தமிழன் அவர்களே,
ஹிப்பாக்ரசிக்கு மறு பெயரான தமிழகத்தில் பிறந்து, தமிழனாய் வளர்ந்து , தமிழன் என்ற பெயர் கொண்டிருந்தும் இப்படி ஒரு மறுமொழி போட்ட தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
//அட இந்தியாவுல கலாச்சாரமா ஒரே காமெடியா இருக்கு.//
அது கலாச்சாரமானாலும் சரி என்ன கஸ்மாலமானாலும் சரி அது உயிர் வாழ்தலுக்கு எதிரா போகாதவரைதான் செல்லும். உயிர்வாழும். கலாச்சாரம்னிட்டு க்ளிட்டோரிசை அறுத்தெரிந்திருக்கிறார்கள், சிறுவர்களுக்கும்,அந்தப்புற பெண்களுக்கு ஒன்னுக்கடிக்க மட்டும் ஓட்டை வைத்து இரும்பு ஜட்டி போட்டிருக்காங்க.
பாஸ்கலின் விதினு ஒன்னிருக்கு. நீரை அழுத்தி சுருக்க முடியாது.மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். மனித மூளை மிதக்கிறதே ஒரு ஃப்ளூயிட்ல. அதனோட கெமிக்கல் காம்பினேஷனுக்கு கடல் நீரோட கெமிக்கல் காம்பினேஷனுக்கும் தொடர்பிருக்கா பார்க்கனும்
பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்கு அதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான். நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....
தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட். (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?
ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.
திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....
பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
//பொதுவா எங்க கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்வார். உலக கலாச்சாரத்தில அதிக நீதி நூல்கள் இருக்கிறது தமிழ் மொழியில. இதுலேர்ந்து என்ன தெரியுது.. நம்ம தமிழ் இனமே ரொம்ப கேவலமா இருந்துருக்குஅதை சரி பண்ணதான் இவ்வளவு நீதி நூல்கள் சொல்லி இருக்காங்க. //
தமிழினம் மட்டுமில்லிங்க. எல்லா இனமும் அவ்ளதான் . இதுக்கெல்லாம் பயாலஜிக்கல்/ஜெனட்டிக்கல்/என்விரான்மென்ட்டல் காரணங்கள் இருக்கின்றன. இன்னைக்கு வீட்ல மனைவி இல்லை ,பந்த் , வண்டியில்லைனு வைங்க எதெதையோ தின்னத்தோணும், கொலைபசி எடுக்கும். அது மாதிரிதான் செக்ஸும். அது 24 ஹவர்ஸ் அவெய்லபிளா இருக்கும்போது லாட்ஜு வைத்தியரை பார்க்கனுமா என்று தோன்றிவிடுமளவுக்கு நிலைம இருக்கும். எந்த சமுதாயத்துல செக்ஸை ஏறக்குறைய தடை செய்யறாங்களோ அந்த சமுதாயம் தன் சகல சக்திகளையும் "அதற்கே" செலவழிக்கும்.
//வரலாறு என்பது ஜெயித்தவர்களின் சரித்திரம்தான்.//
கரீக்டுங்கண்ணா.. பாபர் மசூதி இடிப்பை கலர் டி.வில பார்த்துக்கிட்டிருந்த பிவி. நரசிம்மராவ் பத்தி கூட பாடம் வச்சிருந்தானுக
அவர் பிரதமரா இருந்தப்ப
//நம்ம மன்னர்கள் 1000 தேவதாசிகள் கூட சுத்திக்கிட்டு இருந்தாலும் அவரோட வாழ்க்கையை பதிவு செய்யும் புலவர்கள் அதை கட் பண்ணிட்டு அவங்க கற்பணையை பேஸ்ட் பண்ணிட்டு போய்டுவாங்க....//
அப்படி செய்திருந்தாலும் பரவாயில்ல தலை. ராஜாவோட அந்தசாமர்த்தியத்தை பத்தி கூட காவியமே பாடியிருக்கானுக
//தாய்லாந்தில் மட்டும்தான் விபச்சாரம் சட்ட ரீதியா அங்கிகரிக்கப்பட்டு இருக்கு? உலகின் பல மேற்கத்திய நாட்டில் அங்கிகரிக்கப்பட்டு இருக்கு. தாய்லாந்து போக காரணம் சீப் அண்ட் பெஸ்ட்.//
உலகமே திவாலாகிற கண்டிஷனுக்கு வந்துருச்சு. நேத்து துபாய் கூட
காரணம் என்னடான்னா மனிதன் எந்த வேலை செய்தாலும் அதுக்கு அவனை தூண்டறது சாகனும் /சாகடிக்கனுங்கற இச்சைதான். இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் (எப்படினு பழைய பதிவுகள்ள தேடிப்பாருங்க.
செக்ஸ் கிடைக்காதவன் முடிவெடுக்கும்போது அந்த முடிவு அவன்/அவன் சார்ந்த நிறுவனத்தின் மரணத்துக்கு தான் ( திவால்) வழி வகுக்கும். இதுவே அவன் ஒழுங்காக "பாச்சா குட்டியாய் வாராவாரம் அதை அனுபவித்திருந்தால் இது மாதிரி பைத்தாரத்தனமா முடிவுகள் எல்லாம் எடுக்கமாட்டார்கள். உலகமே சேஃபாயிரும்.
// (அனுபவமெல்லாம் இல்லைங்கண்ணா). //
இந்த பக்கமும் அந்த வயித்தெறிச்சல்தான் ( ச்சும்மா தமாசுக்கு)
//எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஓருவனுக்கு ஒருத்தி பண்பாடுன்னா என்ன? அது இந்திய கலாச்சாரமா? இல்ல தமிழ் கலாச்சாரமா?//
மனிதனில் உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது தடை செய்யப்பட்டாலன்றி மனித மனம் பிளவு படாது. பிளவு படாத மனதை எவனும் அடக்கியாள முடியாது .அவன் எவனானாலும் சரி . உம். ஆசிரியன்/குரு/ஃபாதர்/முல்லா/சாமியார்/பிக்கு/எஸ்.பி/
மனிதனை முக்கியமாய் ரூல்ட் க்ளாசை அடக்கியாள ரூலிங் க்ளாஸ் செய்த சதி இது
//ஒரு பெண்னை மட்டும்தான் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எத்தணை பெண்னை வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம்.//
இந்த மாதிரி உயிரியல் விதிகளுக்கு விரோதமான பம்பாடெல்லாம் இதுபோன்ற ஹிப்பாக்ரசிக்குதான் வழிவகுக்கும்.
//ஒரு பெண்னை மட்டும் திருமணம் செய்து கொண்டு, மற்ற பெண்களை பார்ப்பதில்லை என மனைவியிடம் நடிப்பது.//
மனைவிகளை விட்டுட்டிங்களே. அவிக மட்டும் என்னவாம். ரசிக்கிறாங்க.தொட்டே பேசறாங்க அப்புறமா தம்பி மாதிரின்னிர்ராங்க
//திருமணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானலும் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு திருமணம் ஆனதும் நான் ரொம்ப நல்லவன்னு மனைவியிடம் குடும்பம் நடத்துவது.//
பெண்களும் இதே நிலைக்கு வந்து பல காலம் ஆகுது தலை. இந்த இழவை (மக்கள் பாஷையில்) சமுதாயம் அங்கீகரிக்கவும் ஆரம்பிச்சுருச்சு . என்னடான்னா அவிக இருக்கப்பட்டவுகளா இருக்கனும். தட்ஸ் ஆல்.
நடக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு. இதுல என்ன மயித்துக்கு தடை. அந்த தடையால மேன்பவர் வேஸ்டு, டைம் வேஸ்டு. சைக்கிரியாட்ரிக் பிரச்சினைகள் வேற . இந்த லொள்ளுக்கெல்லாம் ஒரே தீர்வு நான் சொன்னதுதேங்
யாராவது விளக்கமா பதிவு போடுங்க ப்ளீஸ்....
பி.கு: இல்லை ஓருவனுக்கு ஒருத்தி வாழ்கிற ஆண் இருக்காங்கன்னு சொன்னா. அவங்களுக்காக கடைசியா ஒன்னு. நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண் நல்லவன். (எனக்கும் கிடைக்கலப்பா) :)
இந்த பண்பாடுக்கு உயிரியல் காரணங்கள் பக்க பலமாக இருக்கும் வரை பிரச்சினையில்லை இல்லேன்னா பெண்ணின் நிலையும் இதுதான்
KaNdippaa karuththuraiyidukiRaen.saturday Sunday ennoda pasangka kooda naeraththai selaviduvaen.So Monday kaNdippaa meendum varuKiraen.
ReplyDeleteoruvanuku oruthi-kuradhu kalacharam kitayadhu.adhu panpadu.yethavadhu pesanumkuradhukaga pesakutadhu!!!!
ReplyDeleteநன்றி திருமதி ஜெய சீலன் அவர்களே,
ReplyDelete//ஞா. பிள்ளைகளுடன் // நல்ல கொள்கை . கருத்துரைக்காக காத்திருக்கிறேன்
ரேவதி அவர்களே,
ReplyDeleteபண்பாடு என்பதன் பொருளை கீழ் காணும் உதாரணம் மூலம் விளக்கிக்கொள்ளுங்கள்.
எதற்கும் லாயக்கில்லாத நிலத்தை பாடு பட்டு பண்படுத்தினான்
பண்படுத்துவதற்கு முன் நிலைமை என்ன ? அதை நிரந்தரமாக பண்படுத்தமுடியுமா? நேரு ஒரு தரம் துர் நாற்றம் வீசும் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தை கடந்து செல்ல வேண்டி வந்ததாம். அப்போது அதிகாரிகள் அந்த பாலத்தின் மீது மலர் பந்தல் அமைத்து சமாளிக்க நினைத்தனராம். ஓஷோ வந்து காரை நிறுத்தி நேருக்கு விஷயத்தை சொல்கிறார்.
செக்ஸ் என்பது உயிரியல் அடிப்படையிலானது . அதனை பண்படுத்துவது மேற்சொன்ன கதையாகத்தான் முடியும். மலர் வாடிவிட்டால் நாற்றம் அடிக்கும். காற்றடித்து மலர்கள் சாக்கடையாகிவிட்ட காற்றில் விழுந்து விட்டாலும் நாற்றம்தான்
ஒருவனுக்கு ஒருத்தி என்பது சராசரி மனிதனுக்கு மட்டும்தான். நம் நாட்டில் பணமிருக்கிறவன் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இல்லாதவனும் வைத்துக்கொள்லாம் ஆனா அது மட்டும் தப்பாத்தெரியும்.
ReplyDeleteஅது எப்படிங்க போட்டோவைப்போட்டு பின்னூட்டம் கேக்குற ஐடியா உங்களுக்கு வந்துச்சு.?
பில்டப்பு பயங்கரமா இருக்கே...:-)
நாஞ்சில் பிரதாப் அவர்களே !
ReplyDeleteகொக்கோகோலா பத்து பைசா விளம்பர செலவு 9.50 பை அதே கதைதான் தலை. சரக்கு பத்து பைசா.. முறுக்கு 90 பைசா இருந்தாதான் திரும்பியே பாரிக்கிறாங்க. மறுமொழிக்கு /அதாங்க பாராட்டுக்கு நன்றி