Sunday, November 15, 2009

உலக அழிவு ! இப்ப வருமோ ? எப்ப வருமோ ?




உலக அழிவு எப்போ?
மாயன் கேலண்டர், நாஸ்ட்ரோ டாமஸ்,பைபிள் என்று எதை எதையோ மேற்கோல் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலக அழிவு நிச்சயம் என்று பிரச்சாரம் நடக்கிறது. இதே கருத்தை வலியுறுத்தி ஒரு சினிமாவும் வெளி வந்து சக்கை போடு போடுகிறது. மொத்தத்தில் இதெல்லாம் என்ன ? உண்மையா ? பீலாவா ? என்ற விவாதத்தில் ஒரு ஜோதிடன் என்ற வகையிலும் தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் என்ற டைட்டிலுடன் நான் வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் பற்றிய தகவல்களை அறிந்தவன் என்ற முறையில் சில வரிகளை இப்பதிவில் எழுதுகிறேன்.

நாஸ்ட்ரோ டாமஸ் தி செஞ்சுரீஸ் எழுதியதைபோல் பிரம்மங்காரு காலஞானம் என்ற நூலை எழுதியுள்ளார். (ஓலை சுவடிகளில்) . நான் அறிந்த வரை அது கிபி1900 முதல் 2008 வரையிலான எதிர்கால குறிப்புகள். அவர் தன் கணிப்புகளை கூறும்போது தமிழ்/தெலுங்கு வருடங்களை கொண்டே குறிப்பிடுகிறார். இவற்றில் உள்ள லொள்ளு என்னவென்றால் 60 ஆண்டுகள் முடிந்த பின் அதே வருடம் ரிப்பீட் ஆகும்

அவர் என்னவோ டீட்டெயில்டாகவே எழுதியுள்ளார் திதி,வாரம், நட்சத்திரம் கூட சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த அமைப்பு 60 வருடங்கள் கழித்து கூட வரலாம். காலஞானத்தின் சாரம் மேற்சொன்ன 1900 முதல் 2008 க்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்து 1 பாகம் மட்டும் மிஞ்சும் என்பதே. ( மூல பாடமான சுவடியை நான் வாசனைகூட பார்த்ததில்லை. இது குறித்த பல புத்தகங்களை படித்துள்ளேன் தட்ஸ் ஆல்)

அவர் அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . அழிவு ஏற்படுவதற்கு முன்பு
1.காஞ்சி காமாட்சி ரத்தம் கக்குவாள்
2. அவள் முலையிலிருந்து பால் வடியும்
3.ஹம்பியில் உள்ள நந்தி சிலை உயிர் பெற்று துள்ளி குதிக்கும்
4.கிருஷ்ணா நதி விஜய வாடா கனகதுர்கா மூக்குத்தியை நனைக்கும்
5.ஒரே நேரத்தில் 7 பிரபல நகரங்கள் சூறையாடப்படும்

அவர் அழிவுக்கு முன்னோடியாக குறிப்பிட்டுள்ள விசயங்கள் இன்னும் நடை பெறவில்லை

அதே நேரத்தில் 2008 உகாதி எப்போதோ முடிந்து விட்டது. எனவே அவரது கணிப்புகளை கடந்த 108 வருடங்களுக்கு பொருத்திப்பார்த்தது தவறாக இருக்கலாம். அதில் உள்ள சம்பவங்கள் 60 வ/120வ/180 வ இப்படி 60ன் மடங்கு வருடங்கள் கழித்து நடக்கலாம். இத்தனை உறுதியாக கூற காரணம் முதற்கண் அவரது கொள்கைகள்
1.பிராமணீயத்தை,பார்ப்பன அகங்காரத்தை கண்டித்தார். தமது தவ வலிமையால் ஒரு அக்கிரகாரத்தையே தீப்பிடித்து எரியச்செய்தார்
2.விக்கிரக வழிபாட்டை கிண்டலடித்தார்
3.ஸ்கேன் வசதியில்லாத அந்த காலத்திலேயே கருவில் குழந்தையின் வளர்ச்சியை படிப்படியாக நேரில் கண்டாற்போல் வருணித்துள்ளார்
4.தீண்டாமையை எதிர்த்தார். கக்கன் என்பவனின் மனைவியை (சக்கிலிய இனப் பெண்ணை சிஷ்யையாக ஏற்றார்)
5. மத வேறுபாட்டை எதிர்த்தார். சித்தய்யா என்ற முஸ்லீமை சீடனாக ஏற்றார். பிரம்மத்தை மிஞ்சின குருவில்லை , சித்தய்யவை மிஞ்சின சிஷ்யனில்லை என்ற புது பொழியை தோற்றுவித்தார்.

அதே சமயத்தில் காலஞானம் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்கள் 1900 முதல் 2008 இடைப்பட்ட காலத்தில் நடந்தன‌
1.விதவை அரசாள்வாள் (இந்திரா)
2.தண்ணீரில் விளக்கெரியும் (ஹைட்ரோ பவர்)
3.மனிதர்கள் வானில் பறப்பர் (விமானம்)
4.வர்ணாசிரம தருமம் (கருமம்) அழியும்
5.பார்ப்பனர்கள் செருப்படி படுவர்

இன்னும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் காலஞானப்படியே நடந்துள்ளன. சரித்திரம் பித்தனை போல் ஒன்றையே உளறுகிறது என்பதற்கேற்ப இந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறதா ? பிரம்மங்காரு இன்றைய சங்கராச்சாரிகள் போல தண்டதீனி தின்று வலம் வரவில்லை. அவர் தமது குலத்தொழிலை தொடர்ந்து செய்துவந்தார். (செம்பு,பித்தளை வார்ப்பு தொழில்) .வெற்று வேதாந்தங்களை அள்ளி விடவில்லை.இன்றும் அவரது இருப்பை என்னால் உணரமுடிந்தது. முடிகிறது. ஆனால் காலம் என்பது அடர்ந்த,உறைந்த ரகசியம். அதை பிளந்து அறியுமத்தனை ஞானம் நமக்கு கிடையாதுங்கோவ் !

நானேனும் பரவாயில்லை தர்க்க ரீதியில் காலஞானத்தை ஆராய்ந்து 2009 மார்ச்சுக்குள் உலகின் ஏழில் 6 பாகம் அழிந்து ஒரு பாகம் தான் மிஞ்சும் என்று குன்சாக ஒரு பதிவை போட்டிருந்தேன். நேருவிடம் பி.ஏவாக இருந்தேன் என்று அலட்டு டாக்டர் வேதவியாஸ் என்ற பிராமண அறிவு ஜீவி 1999 ல் உலக அழிவு நிச்சயம் என்று ஒரு புத்தகமே எழுதி சுண்டல் மாதிரி விற்றுதீர்த்துவிட்டார்,.

எனவே தான் சூடுகண்ட பூனைக்கணக்காய் பட்டும் படாமல் இந்த பதிவை போட்டுள்ளேன்

11 comments:

  1. Dear third rate son of a bitch Murugesan,

    I am indeed pleased with the progress you are making in paasarai,Your barks are getting to be more frequent and the decibel levels are increasing.
    Where is that side kick and half witted multi millionaire dog Surya Nila ;is he not supposed to bark in tandem with you.

    ReplyDelete
  2. சென்னப்பா !
    என்னப்பா ஒரு தரம் சொன்னா போதாதா உங்களுக்கு. ரஜினிய கூட்டி வந்து (உங்களாட்டம் எவளையாவது கூட்டி கொடுத்தல்ல/எவரையும் காட்டிக்கொடுத்தல்ல) சொல்லவா முடியும் . அவரு ஒரு தரம் சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரியாமே.

    ஏதோ என் ப்ளாகை மரியாதைப்பட்டவங்கல்லாம் பார்க்கிறதால அடக்கி வாசிக்கறேன். (டாக்டர் ருத்ரன், மவுனி முதலானவர்கள்) இல்லாட்டா நடக்கிறதே வேற .

    உனக்கு தில் இருந்தா என் நெம்பருக்கு போன் பண்ணு. திட்ட தெரியாதுனு நினைக்காதே கண்ணா.. அடுப்பூதி ,அன்னக்காவடி,திண்ணைத்தூங்கி, அரை டிக்கட்டு என்று ஆரம்பித்தால் ஒரு நாள் முழுக்க ரைமோட திட்டுவேன்.

    உன் கருத்தை தெரிவிக்கத்தான் மறுமொழி. உன் மூலத்துல எரிச்சலை காட்ட இல்லே. அப்படி ஏதுனா இருந்தா பைல்ஸ் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே காட்டு . ரொம்ப நாறுது.

    என்னைப்பத்தி ஏதாச்சும் பேசினாலும் "ஓஞ்சு போட்டம்"னு விட்ருவன்.சூரிய நிலா பத்தி இன்னொரு தரம் வாயை திறந்தா பஞ்சக்கச்சத்தை கழட்டி வெண்ணை எடுக்க வேண்டி வரும் . டேக் கேர்

    வீரமணி சோரமணி ஆகி பல காலமாச்சு. பாசறைல சேர்ரத விட மார்கழி பஜனைக்கே போயிரலாம். காதுல பஞ்சு வச்சுக்கிட்டு

    ReplyDelete
  3. //சூரிய நிலா பத்தி இன்னொரு தரம் வாயை திறந்தா பஞ்சக்கச்சத்தை கழட்டி வெண்ணை எடுக்க வேண்டி வரும் . டேக் கேர்//

    Why is this so dear vicious son of a bitch murugesan?Are you two such great Shakespearean type soul mates,"two minds with but one thought;two hearts that beat as one" variety?.Suryanila may be a multi millionaire but he is also a caste fanatic and a half witted mad dog and therefore will make an excellent side kick for you.

    You are a vicious caste fanatic which is why I advised you to join paasarai.Your fanatical barks and snarls are getting louder by the minute;keep it up.already the mad dog oviya seems to be sulking;his barks are getting to be mere whines,Be patient,you will be able to take his position.

    ReplyDelete
  4. நீ அடங்க மாட்டியா

    சாம பேத தான தண்டத்தில் தண்டத்த எடுக்க வச்சிராதே

    திட்டறதுக்கு கூட தமிழ் பேச தெரியாத நீயெல்லாம் ஏண்டா பேசறே

    பெரிய ஷேக்ஸ்பியர் பேரன்

    தெய்வம் கூட ஒன்னை எல்லாம் மன்னிக்காதுடா

    பேர பாரு சின்னப்பெண், உங்களுக்கு எப்பவுமே சின்னதாத்தான் வேணுமோ

    ReplyDelete
  5. சூரிய நிலா அவர்களே,
    சகோதரர் சென்னப்பன் 2000 வழக்கமான முறையில் மீண்டும் ஒரு மறுமொழி போட்டு அதை நீக்கியிருக்கிறார். பாவம் யுகம் யுகமாய் டாப் டென்னில் அடச்சே டாப் ஒன்னில் இருந்தவர்கள். அவ்ள மாத்திரம் வயிறெரிஞ்சு பேசறதுல அர்த்தமிருக்கு. ஓஞ்சு போட்டம் விடுங்க.

    ReplyDelete
  6. //தெய்வம் கூட ஒன்னை எல்லாம் மன்னிக்காதுடா//

    அனுபவ சோதிடத் திலகம் சித்தூர்.எஸ்.முருகேசன் மற்றிம் சூரிய நிலா அய்யாமார்களே.

    சென்னப்பன் கன்ன பின்னாவென்று திட்டுவது தவறுதான். ஆனால்,நீங்கள் மட்டும் ஒரு சமூகத்தாரை சகட்டு மேனிக்கு திட்டுவது உகந்த செயலா என்ற கேள்வியும் எழுகிறது.அதை மட்டும் தெய்வம் மன்னிக்குமா என்ன?என்னவோ போங்க.

    பாலா

    ReplyDelete
  7. பாலா அவர்களே,
    அவர்தான் போட்ட கமெண்டை நீக்கிட்டாருனு சந்தோசப்பட்டு வெள்ளைக்கொடிகாட்டிக்கிட்டிருக்கோம். நீங்க மறுபடி ஊதிவிடறிங்க. நாங்க ஒரு இனத்தை திட்டலை தலை ! அந்த இனத்தோட குணத்தை திட்றோம். இன்னிக்கும் திருந்தாத கல்லுளி மங்கத்தனத்தை திட்டரோம்.

    ReplyDelete
  8. அனுபவ சோதிடத் திலகம் சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    இது என்னங்க புது லாஜிக்.அவர் கூட "உங்களைத் திட்டவில்லை உங்க கேவலமான குணத்தைத் தான் திட்டுகிறேன்" என்று சொன்னால் அது ஏற்கக் கூடிய வாதமா?என்னவோ போங்க.

    பாலா

    ReplyDelete
  9. பாலா அவர்களே,
    ஒரு தந்தை தான் பெற்ற குழந்தைகளில் ஏதேனும் ஒரு குழந்தை வேண்டாத குணம் ஒன்றுடன் இருந்தால் அவர் அந்த குழந்தையையே வெறுத்துவிட‌ மாட்டார். எப்படியாவது அந்த வேண்டாத குணத்தை மாற்றத்தான் முயல்வார். அதற்காக அக்குழந்தையை இடித்துரைக்கலாம். பட்டினி கூட போடலாம். ஆனால் அக்குழந்தையை வெறுக்கவே மாட்டார். அது போன்றது தான் எங்கள் நிலை.

    ஹிப்பாக்ரசியை விட்டொழித்து சரித்திரத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து ஓப்பன் டாக் செய்தால் நாங்கள் ஏன் வையப்போகிறோம். இன்னும் சொல்லப்போனால் "அட பரவாயில்லை தலை.. நடந்தது நடந்து போச்.. ஓஞ்சு போவட்டும்" என்றுதான் கூறுவோம், மேலும் இத்தனை திட்டுக்கும் வருத்தமும் தெரிவிப்போம்

    ReplyDelete
  10. soooooooooooooooooooorryyyyyyyyyyy

    ReplyDelete
  11. Striker:- hey!! who are your teachers i didn't like your word this is very agly when are you starting this wap page? but one thing i like this my dear all friends Please sorry i'm realy sorry

    ReplyDelete