழிலாக இருப்பதால் படுகுழி  என்று கூறுகிறேன்

// மேலும்,

    * கூடா நட்பு.
    * மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
    * பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
    * போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
    * இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
    * ஊடகங்கள்.
    * வன்புணர்ச்சி.
    * காதல், 'ஓடிப்போதல்'.
    * சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
    * மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
    * பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.//

கர்ணனின் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ அதற்கு இரட்டிப்பு காரணங்கள் இதற்குண்டு. முழுமுதல் காரணம் :
பொருளாதார சமத்துவமின்மை ,சுரண்டல் ,பசி பட்டினி , உற்பத்திகாரணிகள் மூன்றும் ஆளும் வர்கத்திடமே சிக்கியிருத்தல் ( லேண்ட், கேப்பிடல், ஆர்கனைசேஷன்), சாதீயம் காரணமாய் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டமை

// இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே.//

இது கால் வாசி பேர் விசயத்துல கரெக்டா இருக்கலாம். முக்கால் வாசி ஆப்பசைச்ச குரங்கு கதை தான்/ இதெல்லாம் ஒன் வே ட்ராஃபிக் மாதிரி (இல்லீகலா இருக்கிறதால) இதையே லீகலா மாத்திட்டா தந்தில வரி விளம்பரம் கொடுத்துட்டு திடீர் பத்தினியாவும் மாறலாம்.

// இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. //

இப்டியே ஏன் சொல்லனும் ? கல்வி கொள்ளை, பெண்ணுரிமை நசிவு, மருத்துவ கொள்ளைனும் சொல்லலாமே. ஏன் ஒரு அரசாங்கம் இருபாலாருக்கும் சாரி முப்பாலாருக்கும் சமத்துவம், இலவச கல்வி, இலவச மருத்துவம் தர முடியாதா என்ன?

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் இத்யாதி வெத்து சொத்துக்களை க்ளோபல் டெண்டர் ல ஏலம் விட்டு ஸ்டார் ஓட்டலாக்குங்க. வந்த பணத்தை வச்சி பண்ணுங்க. மக்கள் உயிரை விட, மானத்தை விட கல் கட்டிடமா பெரிசு?

//இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். //
பார்த்திங்களா ? நடைமுறைய மறந்துட்டு பேசறிங்க இது டின் ஃபுட், ஃபாஸ் ஃபுட், ஜங்க் ஃபுட் காலமப்பா. ரிலையன்ஸ் காரன் சீக்கிரமே இட்லி கடை கூட வைக்கப்போறாம்பா

//பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
இது சட்ட விரோத செய‌லா  இருக்கிறதாலதானப்பு இந்த நிலை . அந்த காலத்துல விதவை மறுமணம் செய்தா கூட "தேவடியாதனம் " செய்துட்டதா அலம்பல் பண்ணாங்க இன்னிக்கு.

//பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.//

சட்டவிரோத தொழிலாக இருப்பதால் தான் ஒரு பாவமும் அறியாத பாலியல் தொழிலாளிகளின் வாரிசுகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். சட்ட அனுமதி இருக்கும் பட்சத்தில் இந்த நச்சு கலாச்சாரத்துக்கு தூரமாக நல்லதொரு பள்ளியில் கல்வி பெற முடியுமே

//இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். //

நான் கூட தான் சாரு ! என்ன இழவுக்குன்னா .. இந்த பன்னாடைங்க "அது" ஒன்னுதான் வாழ்க்கைனு நினைச்சு ஜொள் விட்டே நாறிபோகுதுங்க அது இவ்ளதான்னு தெரிஞ்சுட்டா திருந்துமேங்கற நல்லெண்ணம்தான். மேலும் அந்த பா.தொழிலாளிகளின் /அவர் தம் வாரிசுகளின் இழி நிலை/ இதை வைத்து அதிகாரம், தனபலம்,பதவி பெற வாய்ப்பிருக்கும்  இழி நிலை கூட ஒரு காரணமே

//அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். //
நிச்சயமாங்க இல்லாட்டி மசாக்கிஸ்ட்,சேடிஸ்ட், ரேப்பிஸ்டுன்னு விதவிதமா பாதை மாறிப்போயிர்ராங்கப்பு. மூனு வயசு குழந்தையக் கூட நம்பி விட முடியாத நிலை

//இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.//

அநியாயம்னு நான் சொல்லலை. செக்ஸுக்கான தகுதியிருந்து, துடிப்பிருந்து அதை பெறாம வாழறது  உயிரியல் விதிக்கே புறம்பானது. மன நலத்துக்கு , சமூக நலத்துக்கு கேடானதுனு தான் நான் சொல்றேன்

//ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,//

திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து.. நம் மனைவியர் கூட ஊரான் வீட்டு பெண்கள் தான்.

//   1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?//

அப்படி போறவ இன்னைக்கே / சட்டம் வரதுக்கு முந்தியே திருட்டு தனமா கூட போவா . போகாதவ எத்தினி சட்டம் வந்தாலும் " போடா ங் " என்று இருப்பாள் இது சைக்காலஜி.
//   2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...//

சர்வ நிச்சயமாக நான் ஏற்கிறேன்.   ஆணின் கேரக்டருக்கும் /அவன் தொழிலுக்கும் எப்படி தொடர்பில்லை என்று சமூகமேற்கிறதோ ( சில மதம்/ நடத்தை சார்ந்த தொழில்கள் தவிர)  அதே போல் பெண்ணும் ஏற்கப்படவேண்டும். பாலியல் தொழில் என்பது அவளது இன உறுப்புக்கு தொடர்பான சங்கதி. அவளுடன் பேசவோ,பழகவோ, சகோதிரியாக ஏற்கவோ,அவளுடன் சேர்ந்து பணி புரியவோ இன உறுப்பு குறித்த சர்ட்டிஃபிகேட் தேவையற்ற ஒன்று. அட அவளை மணப்பதாகவே இருந்தாலும் தேவை ஹெச் ஐ வி டெஸ்ட் குறித்த சர்ட்டிஃபிகேட் தானே தவிர க.கால நடத்தை பற்றியதல்ல

  // 3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?//

இப்பத்தான் ஒரு ரேஞ்சுக்கு வர்ரிங்க. என்னடா இந்த கேள்வி வரலியேனு பார்த்தேன் வந்துருச்சு. நாலு பேருக்கானதுதாங்க நமக்கும் (சாரி ..எங்களுக்கும்) என் உறவினர்களிலேயே சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் . அதற்காக அவர்களை நாடு கடத்தனுமா? தூக்கில் போடனுமா? பகிஷ்கரிக்கனுமா என்ன சார் சொல்ல வர்ரிங்க.

பெண் என்றால் வெறும் துளைதானா? துளையின் சுத்தம்  பற்றித்தானா இத்தனை பெரிய பதிவு . ஷிட் ! பெண் என்பவள் ஃபர்ஸ்ட் அஃபால் ஒரு மனிஷி.அப்புறமாத்தான் ஆணா பெண்ணாங்கற கேள்வி.

//   4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?//

வரட்டும்னேன். வெறுமனே கலர் தண்ணிய பாட்டில்ல கொடுத்து கொள்ளையடிக்கலாம் . நம் நாட்டுப்பெண்கள் அரிய ,அத்யாவசிய சேவை தந்து பொருளீட்டக்கூடாதா?

//முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். //
நம்ம பேராசிரியர்கள் எழுதி ,பாடம் நடத்தினா அல்ஜீப்ராவே ஈஸினு ஆயிரும் . அட விடுங்க சார் .

//குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். //

எவனும்/எவளும்  சுமையா நினைச்சு தனிச்சு வாழலை சார். ஏழ்மை. வாய்ப்புகளீன்மை, குடும்ப சூழல் இப்படி எத்தனையோ. மானசிக காரணங்கள் உள்ளவர்களுக்கு வேணமனா கவுன்சிலிங் தரலாம்.

//இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல.//

இந்த அமைப்ப வச்சுக்கிட்டு. இந்த அரசாங்கங்களை வச்சுக்கிட்டு. ஷிட்.

 //ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.//

உங்களுக்கு ஏங்க இந்த கெட்ட எண்ணம் இன்னும் 20 வருசத்துல எல்லா இரவு ராணியும் (?) கிழவியாயிருவா சார்

//நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை.//
அப்படிங்கறிங்க .. அப்ப ஏன் ரெய்டு,அரெஸ்ட், ஃபைன்,

 //மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது.//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி. தலை நீ எதுனா தனியா ஐ.பி.சி எழுதி வச்சிரிக்கயா

// இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை.//

ஆண்கள் போட்டோ வெளியாயிட்டா மறுபடி வரமுடியாதுல்ல. தொழில் படுத்துருமில்லை . ரெய்டு போக முடியாதில்ல. மாமூல் வராதில்ல‌


 //முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். //
ஜெயில்ல போய் ஹோமோ செக்ஸுவல்ஸாகி  ஜெயில்களை எயிட்ஸ் பரப்பு மையமாக்கட்டுங்கறது ரேணுகா சவுதரி எண்ணமா  சகோதரா ?

//விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.//

அப்டியா ?

//ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.//

என்னப்பா இது லாட்டரிக்கு கம்பேர் பண்ணிட்டே. இதுல ஒவ்வொருத்தனுக்கு பரிசு நிச்சயம்பா. கேண்டோம் யூஸ் பண்ணலேன்னாதான் பிரச்சினை. லாட்டரி
வெளிச்சம் தர்ரது அரசுக்கும், சில வெகுசில பிரஜைகளுக்கும்தான்.

ஆனா இது சகலருக்கும். பிறக்கப்போறவங்களுக்கும் கூட நன்மை தரக்கூடிய விசயம் சாரு.

விபச்சார தடை உயிரியலுக்கே முரண்

விபச்சாரத்தை தடை செய்யனும்னு அயனான வாதங்களை எடுத்துவச்சிருக்காரு. அய்யா திரு பீர் அவர்கள். வலைப்பூவின் பெயர் பல சந்தேகங்களை கிளப்பினாலும் அதெல்லாம் இல்லப்பா என்று மனதைஆற்றிக்கொண்டு இந்த எதிர்வினை பதிவை போடுகிறேன்

எதை தடை செய்யவே முடியாதோ அதன் மீதான தடையை விலக்கிக்கிட்டு அனுமதிச்சுர்ரதுதான் புத்திசாலிதனம்.குடிக்கிறத ஒழிக்க முடியலனு (குடிக்கலனா செத்துப்போயிரமாட்டான் எவனும் . கை கால் உதறும் தட்ஸ் ஆல் )  கள்ளசாராயத்தை காரணமா காட்டி டாஸ்மாக்கை திறந்து விட்ட தமிழகத்துல வாழ்ந்த பீர் எப்படி இந்த பதிவை போட்டாரு தெரியல. பாதிதான் இந்த பதிவுல இருக்கு மீதி அடுத்த பதிவுல வுடு ஜூட்

http://jaihindpuram.blogspot.com/2009/11/blog-post_24.html

மேற்காணும் சுட்டியை க்ளிக்கி விபச்சாரத்துக்கு தடை கேட்கும் பதிவை படித்துவிட்டு இதை படித்தால் நலம்.


//வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது.//

இது தம்பதிகளில் பெரும்பாலானோரின் உறவுக்கும் டெஃபனிஷனாக இருப்பதை பாருங்கள். திருமணமானவர்களை எல்லாம் இரண்டு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று பிரிந்து விட்டவர்கள் இரண்டு பிரிய முடியாதவர்கள்.

தம்பதிகள் கதியே இதென்றால் காதலர்கள், ஒரு தலை காதலர்கள், காமம் (மட்டும்) வேண்டுவோர் கதியென்ன?

அதனால் தான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன்.

தாளி "அது"க்காகவே காதல் பண்றவன், "அது"க்காகவே கல்யாணம் பண்றவனெல்லாம்  ட்ராப் ஆயிருவான்.

மேன்ஷன்ல தங்கி, மெஸ்ல சாப்பிட்டே காலம் தள்றவங்க எண்ணிக்கை என்ன தெரியுமா? அவன் நிலைமை என்ன? ஒன்று சுய இன்பம் இல்லைன்னா ? ஒரு பாலியல் தொழிலாளியை அணுக வேண்டியதுதான்.

// இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும்.//

வரதட்சிணை, பட்டுப்புடவை, கலர் டிவி, வைர அட்டிகை இதெல்லாம் அடங்காதோ

//இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.//

அது அந்தக்காலம் தலை. இப்ப காலம் மாறியிருக்கு. முக்கியமா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. ஆன் லைன் ல வியாபாரம் பண்ணி அரிசி பருப்பு விலையெல்லாம் ஏத்திவிடலாம் . ஆன் லைன்ல விபச்சாரம் மட்டும் நடக்கக்கூடாதா? விபச்சாரத்துக்கு அனுமதியில்லாததால வித விதமான பேர்ல ஃப்ரெண்ட்ஷிப் க்ளப், மசாஜ் க்ளப், ப்யூட்டி பார்லர்னு வச்சு ஒன்னுக்கு பத்தா வசூலிக்கிறாங்க. அதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட அந்த செக்ஸ் ஒர்க்கருக்கு சேர்ரதில்லை.  சட்ட அனுமதியிருந்தா இந்த போலீஸ்,ப்ரோக்கர் பசங்க , லாயர் பசங்க, நாலணா டாக்டர் பசங்க பருப்பு வேகாதில்லை . அவிகளுக்குனு ஒரு சங்கம் வரும், ஒரு அமைப்பு வரும், சேமிப்பு, எல்.ஐ.சி எல்லாம் வரும். சட்டம் மட்டும் மாறிப்போச்சுன்னா தேர்தல் நிதி கேட்டு எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் எல்லாம் வரிசைல நிற்க வேண்டியதுதான்.அப்போ இந்த " நித்ய கல்யாணிகள் " போட்டதுதான் சட்டமாகும்னேன்

//புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள்,  கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.//

இது அந்த காலத்துல இருந்த கல்வியின்மை, சாதீய அமைப்பு, மன்னராட்சில சாத்தியமாச்சு. இப்போ வச்சுருவாங்கல்ல ஆப்பு

// பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது //

அப்போ ஸ்ரீராமனோட தந்தை தசரத மகாராஜாவோட அரண்மனைய என்னன்னு சொல்லனும் சார் ? இப்போ கூட சில தலைங்க ட்ரெயின்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் கூபேல பயணம் பண்ணும் போது சில ஸ்டேஷன்ல சில பார்ட்டிங்க ஏறி கம்பெனி தருதாம்ல / எல்லாம் குமுதம், விகடன் உபயத்துல கேள்வி ஞானம் தான். எலிக்கு அறுவடை காலத்துல அறுவது பெண்டாட்டினு கேட்டிருக்கிங்கல்லா..இவ்ள ஏன் சாஃப்ட் வேர் ஆசாமிகள் பண்ண அலம்பல் தெரியாதா ? இதையெல்லாம் எதுக்கு சொல்லவரிங்கனு தெரியலிங்கண்ணா
பாயிண்டு பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி தரணுமா தரக்கூடாதாங்கறதுதானே .

ராஜா காலம் போச்சு தலைவா ! ( இருந்தாலும் ராகுல்ஜி வந்தா இந்த கதர்சட்டைங்க பண்ற அலப்பறைய பார்த்தா இன்னம் இருக்குதோனு ஒரு சம்சயம் வந்துருப்பு)

//ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.//

நல்ல விசயம் தானே. நம்மாளுங்களை அமைதி காக்க சொல்லி இலங்கைக்கு அனுப்பிச்சா நாறடிச்சுட்டாங்கல்ல. காரணம் என்ன இந்த மாதிரி காம புதிரா இல்லாததுதானே லாக்கப்ல வச்சு ரேப்ப குறைக்கவும் இது நல்ல ஐடியாதான் தலைவா  நோட் பண்ணிக்கிறேன்

//நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது.//

எப்படியோ நிஜத்தை நிர்பயமா ஒத்துக்கிட்டிங்க. ஆனால் தலீவா .. வேலை வெட்டியில்லாத வெட்டிப்பய, சோம்பேறிக்கு சோறெடுத்துட்டு போற சோப்ளாங்கி பசங்கல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு வரதட்சிணை ,வரதட்சிணை நு பிடுங்கி எடுக்கிறானுங்களே.. விபச்சாரம் பெருக இவனுகளும் ஒரு காரணம் தலீவா .. உலக மயம், தாராளமயம், கன்ஸ்யூமரிசம் எல்லாம் சேர்ந்து விபச்சாரமயம் ஆயிருச்சுப்பு . இதுல மட்டும் சாதி,மதம், ஆளும் வர்கம், உழைக்கும் வர்கங்கற வித்யாசமே கிடையாது. எண்ணிக்கைமட்டும் ஜோரா விடுது ஜூட். கணவனுக்கு,பிள்ளைக்கு தெரிஞ்சே .. வெறுமனே லக்சரிக்காக கூட நடக்கு. போலீஸ் இந்த கொழுப்பெடுத்த ............களை விட்டுட்டு அம்பதுக்கும் நூறுக்கும் ஒதுங்குறவகளை போட்டு இம்........சை பண்ணிர்ராங்கப்பு. இதை எல்லாம் தவிர்க்க தான் சட்ட அனுமதி

//ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது.//

பொது இடத்துல புகைக்கிறத தடுத்தமாதிரி. அப்படிதானே.. (காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டு மூணு பத்திக்கு முன்னாடி சிலும்புனேனில்லயா .. சீக்ரட் காதை கொண்டாதலை..  சட்டம் எட்டிப்பார்க்காத கிராமம், மலை கிராமம் மஸ்தா கீது. அங்கேல்லேம் தேவதாசி முறை இல்லேனு யார் சொல்ல முடியும் ?

// பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.//

அவிங்களுக்கு எது சுகத்தை தருதோ அதை கடவுள் பேரால நட‌த்திக்கிறதுதானே அவிக வழக்கம் .

//அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது.//

அரசாங்க கணக்கையெல்லாம் நம்பறிங்களா பீர் ? நான் முதியோர் ஓய்வு தொகை பிரிவில் சில காலம் வேலை செய்தவன். அப்போ டேட்டா கொடுக்கும்போது சில ஐட்டம்ஸ்ல ரவுண்ட் நெம்பர் வரும் ( நான் உண்மையிலயே செய்தபோது) உடனே எங்க எஸ்.டி.ஓ " என்னய்யா நீ வம்புல மாட்டி விட்ருவ போலிருக்கு. எப்பவுமே ரவுண்ட் நெம்பரை போடாதேம்பாரு. இந்த டேட்டாதான் டி.டி.ஓ /டைரக்டர்/ஃபைனான்ஸ் செக்ரடரி/மந்திரினு போய் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ வப்பாங்க 28 லட்சம்னா நான் நம்ப‌வே மாட்டேன். இது எத்தனை சதவீதம் 0.28 சதவீதமா ?
ஆரை ஏமாத்துறாங்க.. குறைஞ்ச பட்சம் 5 சதவீதமாவது இருக்கும் (பார்ட் டைம், ஃபுல் டைம் எல்லாத்தயும் சேர்த்தா அதாவது 5 கோடி )


 //இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம்.//

இதுவும் நான் சொன்ன மாதிரி டுபாகூரு கணக்குதான். குழந்தைகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள துடிப்பவர்கள் முக்கால் செக்ஸில் தோற்றவர்களாக இருப்பார்கள்/ இதற்கு காரணம் சட்டப்பபூர்வமான வாய்ப்புகள் இல்லமைதான். கால் வாசி கபோதிங்க இளமை வரும் இத்யாதி மூட நம்பிக்கை காரணமா இறங்குறாங்க. இதுக்கும் செக்ஸ் குறித்த மனம் திறந்த கருத்து பரிமாற்றம், விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளுக்கு வாய்ப்புகள் இன்மைதான்.

// இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது.//

த பார்ரா ! தெனாலி ராமன் காக்கா கணக்குதான் ஞா வருது

// புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், //

காரணம் என்ன ? ஏழ்மை அத நோட் பண்ணனும் பீர் சாப் !

//மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு.//
இதுக்கு காரணம் என்ன ? செல்வம் அத நோட் பண்ணுங்க பீர் சாப் !

// வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், //
சட்டம் போடு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
இந்த விசயத்துல திருடற கூட்டம்னு கூட சொல்ல முடியாது. செக்ஸ் என்பது உயிரியல் கடமை. உயிரியல் உரிமை தலைவா !

//சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். //

அப்படியா ?

//வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். //

இந்தியாவுல மட்டும் எவனுக்கும் அது இல்லவே இல்லையா? அறுத்து ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்காங்களா. இங்கே மட்டும் வீட்டு வேலைக்கு போற பெண்களின் கற்புக்கு அக்மார்க் கியாரண்டி இருக்கா என்ன ?


//இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம்.//

தனி வகை இல்லிங்க. உட் பிரிவுனு சொல்லுங்க‌

// அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.//

நல்ல முன்னேற்றம் தான்.


//விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது.//

வலி, சிரமம் எல்லாம் அது சட்ட வீரோத செயலா இருக்கிறவரைக்கும் தான் சார்
// பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம்.//

எனக்கு தெரிந்து ஜீன்களிலேயே இருந்தால் தவிர , செக்ஸ் மேனியாக்குகள் தவிர எவளும் சாரி எந்த சகோதிரியும் இதை விரும்பி ஏற்பதில்லை. எவரும் தாமாய் வருபவர்கள் அல்ல .. படுகுழிக்குள் தள்ளப்படுபவர்களே.. (சட்ட விரோத தொழிலாக இருப்பதால் படுகுழி  என்று கூறுகிறேன்

// மேலும்,

    * கூடா நட்பு.
    * மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
    * பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
    * போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
    * இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
    * ஊடகங்கள்.
    * வன்புணர்ச்சி.
    * காதல், 'ஓடிப்போதல்'.
    * சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
    * மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
    * பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.//

கர்ணனின் சாவுக்கு எத்தனை காரணங்கள் இருந்ததோ அதற்கு இரட்டிப்பு காரணங்கள் இதற்குண்டு. முழுமுதல் காரணம் :
பொருளாதார சமத்துவமின்மை ,சுரண்டல் ,பசி பட்டினி , உற்பத்திகாரணிகள் மூன்றும் ஆளும் வர்கத்திடமே சிக்கியிருத்தல் ( லேண்ட், கேப்பிடல், ஆர்கனைசேஷன்), சாதீயம் காரணமாய் சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டமை

// இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே.//

இது கால் வாசி பேர் விசயத்துல கரெக்டா இருக்கலாம். முக்கால் வாசி ஆப்பசைச்ச குரங்கு கதை தான்/ இதெல்லாம் ஒன் வே ட்ராஃபிக் மாதிரி (இல்லீகலா இருக்கிறதால) இதையே லீகலா மாத்திட்டா தந்தில வரி விளம்பரம் கொடுத்துட்டு திடீர் பத்தினியாவும் மாறலாம்.

// இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. //

இப்டியே ஏன் சொல்லனும் ? கல்வி கொள்ளை, பெண்ணுரிமை நசிவு, மருத்துவ கொள்ளைனும் சொல்லலாமே. ஏன் ஒரு அரசாங்கம் இருபாலாருக்கும் சாரி முப்பாலாருக்கும் சமத்துவம், இலவச கல்வி, இலவச மருத்துவம் தர முடியாதா என்ன?

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் இத்யாதி வெத்து சொத்துக்களை க்ளோபல் டெண்டர் ல ஏலம் விட்டு ஸ்டார் ஓட்டலாக்குங்க. வந்த பணத்தை வச்சி பண்ணுங்க. மக்கள் உயிரை விட, மானத்தை விட கல் கட்டிடமா பெரிசு?

//இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். //
பார்த்திங்களா ? நடைமுறைய மறந்துட்டு பேசறிங்க இது டின் ஃபுட், ஃபாஸ் ஃபுட், ஜங்க் ஃபுட் காலமப்பா. ரிலையன்ஸ் காரன் சீக்கிரமே இட்லி கடை கூட வைக்கப்போறாம்பா

//பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
இது சட்ட விரோத செய‌லா  இருக்கிறதாலதானப்பு இந்த நிலை . அந்த காலத்துல விதவை மறுமணம் செய்தா கூட "தேவடியாதனம் " செய்துட்டதா அலம்பல் பண்ணாங்க இன்னிக்கு.

//பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.//

சட்டவிரோத தொழிலாக இருப்பதால் தான் ஒரு பாவமும் அறியாத பாலியல் தொழிலாளிகளின் வாரிசுகள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். சட்ட அனுமதி இருக்கும் பட்சத்தில் இந்த நச்சு கலாச்சாரத்துக்கு தூரமாக நல்லதொரு பள்ளியில் கல்வி பெற முடியுமே

//இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். //

நான் கூட தான் சாரு ! என்ன இழவுக்குன்னா .. இந்த பன்னாடைங்க "அது" ஒன்னுதான் வாழ்க்கைனு நினைச்சு ஜொள் விட்டே நாறிபோகுதுங்க அது இவ்ளதான்னு தெரிஞ்சுட்டா திருந்துமேங்கற நல்லெண்ணம்தான். மேலும் அந்த பா.தொழிலாளிகளின் /அவர் தம் வாரிசுகளின் இழி நிலை/ இதை வைத்து அதிகாரம், தனபலம்,பதவி பெற வாய்ப்பிருக்கும்  இழி நிலை கூட ஒரு காரணமே

//அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில் சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். //
நிச்சயமாங்க இல்லாட்டி மசாக்கிஸ்ட்,சேடிஸ்ட், ரேப்பிஸ்டுன்னு விதவிதமா பாதை மாறிப்போயிர்ராங்கப்பு. மூனு வயசு குழந்தையக் கூட நம்பி விட முடியாத நிலை

//இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.//

அநியாயம்னு நான் சொல்லலை. செக்ஸுக்கான தகுதியிருந்து, துடிப்பிருந்து அதை பெறாம வாழறது  உயிரியல் விதிக்கே புறம்பானது. மன நலத்துக்கு , சமூக நலத்துக்கு கேடானதுனு தான் நான் சொல்றேன்

//ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,//

திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து.. நம் மனைவியர் கூட ஊரான் வீட்டு பெண்கள் தான்.

//   1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?//

அப்படி போறவ இன்னைக்கே / சட்டம் வரதுக்கு முந்தியே திருட்டு தனமா கூட போவா . போகாதவ எத்தினி சட்டம் வந்தாலும் " போடா ங் " என்று இருப்பாள் இது சைக்காலஜி.
//   2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...//

சர்வ நிச்சயமாக நான் ஏற்கிறேன்.   ஆணின் கேரக்டருக்கும் /அவன் தொழிலுக்கும் எப்படி தொடர்பில்லை என்று சமூகமேற்கிறதோ ( சில மதம்/ நடத்தை சார்ந்த தொழில்கள் தவிர)  அதே போல் பெண்ணும் ஏற்கப்படவேண்டும். பாலியல் தொழில் என்பது அவளது இன உறுப்புக்கு தொடர்பான சங்கதி. அவளுடன் பேசவோ,பழகவோ, சகோதிரியாக ஏற்கவோ,அவளுடன் சேர்ந்து பணி புரியவோ இன உறுப்பு குறித்த சர்ட்டிஃபிகேட் தேவையற்ற ஒன்று. அட அவளை மணப்பதாகவே இருந்தாலும் தேவை ஹெச் ஐ வி டெஸ்ட் குறித்த சர்ட்டிஃபிகேட் தானே தவிர க.கால நடத்தை பற்றியதல்ல

  // 3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?//

இப்பத்தான் ஒரு ரேஞ்சுக்கு வர்ரிங்க. என்னடா இந்த கேள்வி வரலியேனு பார்த்தேன் வந்துருச்சு. நாலு பேருக்கானதுதாங்க நமக்கும் (சாரி ..எங்களுக்கும்) என் உறவினர்களிலேயே சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் . அதற்காக அவர்களை நாடு கடத்தனுமா? தூக்கில் போடனுமா? பகிஷ்கரிக்கனுமா என்ன சார் சொல்ல வர்ரிங்க.

பெண் என்றால் வெறும் துளைதானா? துளையின் சுத்தம்  பற்றித்தானா இத்தனை பெரிய பதிவு . ஷிட் ! பெண் என்பவள் ஃபர்ஸ்ட் அஃபால் ஒரு மனிஷி.அப்புறமாத்தான் ஆணா பெண்ணாங்கற கேள்வி.

//   4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?//

வரட்டும்னேன். வெறுமனே கலர் தண்ணிய பாட்டில்ல கொடுத்து கொள்ளையடிக்கலாம் . நம் நாட்டுப்பெண்கள் அரிய ,அத்யாவசிய சேவை தந்து பொருளீட்டக்கூடாதா?

//முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். //
நம்ம பேராசிரியர்கள் எழுதி ,பாடம் நடத்தினா அல்ஜீப்ராவே ஈஸினு ஆயிரும் . அட விடுங்க சார் .

//குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். //

எவனும்/எவளும்  சுமையா நினைச்சு தனிச்சு வாழலை சார். ஏழ்மை. வாய்ப்புகளீன்மை, குடும்ப சூழல் இப்படி எத்தனையோ. மானசிக காரணங்கள் உள்ளவர்களுக்கு வேணமனா கவுன்சிலிங் தரலாம்.

//இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல.//

இந்த அமைப்ப வச்சுக்கிட்டு. இந்த அரசாங்கங்களை வச்சுக்கிட்டு. ஷிட்.

 //ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.//

உங்களுக்கு ஏங்க இந்த கெட்ட எண்ணம் இன்னும் 20 வருசத்துல எல்லா இரவு ராணியும் (?) கிழவியாயிருவா சார்

//நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை.//
அப்படிங்கறிங்க .. அப்ப ஏன் ரெய்டு,அரெஸ்ட், ஃபைன்,

 //மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது.//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி. தலை நீ எதுனா தனியா ஐ.பி.சி எழுதி வச்சிரிக்கயா

// இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை.//

ஆண்கள் போட்டோ வெளியாயிட்டா மறுபடி வரமுடியாதுல்ல. தொழில் படுத்துருமில்லை . ரெய்டு போக முடியாதில்ல. மாமூல் வராதில்ல‌


 //முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். //
ஜெயில்ல போய் ஹோமோ செக்ஸுவல்ஸாகி  ஜெயில்களை எயிட்ஸ் பரப்பு மையமாக்கட்டுங்கறது ரேணுகா சவுதரி எண்ணமா  சகோதரா ?

//விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.//

அப்டியா ?

//ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... :(

விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்.//

என்னப்பா இது லாட்டரிக்கு கம்பேர் பண்ணிட்டே. இதுல ஒவ்வொருத்தனுக்கு பரிசு நிச்சயம்பா. கேண்டோம் யூஸ் பண்ணலேன்னாதான் பிரச்சினை. லாட்டரி
வெளிச்சம் தர்ரது அரசுக்கும், சில வெகுசில பிரஜைகளுக்கும்தான்.

ஆனா இது சகலருக்கும். பிறக்கப்போறவங்களுக்கும் கூட நன்மை தரக்கூடிய விசயம் சாரு.

Wednesday, November 25, 2009

"ஏழுமலையானுக்கு கண் தெரியாது,"

இன,மொழி,பால் ,வேண்டியவர், வேண்டாதவர் என்ற‌ வேறுபாடின்றி என் கடமையை செய்வேன் என்று பதவி பிரமாணம் செய்த பக்சே லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் பலி கொண்டார். இலங்கை அரசியலமைப்பு சட்டப்படியே அவர் தண்டனைக்குரியவராவார். நிற்க‌

ராஜ பக்சே திருமலை வந்து தர்ஜாவாய்  கோவிந்தனை தரிசித்து பந்தாவாய்  போனதை வைத்து கருப்புச்சட்டைக்காரர்களும், தமிழுணர்வு மிக்கோரும் மனம் நொந்து நிறையவே எழுதினர்.


ஏழுமலையானுக்கு கண் தெரியாது, காது கேட்காது இத்யாதி ரேஞ்சில் கூட எழுதினர். பாவம் அவர்களுக்கு தெரியாது. இதுவும் ஒரு வகை ஸ்துதியே. இதை நிந்தா ஸ்துதி என்பார்கள். வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்பதம். வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்வது போல் புகழ்வார்கள். நிந்தா ஸ்துதியில் இகழ்வது போல் புகழ்வார்கள்.

அவர்களுக்கு பாவம் எங்கள் ஏடு கொண்டலவாடுவின் சைக்காலஜி தெரியாது.ஈஸ்வர் ஏக் என்றார் ஷிர்டி பாபா. இறைவனின் திரு நாமங்களில் "மாக்கிர்" என்பதையும் ஒன்றாக குறிப்பிடுகிறது இஸ்லாம். இதற்கு சதிகாரன் என்று பொருள். ஏடு கொண்டலவாடு‍ & துலுக்க நாச்சியார் கதை தெரியுமல்லவா ? சகவாச தோசத்தால் மாக்கிர் என்ற பெயரையும் உரிமையாக்கிக்கொள்ளவோ என்னமோ தெரியாது. ஏடு கொண்டலவாடுவின் ரூட்டே செப்பரேட்.பக்சேவ தன் எதிரில் நிற்க வைத்து ச்சும்மா அப்டி ஒரு லுக் விட்டாப்ல இருக்கு. இலங்கைல பக்சே வுக்கு பொன்சேகாவுக்கும் தகராறு. கொத்தபயாவுக்கும், சேகாவுக்கும் தகராறு. பொன் சேகா அப்ரூவரா மாறப்போறாருனு செய்தி. அமெரிக்கா க்ரீன் கார்டை அமுக்கி வச்சு அழுத்தம் கொடுக்கிறதா சேதி. இப்போ சேகா ராஜினாமா. குவார்ட்டர்ஸை காலி பண்ணிட்டு வீடு பார்த்துக்கிட்டிருக்கார். போக போக பாருங்க.மேலுக்கு தான் சாஃப்டு. உங்க அழகிரிய விட மோசமான கேரக்டரு எங்காளுது. ராவணன் கதை தெரியுமா? நவகிரகங்களை குப்புறப்போட்டு முதுகை மிதிச்சிக்கிட்டுதான் அரியணை ஏறி உட்காருவானாம். ஒரு நாள் நாரதர் பேச்சை கேட்டு மல்லாத்தி வச்சு ஏறினான். என்னாச்சு ? சனி பகவான் சும்மா அப்படி பார்த்தார். பல்ப் மாட்டிக்கிச்சு அதே இழவுதான் பக்சே கதியும். (பாருங்க கதையும்னு அடிக்கப்போனா கதியும்னு டைப்பாகுது)

ஏற்கெனவே ஒரு பதிவில் பக்சே நாற்காலியிலிருந்து தவறி விழுந்தார் இது அவருக்கு ஆப்பு வருவதற்கான அறிகுறி என்று எழுதியிருந்தது ஞா இருக்கிறதா?

இந்த சமாசாரத்தை ப்ளாக் விட்ஜெட் பகுதியில் வச்சிருந்தேன்  ஆரும் கண்டுக்கிடலை  அதான் பதிவாவே போட்டுட்டன் . ஹி ஹி
பலான ஜோக்குகள் சரிதானா ?
மனசாட்சியுடன் ஒரு விவாதம்


மனசாட்சி: இன்னாபா ஏதோ இந்தியாவ பணக்கார நாடா ஆக்கிட்டுதான் மறுவேலைன்னே ..இப்ப பார்த்தா பலான ஜோக்காவே இருக்கு
முருகேசன்: மிஸ்டர்.ம.சா ! உனக்கு உலகம் போற போக்கே புரியலே. நான் வெறுமனே 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைப்போம்னு சொல்லிக்கிட்டே இருந்திருந்தா 2006 டு 2009 மே கதை தான் நடந்திருக்கும். தெரியும்ல.. மொத்தமே 2006 பேர்தான் பார்த்திருந்தாக‌
ம.சா: அப்போ பேப்பர் காரன் சர்குலேஷனுக்குஅடிமை நீ ஹிட்ஸுக்கு அடிமை அப்படிதானே
முருகேசன்: தோ பார் ம.சா.. நான் வித்யாசமா யோசிக்கிறவன். பேப்பர்காரனுக்கு வெறும் சர்க்குலேஷன் தான் லட்சியமே. ஆனா நமக்கு லட்சியம் நிறைவேற ஹிட்ஸும் முக்கியம் தட்ஸ் ஆல்
ம.சா: இன்னாவோபா நீ போற போக்கே சரியில்ல. ஆப்பரேஷன் இந்தியாவுக்கு மங்களம் பாடிட்டியா என்ன தெரியல‌
முருகேசன்: நீ சும்மா எதிர்கட்சி மாதிரி வெறுப்பேத்தாத. நான் தனி ஒரு ஆசாமி என்னால என்ன செய்ய முடியுமோ அதைதான் செய்ய முடியும்
ம.சா: த பார்ரா அப்போ பந்தாவா ஒன்லி ஒன் வூ கமிட்டட் டு மேக் இண்டியா ரிச்னு போட்டுக்கிட்டப்ப தெரியலையா நீ சிங்கிள்னு
முருகேசன்: அப்ப ஏதோ சாமியெல்லாம் துணையா இருக்குனு நினைச்சேன்
ம.சா: இப்ப மாத்திரம் என்ன ? சாமியெல்லாம் கொடைக்கானலா போயிருச்சு
முருகேசன்: இல்லப்பா வேற ஒரு பார்ட்டி அம்மனோட சத  நாமாவளி பாக்கெட் புக் போட பணம் கொடுக்க நான் அதை ரெகுலர் இஷ்யூஸுக்கு திருப்பி விட்டுட்டன். செப்டம்பர் 26 லருந்து நவம்பர் 26 வரை நமக்கு ஆத்தாளுக்கு டெர்ம்ஸ் சரியில்லே
ம.சா: அப்போ நாளைக்கு டைரக்ட் எலக்ஷன்ல உன்னை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்தபிறகு படக்குனு ஒரு நாள் இப்படி ஆத்தாளுக்கும் எனக்கு டெர்ம்ஸ் சரியில்லெனு கை தூக்கிருவியா
முருகேசன்: என்ன நீ இப்படி மடக்குறே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் என் பக்கம் இருந்தா ஆத்தாளுக்கெல்லாம் பயப்படமாட்டேன் தெரியுமில்லே. கங்கையம்மன் திருவிழால ட்ரெயினேஜ் முழுக்க கூழோடறதை தடுக்க கூழ் ஊத்தறத தடை செய்து நொய், கேழ்வரகு மாவு கலெக்ட் பண்ணி பாக்கெட் போட்டு கொடுக்க திட்டம் போட்டவன் நான்
ம.சா: உனக்கு சாமி முக்கியமா ஆசாமி முக்கியமா ?


முருகேசன்: ஆசாமிக்கு ஏதோ செய்யனும்  , செய்ய முடியும், அதுக்கு சாமி சகாயம் செய்யும்னு நான் நினைக்கிறதால சாமி முக்கியம். ஆசாமிக்காகதான் சாமி
ம.சா: இதான் ஃபைனலா ?
முருகேசன்: அட ஆமாப்பா
மசா: உறுதியாக /இறுதியாக
முருகேசன்: டிட்டோ டிட்டோ . என்ன  ஏதாச்சும் சேனல்ல திருவிளையாடல் படம் போட்டுட்டானா
ம.சா: இப்போ நீ வலைப்பூல எழுதி என்னத்த சாதிக்கிற மாதிரி? பத்திரிக்கைல வாய்ப்பு கிடைக்காதவன் ப்ளாக்ல எழுதுறது பெண் கிடைக்காத சமயம் சுய இன்பம் காண்ற மாதிரி தெரியுமா உனக்கு ?
முருகேசன்: என்ன க்ராஸ் பண்றதா நினைப்போ ? வெயிட் அண்ட்  சீ ! கூகுல் ஆட் சென்ஸ் காரன் தமிழ் வலைப்பூக்களுக்கும் விளம்பரம் தரப்போறான். அதுல வர்ர காசை வச்சு ப்ளாகை டெவலப் பண்ணி
ம.சா: அத்தைக்கு மீசை முளைச்சு ..
முருகேசன்: கிட்டே வா . கஸ்மாலம் இப்போ நிறைய பெண்களுக்கு மீசை வர்ரது தெரியுமோ ?

மசா: என்னவோப்பா எனக்கு நம்பிக்கையே இல்லை . கைப்பழக்கம் இத்யாதி பத்தி நிறைய போன் வராப்ல இருக்கு
முருகேசன்: வருது இப்ப என்ன அதுக்கு
ம.சா: இல்லப்பா ஃபுல் டைம் கன்சல்டன்ட் ஆயிரப்போறியோனுதான்
முருகேசன்: யு சீ.. என் ஆ.இ. திட்டத்துல முக்கிய அம்சம் 10 கோடி இளைஞர்களை கொண்டு நதிகளை இணைக்கிறது.அவங்களோட பிரச்சினைய தீர்த்து வச்சா அட  தலை சொன்னா சரியாதான் இருக்கும்னு குரல் கொடுப்பாங்கல்லியா
மசா: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடறே
முருகேசன்: அடேய் ம.சா ! நான் சொல்றதை எழுதி வச்சுக்க .. ரெட் இங்க்ல அண்டர்லைன் பண்ணிக்க. சனம் அவங்க லட்சியத்துல (?) ஜெயிச்சாலும் நாறிருவாங்க (வீடு,வாசல், வேலை,வெட்டி இத்யாதி) நான் என் லட்சியத்துல தோத்தாலும் சீறியெழுவேன்
மசா: கிழிஞ்சது போ.
முருகேசன்: த பார் ம.சா என் லட்சியத்துக்கு பின்னாடி ஒரு தேசமிருக்கு. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கியாரண்டி இல்லாத 40 கோடி சனமிருக்கு
ம.சா: அட்றா சக்க அட்றா சக்க அவிக சனியெல்லாம் உனக்கு அடிச்சு கீரைதான் போ
முருகேசன்: அங்கேதான் தப்பு பண்றெ ம.சா. அவிக கிரகமெல்லாம் எப்படியாவது அவிகளுக்கு நல்லது பண்ணனும்னு தவிக்கிது. இந்த பன்னாடைக அவிக தட்டு சோத்தயும் தட்டி பறிக்குதுங்க. அந்த கிரக பலமெல்லாம் எனக்கு வேலை செய்ய போவுது பார். சிறு துளி பெரு  வெள்ளம்.
ம.சா: எப்படி ஒய்.எஸ்.ஆருக்கு வேலை செய்த மாதிரியா ?
முருகேசன்: ம.சா. ! இதான் எனக்கு எரியறது. நான் கூட எப்படி எப்படியெல்லாமோ வாழ்ந்தேன் அதுக்குண்டான பலன் எப்ப கிடைச்சது ? திருந்தி வாழ ஆரம்பிச்ச பிறகு. அதே மாதிரிதான் அவர் விசயத்துலயும் நடந்திருக்கும் இப்போ நான் சுட்டெரிக்கப்பட்ட சொக்க தங்கம். நம்ம ஸ்லோகன் தெரியுமில்லே
" ஆத்தா நீ குடுத்தா பிரசாதம், வாங்கினியா காணிக்கை"