Thursday, November 19, 2009

ஆழமான உடலுறவு மூலம் உலக அமைதி

உலகம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. துருவபிரதேச பனி உருகி வருகிறது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் காரணத்தால் உஷ்ண நிலை பெருகிவருகிறது. போர் மேகங்கள் தலைக்கு மேலே சூழ்ந்திருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஆழமான உடலுறவே என்றால் சிலர் அடிக்கவே வருவீர்கள் என்று தெரியும் . இருந்தாலும் " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று துணிவுடன் இந்த பதிவை இடுகிறேன். பெண் இந்த இயற்கையின் பிரதி. பெண்ணை புரிந்து கொண்டவன் நிச்சயம் அவளை பூசித்தே தீருவான். பெண்ணை புரிந்து ,பூசிப்பவன் அவளது மூல வடிவான உண்மை வடிவான இயற்கையை நிச்சயம் நேசிப்பான் பூசிப்பான்.

பெண்ணை புரிந்து கொள்வதை தடுப்பது உடலுறவிலான அதீத நாட்டமே. அந்த அதீத நாட்டத்துக்கு காரணம் அவன் உடலுறவில் ஆழமாக ஈடுபடாமையே. உடலுறவில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இயல்பான பிரம்மச்சரியம் கைவரும். மனிதன் மிருகம். அவனிலான மிருகம் அமைதி பெற்றாலன்றி அவன் மனிதனாக தொடரமுடியாது. அது அமைதி பெறுவது ஆழமான உடலுறவில் மட்டுமே.


அவனிலான மிருகம் அடி மனதில் கை ,கால் கட்டப்பட்டிருகிறது. அந்த கட்டுக்கள் சட்டம், நாகரீகம் , இத்யாதியாக இருந்தால் அது டுபாகூர் கட்டு. எந்த கணமேனும் கட்டுக்கள் சிதறி மிருகம் பதறி வெளிவரும்.


இயற்கை மனிதனுக்கு இட்டுள்ள கட்டளை உயிரை காப்பாற்றிக்கொள்வதும், இனப்பெருக்கம் செய்வதுமே. இனப்பெருக்கம் கு.க. இத்யாதியால் கட்டுப்படுத்தப்படுவதால் அந்த சேதி ஜீன்களில் பதிவாகி தலைமுறைக்கு தலைமுறை ஆண்மை குறைந்து வருவது ஒரு புறம். நாற்பதில் திருமணம், மென்ஃபஸ் ஆரம்பித்த பிறகே திருமணம் இத்யாதி நிலைகளால் இயற்கையின் முதல் கட்டளையான உயிர் வாழ்வதையே உயிர்கள் மீறும் நிலை ஏற்படுகிறது. தற்கொலைகளில் அதிக சதவீதம் டீன் ஏஜர்ஸ், மற்றும் செக்ஸை அனுபவிக்கும் நிலையிலிருப்போரே.


இவை இரண்டும் இரட்டை மாதிரி செக்ஸுக்கு வாய்ப்பிருந்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் உணர்வு வலுப்படும். செக்ஸுக்கே வாய்ப்பில்லாத நிலையில்தான் தற்கொலை உணர்வுகள் ஏற்படுகின்றன. சுய இன்பம் கூட மனோதத்துவ அடிப்படையில் ஒரு தற்கொலை முயற்சியே. தன் சக்தியை, உயிரை தன் இன உறுப்பின் வழி வெளியேற்ற (அவனறியாதே) முயற்சிக்கிறான். தைரியமுள்ளவன் ஒரே தடவையில் சாகிறான். அது குறைவாய் இருப்பவன் தவணையில் தற்கொலை செய்கிறான். (ஸ்மோக்கிங், மது, போதை ஊசி,கஞ்சா , ஒரு தலை காதல், விலை மாதர் (சட்ட அங்கீகாரம், பயிற்சியற்ற) சகவாசம், தகாத உறவு கள்ள உறவு இதெல்லாம் தற்கொலை முயற்சிதான்)

சந்தோசத்தில் இருப்பவன் அடுத்தவரையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பான்.
துக்கத்தில் இருப்பவன் ? அடுத்தவரையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.
சிம்பிள் தர்க்கம் இது.

மனிதன் உடலுறவை ஆழமாய் அனுபவிக்கும்போது அவனுள்ளான காம்ப்ளெக்ஸுகள் தவிடு பொடியாகின்றன. மிருகம் அமைதி பெறுகிறது. பெண்ணின்பால்/ இயற்கையின் பால் நன்றி பொங்குகிறது. அவனால் சமுதாயமே பலன் பெறுகிறது.

இன்னொரு அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் செக்ஸை ஆழமாக அனுபவிப்பவன் அதை பற்றி சிந்திப்பதே இல்லை. அது கிடைக்காதவன்/அதில் தோற்றவன் அதை சிந்திக்காமல் இருப்பதே இல்லை. மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" ஏனென்றால் அப்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்துகொண்டிருக்கும். சப்போஸ் ஒருவன் செக்ஸ் இல்லை/செக்ஸில் தோற்றுவிட்டான் (எழுச்சி இன்மை, துரிதஸ்கலிதம் ) அவன் 24 மணி நேரம் செக்ஸை பற்றி சிந்திப்பான். அதே நேரம் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான். வயிற்றுக்கு போன உணவு செரிக்க ஜீரண மண்டலம் வேலை செய்யவேண்டும். இனப்பெருக்க மண்டலம்/அது குறித்த யோசனைகள் வேலை செய்யும்போது ஜீரண மண்டலம் வேலை செய்யாது. அப்போ என்ன ஆகும்?

உணவு செரிக்காது. அழுகும். கேஸ் ஃபார்ம் ஆகும்,அசிடிட்டி வரும் மலச்சிக்கல் வரும்,டோட்டல் பாடி காட் பாடி ஆகிவிடும்.(Ref: Sound Mind in Sound Body ) ஏற்கெனவே இருந்த ஓரளவு ஆண்மை கூட ஃபணால் ஆகிவிடும். உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே / நிறைவேறாத செக்ஸ் எண்ணங்களே, செக்ஸ் வக்கிரமாக, கற்பழிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையாக,அதிகார வெறியாக, சேடிசமாக,மசாக்கிசமாக‌ ,மனோ வியாதியாக வெளிப்படுகிறது.

பெண்ணின் மீதான கோபம் ( இதுக்கு காரணம் இவன் இயலாமை) இயற்கையின் மீதான கோபமாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட நிலை பெண்ணுக்கு வரும்போது ? முன்னெல்லாம் அது பேய்,பிசாசு தொல்லையாக வெளிப்படும். இப்போது ? மாறிவிட்ட சமூக சூழலாம் வேசியாகிறாள், ஃப்ளிர்ட் ஆகிறாள் . ஒரே நேரத்தில் பத்து பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து எவனோ ஆசிட் அடித்து விடுகிறான்.

இந்த லொள்ளெல்லாம் எதுக்குன்னுதான் நான் உடலுறவை பற்றி இவ்ள தூரம் எழுதறேன். "உருள் பெருந்தேருக்கு அச்சாணி அண்ணாருடைத்துனு வள்ளுவர் சொன்னாப்ல இந்த சின்ன விசயத்தால பெரிய பெரிய பிரச்சினைகளை ஏன் வரவிடனும்.

என்னைக்கேட்டால் ஒவ்வொரு தம்பதிக்கு கவுன்சிலிங் கொடுத்து ஆழமான உடலுறவுக்கு வழி செய்வது ரொம்ப கஷ்டம். எனவே செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு
(ஆண்,பெண் இரு பாலாருக்கும்) உயர்தரபயிற்சி கொடுத்து பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்கி விடலாம் .

இதனால் குற்றம்/செக்ஸுவல் குற்றங்கள்/ லஞ்சம் ஊழல்/அதிகார வெறி/வன்முறை/பிரிவினை வாதம்/தீவிர வாதம்/பிராந்திய வாதம்/ ஈவ் டீசிங் இத்யாதி எல்லாமே கட்டுப்படுத்தப்படும்.

செக்ஸ் ஒர்க்கர்ஸுடன் தொடர்பு கொள்ளும் ஆண் பெண்கள் ஆழமான உடலுறவு குறித்து விழ்ப்புணர்வை பெற்றால் ஆட்டோ மேட்டிக்கா தம்பதிகள் அனைவருமே ஆழமான உடலுறவை பெற வழி ஏற்படும்

ஒவ்வொரு நாடும் தன்னளவி இவ்வாறு அமைதி காணும்போது உள் நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்கள் கருத்தை திசை திருப்ப போர்களை தூண்டும் அவசியமோ/ அவற்றில் ஈடுபடும் அவசியமோ இருக்காது.

உலக அமைதியே சாத்தியமாகிவிடும். என்ன சொல்றிங்க ?

32 comments:

  1. ஆழமான்னா, எவ்ளோ ஆழமா!

    ஸ்கேல் பக்கத்துலயே வச்சுகனுமா!?

    ReplyDelete
  2. வால் பையன் அவர்களே,
    நான் பதிவில் குறிப்பிட்ட ஆழம் என்பது ஸ்தூலமானதல்ல என்றும் , சூட்சுமமானது மானசிகமானது என்று தங்களுக்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ச்சும்மா கலாய்க்கிறிங்க அப்படித்தானே.

    கடந்த பதிவில் பெண்ணுறுப்பின் முதல் மூன்று அங்குலத்திலேயே உணர்ச்சி நரம்புகள் முடிந்து விடும் விசயத்தை குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  3. //பெண்ணுறுப்பின் முதல் மூன்று அங்குலத்திலேயே உணர்ச்சி நரம்புகள் முடிந்து விடும் விசயத்தை குறிப்பிட்டுள்ளேன்.//

    ஒரு அங்குலமே போதும்னு மருத்துவம் சொல்லுதே!

    ReplyDelete
  4. //உயர்தரபயிற்சி கொடுத்து//

    அதென்னங்க உயர் தர பயிற்சி

    ReplyDelete
  5. //ஒரு அங்குலமே போதும்னு மருத்துவம் சொல்லுதே!//

    அற்ப்புதம் அற்ப்புதம்

    ReplyDelete
  6. உயரத்துல வெச்சு கொடுக்கனுமா

    ReplyDelete
  7. எதுங்குங்க இத்தன “ப்ப்ப்ப்ப்ப்”பு!?

    ReplyDelete
  8. சப்பு கொட்டிட்டே சொன்னேன் அதான் !

    ReplyDelete
  9. ராஜா ராதா மணாளன் அவர்களே,
    உயர் தர பயிற்சி என்றால் இதர விசயங்களில் அரசின் இதர துறைகள் கொடுக்கும் கண் துடைப்பு பயிற்சியாக முடிந்துவிடக்கூடாது என்று சாக்கிரதை சொன்னேன் தலை !

    ReplyDelete
  10. வால் பையன் அவர்களே,
    மொத்தத்தில் என் ஊகம் சரி. நீங்க விசயம் தெரிஞ்ச ஆசாமி. ச்சும்மா கலாய்க்கிறிங்க. நீங்க சொன்னதும் சரியா இருக்கலாம். நான் கம்மியா தெரிஞ்சுக்குவன் கரெக்டா தெரிஞ்சுக்குவன் .

    பி.கு: "ஆர்கன் டெவலப்பர்" என்று விளம்பரம் கொடுத்து அள்ளுறாங்கண்ணே ! சாக்கடைனு ச்சும்மா இருந்தா எப்படி அது வழில அது போறாப்ல பண்ணிரலாம்னுதான் நான் இறங்கினேன். இல்லாட்டி தெருவெல்லாம் மிதக்கும்

    ReplyDelete
  11. //கண் துடைப்பு பயிற்சியாக முடிந்துவிடக்கூடாது //

    துடைச்சு வேற விடனுமா தல!

    ReplyDelete
  12. ஆமாமா ! இது கண்ண தொடைக்கற பிச்சி இல்லை ...... !

    ReplyDelete
  13. //"ஆர்கன் டெவலப்பர்"//


    கொல்லன் பட்டறக் காரனா இருக்கப் போவுது

    ReplyDelete
  14. தலைப்பு சூப்பர் முருகேசன் !

    உங்களுக்கு மிருக சிரீஷ நச்சத்திரமா ?

    ReplyDelete
  15. //"ஆர்கன் டெவலப்பர்" என்று விளம்பரம் கொடுத்து அள்ளுறாங்கண்ணே ! //

    பேராசை பெரு நஷ்டம்னு அவிங்களுக்கு தெரியல தல!

    ReplyDelete
  16. //உங்களுக்கு மிருக சிரீஷ நச்சத்திரமா ? //

    அப்படினா என்ன தல!

    ReplyDelete
  17. அது அவரு சப்ஜெக்டு தல ... இருங்க சொல்வாரு

    ReplyDelete
  18. எதையோ ரொம்ப ஆழமா சொல்ல வார மாதிரி இருந்தது... கடைசியில டபார்ன்னு போட்டு கவுத்துப்புட்டீங்க... அப்படின்னா பழைய தேவதாசி காலத்துக்கே போயிடலாமுன்னு சொல்றீங்க... ரொம்ப குறும்புண்ணே உங்களுக்கு...

    ReplyDelete
  19. //எதையோ ரொம்ப ஆழமா சொல்ல வார மாதிரி இருந்தது... //

    ஆழமா தான ? ஒல்டர் போஸ்ட்டுக்கு போயி பாருங்க ...

    கெணத்த விட ஆழமா இருக்கு

    ReplyDelete
  20. அன்பு சிவம் அவர்களே,
    தேவதாசி முறை நடைமுறைல இருந்த காலத்துக்கும் இப்பத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தகவல் தொழில் நுட்ப புரட்சி நடக்கு. வாலண்டரியா பாலியல் தொழிலாளியா ( தற்காலிகம்) இருக்கிறதுக்கும், அந்த படுகுழில தள்ளப்படறுதுக்கும் வித்யாசமிருக்கு.

    கண்ட இடத்துல கலீஜு பண்ணிர்ரானுங்க தலைவா ! அதனால தான் கக்கூசை திறந்து விட்ருங்க. பே அண்ட் யூஸ்னு போட்ருங்கங்கிறேன்

    ReplyDelete
  21. வால் பையனுக்கு நக்கல் அதிகம்னு அல்லாருக்கும் தெரியும் அதை மறுபடி மறுபடி நிரூபிக்கணுமா என்ன ?
    My Star : Maka 1

    ReplyDelete
  22. அய்யோ..இந்த ஆளை அடக்க ஆளே இல்லையா ?

    ReplyDelete
  23. //மனித உடலில் இரண்டு மண்டலங்கள் உள்ளன. இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் ஒன்று வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்வதில்லை.//

    இல்லையே மனித உடலில் இன்னும் சில மண்டலங்கள் இருக்கே...
    நீங்க சொன்னததை தவிர்த்து, நரம்பு மண்டலம்,சுவாசமண்டலம்,
    கமண்டலம் இந்த கூட்டத்துல வருமா/??

    //ஒவ்வொரு நாடும் தன்னளவி இவ்வாறு அமைதி காணும்போது உள் நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்கள் கருத்தை திசை திருப்ப போர்களை தூண்டும் அவசியமோ/ அவற்றில் ஈடுபடும் அவசியமோ இருக்காது.
    உலக அமைதியே சாத்தியமாகிவிடும். என்ன சொல்றிங்க ?//

    இதுக்கு அப்புறம் நாங்க என்ன சொல்றது..அதான் நீங்களே சொல்டீங்களே..
    உலகஅமைதிக்காக உலகநாடுகள் என்னென்வோ பண்ணுது... இப்படி ஒரு விஷயம் யாருக்கும் தெரியாம போச்சே...

    ReplyDelete
  24. //அய்யோ..இந்த ஆளை அடக்க ஆளே இல்லையா ?//


    கம்முனு இருங்க !

    வருங்கால வாரிசுக்கு வெனை வெச்சு விட்ரப்போறாரு

    ReplyDelete
  25. நம்ம நாட்டிலதான் இவளோ பாடு, இந்தியாவை விட்டு அப்பப்போ வெளிநாட்டுல திரிங்க எல்லோரும், முக்கியமா, வால்பையனுக்கு, வாங்க வாலு ஒரு தடவை நம்ம இடத்துக்கு! கலக்குவோம்!!

    ReplyDelete
  26. //வாங்க வாலு ஒரு தடவை நம்ம இடத்துக்கு! //

    அவருக்கு இன்னைக்கு ஆபீசு லீவு ... ஒரு நாள் பொறுத்துக் குங்க ... திங்கக் கெழம வந்து விழாவ சிறப்பிப்பாரு

    ReplyDelete
  27. செந்தழல் ரவி அவர்களே,
    சிலருக்கு கடுமையான மலச்சிக்கல் இருக்கும். இதனால் அவர்கள் வாய் கப்பு நாத்தம் நாறும். அவர்கள் வாசனைப்பாக்கு, உப்புள்ள டூத் பேஸ்டுன்னு காலத்தை க‌ழிப்பாங்க. அதுக்கு முதல் வைத்தியம் எனிமா. அடுத்து மலச்சிக்கல் வராம பார்த்துக்கிடனும்.

    மலச்சிக்கலுக்கே இந்த ஹிப்பாக்ரசின்னா மனச்சிக்கலை உருவாக்கக்கூடிய மதன சிக்கலுக்கு ஹிப்பாக்ரசி இன்னம் எப்படி இருக்கும்.

    நான் வெறுமனே ஜோசியம்,வாஸ்துனு ஜல்லியடிச்சு ஓம்கார் சுவாமிகள் மாதிரி நாலு காசு பார்க்காம அசலான பிரச்சினை பத்தி எழுதறேன்ல என்னை அடக்க வேண்டியது தான்.

    அடக்கி அடக்கி தானே இன்னைக்கு இந்த நாடு இந்த கதிக்கு வந்துருச்சு. நீங்க அதை அடக்குவிங்க.. அது மனிதனோட அடி மனதுல இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பும். தினத்தந்தில செய்தியா வருவாக.

    யாரோ எதுக்கு ரவி நீங்களே முயற்சி பண்ணுங்களேன்

    ஆல் தி பெஸ்ட்.

    ReplyDelete
  28. நிகழ் காலத்தில் அவர்களே !

    உங்க கருத்தை படிச்சுட்டு சொல்றேன்
    போன ஜன்மத்துல நாம என்ன அண்ணன் தம்பியா தெரியலியே. சூப்பர்ணா !

    ReplyDelete
  29. நாஞ்சில் பிரதாப் அவர்களே,
    இனப்பெருக்க மண்டலம், ஜீரண மண்டலம் வேலை செய்ய நீங்க சொன்ன மண்டலங்கள் எல்லாம் இணைந்து வேலை பார்க்கனும் தலை ! மடக்க பார்க்கிறிங்க பார்த்தியா

    ReplyDelete
  30. நாஞ்சில் பிரதாப் அவர்களே,
    சூட்சுமத்துல மோட்சம்னா இதான். ஓம்கார் மாதிரி பார்ட்டி மரத்தை வெட்டாதே, பசுவை கொல்லாதேனு அள்ளி விடற பாயிண்ட்டெல்லாம் நடைமுறைல பாசிபிள் ஆகனும்னா நான் சொன்னதுதான் வழி. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் மூலம் கிடைக்க கூடிய நன்மைகளை பற்றி 365 பாயிண்ட் நான் சொல்லதயார். கலைஞரின் " எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்" என்ற வரியை நினைத்து பாருங்கள்

    ReplyDelete
  31. //கண்ட இடத்துல கலீஜு பண்ணிர்ரானுங்க தலைவா ! அதனால தான் கக்கூசை திறந்து விட்ருங்க. பே அண்ட் யூஸ்னு போட்ருங்கங்கிறேன்//

    சூப்பர் ஐடியா !

    மூனா முருகேசன் முதலிரவுக் கலைகூடம்னு போர்டு வெச்சுருவோம்

    ReplyDelete
  32. //வாங்க வாலு ஒரு தடவை நம்ம இடத்துக்கு! கலக்குவோம்!!

    //

    கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஜி!

    ReplyDelete