Sunday, November 8, 2009

வேலைக்காரிய கர்பமாக்கிய வியாச மகரிஷி

நண்பர் சுரேஷ் அவ‌ர்களின் கட்டளைக்கிணங்க (ஹி ஹி ஏற்கெனவே பதிவா போடறேனு கமிட் ஆன விஷயம் தான். மகா பாரதத்தை வச்சு எத்தனையோ படம் வந்திருக்கு. கட்ட கடைசியா மணிரத்தினம் அய்யர் கூட தளபதினு ஒரு படம் எடுத்து மூட்டை கட்டினார். (ஆமா ஜி.வி.தற்கொலைக்கப்புறம் என்னாச்சு ? ) இப்படி மகா பாரத கதைய வச்சு என்.டி.ஆர் சொந்தமா தயாரிச்சு டைரக்ட் பண்ண படம் தானவீர சூர கர்ணா. இதில் ஒரு காட்சி. கவுரவ,பாண்டவர் படிப்பு முடிகிறது. அவர்களுக்கு டேலன்ட் டெஸ்ட் நிர்வகிக்கிறார்கள். எல்லா வெரைட்டிலயும் கவுரவங்க சரிக்கு சரியா போட்டி போடறாங்க.கடைசில அர்ஜுனன் வரான். சவால் விடறான். துரியோதனன் தவிக்கிறான்.( இந்த பாத்திரத்தை என்.டி.ஆர் தரித்தார். இதுவல்லாது மேற்கொண்டு 2 வேடங்கள் என்.டி.ஆருக்கு. கிருஷ்ணன்,கர்ணன்) அப்போ கர்ணன் என்ட்ரி கொடுக்கிறான்.(இதுவும் என்.டி.ஆர் தான்) நான் சவால் என்கிறான். அப்போ பெரிசுங்க கிராஸ் பண்ணி இவன் க்ஷத்திரியன் கிடையாது சூத்திரன்னு அப்ஜெக்ட் பண்றாங்க.


என்னதான் என்.டி.ஆர் ராமன், கிருஷ்ணன் வேடம் போட்டாலும் அவர் கடவுளுக்கும் தனக்கும் இடையில எந்த புரோக்கரையும்(பார்ப்பனையும்)அனுமதிச்சதில்லே. கீழ் காணும் அதுல துரோணாச்சாரி, கிருபர் போன்ற அய்யருங்களும் அடக்கம். அப்போ தாளி ஜாதி என்னடா ஜாதி எல்லாம் க்ராசிங் தானே என்று ஒரு நீள டயலாக் படத்தில் வரும். அந்த டயலாகில் பார்ப்பனர்கள், மற்றும அவர்கள் கூறும் வேதகால பாத்திரங்களின் கள்ள உறவுகள், கஸ்மால உறவுகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகின்றன. அந்தவசனத்தை தான் இப்போ படிக்கப்போறிங்க ( தமிழ்படுத்தியிருக்கேன்)இதை அனைவரும் படிக்கவேண்டும் என்பதற்காக ரஜினி காந்த் ஸ்டைலில் எழுதியிருக்கிறேன். (பாவம் ரஜினி எப்பயோ அவங்க வீட்டு நாய்க்குட்டி ஆயிட்டாலும் அந்த ஸ்டைலாவது பார்ப்பன எதிர்ப்புக்கு பயன் படட்டும்.

" என்னா குரு (துரோணரிடம்).... சாதிய சாக்கா வச்சு சூத்திரனுக்கு இந்த டேலன்ட் டெஸ்ட்ல இடமில்லேங்கிறியா ..என்னா பேச்சு என்னா பேச்சு ..இது டேலன்ட் டெஸ்டே தப்ப க்ஷத்திரிய டெஸ்டில்லே . அப்படி ஆகவும் கூடாது. சரி இது சாதி டெஸ்டுன்ரியா.. உங்கப்பன் பரத்வாஜன் எப்டி பொறந்தான் தெரியுமா? ரொம்ப புனிதமானவனு உன்னை ஏத்து ஏத்துனு ஏத்தறாங்களே உன் பொறப்பு எப்டியா பட்டது தெரியாதா ? சட்டியில பிறந்தவனாச்சே உன் சாதி என்னா கண்ணா ?
(பீஷ்மரை பார்த்து)
இந்த க்ஷத்ரிய குலத்து முன்னோடி சந்துனு சமுத்திர ராஜனோட பொண்டாட்டி கங்காவ கணக்கு பண்ணதில பொறந்தவந்தானே நீ ..எங்க வம்சத்துக்கு மூல புருஷன்னு சொல்ற வசிஷ்டன் தேவலோகத்து பலான பார்ட்டியான ஊர்வசிக்கு பிறக்கலியா ?

வசிஷ்டன் பஞ்சம ஜாதி குட்டியான அருந்ததிய கண்ணாலம் கட்டிக்கிலயா?, அந்த அருந்ததியம்மா சண்டாளனோட சேர்ந்து ( இந்த வரியை தடை செய்ய வேண்டும். வடிவேலு கூட தன் காமெடியில் அதிகம் உபயோகிக்கிறார்.. சாதிக்கலப்பின் தீவிரம் அய்யமாருக்கு உறைக்கனும்னு நான் உபயோகிச்சிருக்கேன்)பராசரனை, அந்த பராசரன் மீனவப்பெண்ணான மத்ஸ்ய கந்தியை மெறிச்சு (கோழி மாதிரி)வியாசரை,அந்த வியாசன் எங்க பாட்டி அம்பிகையோட படுத்து எங்கப்பனை, எங்க சின்ன பாட்டி அம்பாலிகையோட படுத்து எங்கசித்த‌ப்பன் பாண்டுவை, எங்க வீட்டு வேலைக்காரிய மெறிச்சு நீங்க உத்தமோத்தம்னு தூக்கற விதுரனை பொறக்க வைக்கலியா ? ஜாதியெல்லாம் எப்பயோ சமாதி ஆயிருச்சு கண்ணா .. இன்னைக்கு வந்து நீ மறுபடி ஜாதி ஜாதினு லொள்ளு பண்றே
பார்ப்பன ஆங்காரத்துக்கு ஆதாரம்

கச்ச தேவயானி கதை தெரியுமா தோழா !
அசுரேந்திரன் என்று ஒரு அரசன். அவன் மகள் சர்மிஷ்டை .இளவரசிக்கு தோழி தந்தையின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் (பார்ப்பன பெண்) இவர்கள் குளிக்க போகிறார்கள். கழட்டி வைத்த ஆடைகள் காற்றுக்கு ஒன்றோடு ஒன்று கலந்து விடுகின்றன. உடனே சுக்கிராச்சாரி மகள் வெகுண்டு சபிக்கிறாள்.
சாபத்தை வாபஸ் வாங்க சுக்கிராச்சாரி பஞ்சாயத்து செய்கிறார். என்னா செட்டில் மென்ட் தெரியுமா? ராஜா மகள் ஓசி தீனி திங்கிற பார்ப்பான் சுக்கிராச்சாரி மகளுக்கு கல்யாணம் ஆனா சீர்வரிசையா/தாசியா அவளோட போகனுமாம். அவளுக்கு யயாதியோட தகப்பனோட கல்யாணம் நடக்குது. (யயாதி தெரியுமோல்லியோ ? தன் தகப்பனுக்கு இளமை திரும்ப தன் இளமையை தியாகம் பண்ணினவன்) அந்த சத்ரிய பெண் நாட்டு நலம் நாடி செல்கிறாள். தாசியாக. (இல்லன்னா நான் நாட்டை விட்டு போயிர்ரேனு சுக்கிராச்சாரி ப்ளாக் மெயில் செய்கிறாள்.

அங்கே கதை வேறு மாதிரி திருப்பம் காண்கிறது. சுக்கிராச்சாரியின் மகளை கட்டிக்கொண்டவன் சர்மிஷ்டையை கற்பழித்து விடுகிறான். இதனால் வெகுண்ட சுக்கிராச்சாரி மகள் தன் தந்தையிடம் புகார் செய்கிறாள். உடனே பிடி சாபம்.

என்னா சாபம் தெரியுமா ? சர்மிஷ்டைய வேல பார்த்ததால இனி எவளையுமே வேலையெடுக்க முடியாதபடி முதுமை.. இளமையிலேயே முதுமையை அனுபவிக்கும்படி சாபம்.

இதெல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி என்ன ? காற்று காரணமா கலந்து போன துணிய தெரியாம மாத்தி கட்டிக்கிட்டதுதான் இதை விட பார்ப்பன ஆங்காரத்துக்கு ஆதாரம் என்ன வேணும் ?

30 comments:

  1. Ahaa....

    sutha manangkettta kootam pola......

    evenungale ippadithana...

    pinna yen romba yokkiyan mathiri...

    thiruchuviduranunga

    ReplyDelete
  2. அண்ணே டயலாக் சூப்பர்....சூப்பர் ஸ்டாரு பேசுவது போலவே இருந்தது

    ReplyDelete
  3. கோவி கண்ணன் அவர்களே !
    பாராட்டுக்கு நன்றி. ரஜினி பேசுவது போலவே இருந்தது சரி. விஷயத்தை பத்தி என்ன நினைக்கிறிங்க அதை சொல்லுங்கண்ணே

    ReplyDelete
  4. கோவி கண்ணன் அவர்களே !
    பாராட்டுக்கு நன்றி. ரஜினி பேசுவது போலவே இருந்தது சரி. விஷயத்தை பத்தி என்ன நினைக்கிறிங்க அதை சொல்லுங்கண்ணே

    ReplyDelete
  5. murugesan,

    You have now conclusively proved tht you are one of the greatest mean,vicious,despicable,rotten,pathological son of a bitch.congratulations.You can join the Veeramani and co paasarai.

    ReplyDelete
  6. வணக்கம் முருகேஷ்

    அவனுங்க இனி என்ன பேசுவதாக இருந்தாலும் இதற்கு பதில் சொல்லீட்டு பேசச்சொல்லனும்.

    அதெல்லாம் சரி

    இந்த விஷயம் எல்லாம் கதைனு சொன்னாலும் இந்த ஐயமாறுங்க நம்ம அரசர்கள் காலத்துல அதாங்க மௌரிய வமுசம், குப்த வம்சம்-னு வரிசையா இருந்தாங்களே அப்ப இவங்கதானே மந்திரிகளா இருந்தாங்க அப்ப இவங்க பண்னத என்னான்னு சொல்லுரது

    இராஜராஜன்

    ReplyDelete
  7. இயக்கம் என்.டி.ஆர் என்பது நாங்கள் அறியாத ஒரு தகவல். நீங்களும் யூ ட்யூப் வீடியோவை இடுகையில் சேர்த்துவிடுங்கள். படிப்பவர்கள் ரசிக்க வசதியாக இருக்கும்

    ReplyDelete
  8. சென்னப்பன் அவர்களே !
    கடவுளே உங்களை ( நீங்க க்ராஸ் பெல்ட்டில்லேன்னா அவுங்களை) கைவிட்டாச்சு. வெறுமனே ச..ரி..க..ம..ப..ன்னிக்கிட்டு அலம்பல் பண்ணானுங்க. கடவுள் இளையராஜாவை கொண்டுவந்தார். நீங்க உங்க ஃபார்முலா படி அவரை அய்யர் மாதிரி ஆக்கிட்டிங்க கடவுள் ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டு வந்துட்டாரு.

    பெரியவா பெரியவானு பம்மாத்து பண்றிங்களே.. ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கின இடத்துல, அவங்க ஆஸ்பத்திரிய உபயோகிச்சிக்கிட்டு கல்லா கட்ட கடை விரிச்சிருக்காங்களே திருப்பதில இதை பத்தி என்ன சொல்விங்க.

    என்னை வேசி மகன்னிங்க.. நான் எல்லாம் பூச்சி. என் ஜாதகத்துல ஒரு விசேஷம் என்னன்னா (கடகல‌க்னம் குரு உச்சமங்கே) அ நியாயத்துல வந்த ஒரே ஒரு காசு கூட எமன் மாதிரி என் உயிரை எடுத்துரும்.

    சனம் அ நியாயமா சம்பாதிச்சு நியாயமா செலவு பண்றச்ச நான் நியாயமா சம்பாரிச்சு அ நியாயமா செலவழிக்கிறேன் (ஏமார்ரேன்) . என்னையே வேசி மகன்னு சொல்றிங்க அதுலயும் இந்த மறுமொழில கன்ஃபர்ம் வேற பண்ட்டிங்க‌
    உங்க அய்யர் வாள் சொல்றதெல்லாம் கிளிப்பிள்ளை பேச்சு. நான் சொல்றேன் என் அனுபவம்.

    "கடவுளை கெட்டவனுக்கு கெட்டவனாக்கனும்னா ஒரே வழி அவனுக்கு நல்லது பண்ணிர்ரதுதான்"

    தயவு செய்து வேறு ஒருத்தர் விஷயத்துல இந்த மாதிரி ரிக்கார்டடா உ.வப்பட்டு லூஸ் டாக் பண்ணாதிங்க.. பொழப்பு நாறிப்போகும்..

    வீரமணின்னா யாரு? அடங்கொப்புரானே .. என்னை என்ன கொடி புடிக்கிற ஜாதினு நினைச்சியா.. இல்லே உங்களை மாதிரி கிளிப்பிள்ளைனு நினைச்சியா ?

    என் வாழ்க்கையே ஒரு லேப். இதுல எந்த ஊசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உபயோகிக்கப்படறது என் மேலேதான்...

    எவனோ வாந்தி பண்ணதை சொல்ல நான் நாயில்லே..

    ReplyDelete
  9. வனம் அவர்களே !
    இவனுங்க ஆட்காட்டிங்க. எந்த அன்னியன் வந்து பாரத மாதாவை ரேப் பண்ண பார்த்தாலும் விளக்கு பிடிச்ச துபாசிங்க .தாய் மொழிய , தாய் நாட்டை காட்டிக்கொடுத்தவனுங்க.. இவங்க அட்டூழியத்தை எல்லாம் ஒரே வார்த்தைல சொல்லனும்னா .. வேணாங்க வாய் நாறிப்போகும். அப்புறம் ஆசிட் ஊத்திதான் கொப்புளிக்கனும். ஆந்திரால ஆசிட் தாக்கு அதிகமாயிட்டதால ஆசிட் விற்பனையை ஸ்ட்ரிக்ட் ஆக்கிட்டிருக்காங்க வாங்க கூட முடியாது

    ReplyDelete
  10. சுரேஷ் அவர்களே!
    கேளுங்கள் கொடுக்கப்படும்னு பைபிள் சொல்லுது. நீங்க கேட்டிங்க பாருங்க அது தங்கக்கணம். (தினசரி ஒரு தடவை வருதாம் .. அது எப்போனு தெரியாதாம் ..முஸ்லீம் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வி) என்.டி.ஆர் எல்லாம் ஒரு சரித்திரம். விசயம் தெரியாத தமிழக அச்சு ஊடகம் ஆந்திர எம்.ஜி.ஆர், ஆந்திர எம்.ஜி.ஆருனு கதை பண்ணிட்டாங்க. இந்தபடம் எடுக்க நினைச்சதே ஆக்சிடெண்டல். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு படவுலகிலிருந்த நடிக, நடிகையர் அனைவரையும் கூட்டிக்கிட்டு குருக்ஷேத்திரம் நடந்த இடத்துக்கே போயிட்டார். இங்கே ஸ்டுடியோ எல்லாம் காத்தாடிக்கிட்டு இருக்கு. அப்போ திடீர்னு டிசைட் பண்ணி எடுத்த படம் . படத்துல என்.டி.ஆர் தவிர, அவரோட டயலாக் தவிர ஒரு இழவும் இருக்காது. கிருஷ்ணாபடம் ஊத்திக்கிச்சு. இது பிச்சிக்கிச்சு. (தந்திர காட்சி எந்த அளவுக்கு மோசம்னா திரவுபதி வஸ்திராபரணத்துல புடவைக்கு நூல் கட்டி விடுவாங்க .. நூல் அப்டியே தெரியும்.

    இன்னொரு த்ரில். எல்லாபடத்துலயும் ஹீரோ ஹீரோயினை முகர்ரதும், முத்தமிடறதும்தான் பாட்டுக்கான கான்செப்டா இருக்கும். ஆனா சி.எம் ஆக இருக்கும்போது வீரபிரம்மேந்திர ஸ்வாமி சரித்ரானு ஒரு படம் எடுத்தார். அதுல "செக்ஸ்" முடிஞ்ச பிறகு ஹீரோயின் எழுந்து தடுமாறி போறதுதான் கான்செப்ட் . அப்போ அவருக்கு என்னா வயசிருக்கும் கூட்டிக்கழிச்சு கணக்கு போடுங்க.

    ReplyDelete
  11. //வீரமணின்னா யாரு? அடங்கொப்புரானே .. என்னை என்ன கொடி புடிக்கிற ஜாதினு நினைச்சியா.. இல்லே உங்களை மாதிரி கிளிப்பிள்ளைனு நினைச்சியா ?//

    So what murugesan.you have got all the qualities to become a paasarai mad dog of veeramani.
    1)You are a third rate caste fanatic.
    2)you blame others for your failings and take credit for others accomplishments.
    3) You are illogical and irrational to the core just like any so called self respect idealogue son of a bitch belonging to DK.
    I have no doubt that you can have a good career in paasarai.Infact if your bark can assume higher decibel levels, you can even kick out that super mad dog oviya and take his place in paasarai.Advance congratulations for your wonderful career in DK den.

    ReplyDelete
  12. chinnappenn2000 நாய் மன்னிக்கணும் (அது கூட நன்றியுடன் இருக்கும்) பெயர் இல்லாத மிருகத்திடம் என்னாத்துக்கு பதில் தலை. போய் ஓம்கார் சாமிகூட உக்காந்து ராப்பஜனை செய்ய சொல்லுங்க

    ReplyDelete
  13. once again congrats murugesan.You can take suryanila as a companion dog and your assistat.He seems to have a strong liking for you.

    ReplyDelete
  14. என்னை நாய்னு சொன்னதிற்கு ரொம்ப நன்றி. நான் முன்னாடியே சொன்னமாதிரி அது ரொம்ப நன்றியுள்ள பிராணி. ஆனா உன்னை எந்த மிருகத்தில சேர்க்கறது அப்படின்னே தெரியலையே.

    ReplyDelete
  15. சென்னப்பன் 2000 அவர்களே!
    சூரிய நிலா அவர்களின் மறுமொழியை நான் வழி மொழிகிறேன். உங்களுக்கெல்லாம் என்ன பிரிட்டீஷ் காரனுக்கு பிறந்ததா நினைப்பா ? எங்களுக்கு உங்க நாலணா இங்கிலீஷ் புரியுது. உங்களுக்கு தமிழ் தெரியாதா ? புரியாதா? தமிழ்ப்பாலுதானே குடிச்சிங்க..கன்னடனான ரஜினியே தமிழ்ப்பாலு தமிழ்ப்பாலுனு பாடுறார். அவரை பார்த்தேனும் "பொழைக்க" கத்துக்கங்கப்பு. நான் தான் சொன்னேனே இது கொடி பிடிக்கிற ஜாதி இல்லே .. கக்கினதை திங்கற சாதியில்லேனு மறுபடி வீரமணி, அந்த மணி இன்னிக்கிட்டு லொள் பண்றிங்க..

    நான் சுயம்பு ..

    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம்
    வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்

    தட்ஸால். உங்களை மாதிரி எவனோ உளறினதை வச்சுக்கிட்டு பொழப்ப பார்க்கிற சாதி நான் இல்லே

    அது கடவுள் சொன்னதாவே இருந்தாலும் சரி அது மனிதம் என்ற ஆசிட் டெஸ்ட்ல தேறினாதான் அதை அங்கீகரிப்பேன்.

    இதையெல்லாம் நீங்கள் பேசவில்லை . ஜனத்தொகையில் 52 சதவீதம் உள்ள மக்களை மக்களாக ம‌திக்க தவறிய உங்கள் இனத்தின் ஜீன்கள் பேசச்செய்கின்றன. ஆமா உங்களாவா பேசாமலே வேலை குடுத்துருவாங்க .. நீங்க என்ன ஓவரா பேசறிங்க பாலகுமாரன் சொன்ன மாதிரி மக்கு பார்ப்பான் ரகமோ ?

    போட்டும் பொழச்சு போங்க ..உங்கசரித்திரம் ஏதோ காலப்பெட்டகம்னு நினைக்காதிங்க‌

    அது செப்டிக் டேங்கை விட நாறும்.. என்னை தோண்ட விட்ராதிங்க ப்ளீஸ் !
    அப்புறம் உங்க வீட்டு தாய்க்குலமே உங்களை துடைப்பத்தோட துரத்திக்கிற மாதிரி ஆயிரும் . வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துல ஏறும். டேக் கேர்!

    ReplyDelete
  16. Dear rotten son of a bitch murugesan,

    It is good to see you making progress.Your bark is getting louder.A little more effort and you can match Oviya bark for bark and throw him out of the paasarai and take his positiona as the lead mad dog among the other dogs.Do not forget to take that twit and half witted dog Suryanila.You will need his company.

    //அது செப்டிக் டேங்கை விட நாறும்.. என்னை தோண்ட விட்ராதிங்க ப்ளீஸ் !
    அப்புறம் உங்க வீட்டு தாய்க்குலமே உங்களை துடைப்பத்தோட துரத்திக்கிற மாதிரி ஆயிரும் . வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துல ஏறும். டேக் கேர்!//

    What do you think is the situation now?Your writings alredy stink like a septic tank only and a dravidian tamil septic tank at that which makes it even more rotten.That is one of the reasons why I advised you to pick a career in veeramani paasarai.Can't you get that simple thing through your thick skull?

    One more piece of advice.Do not just issue empty threats like a typical dravidian tamil black shirt dog.Go ahead and do some concrete rowdy/goondagiri action.Then the rest of the DK twits will acknowledge you as a leader and then the soul of the big bearded swine, who is rotting in hell will get some news that pleases him.

    ReplyDelete
  17. //கச்ச தேவயானி கதை தெரியுமா தோழா !
    அசுரேந்திரன் என்று ஒரு அரசன். அவன் மகள் சர்மிஷ்டை .இளவரசிக்கு தோழி தந்தையின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் (பார்ப்பன பெண்) இவர்கள் குளிக்க போகிறார்கள். கழட்டி வைத்த ஆடைகள் காற்றுக்கு ஒன்றோடு ஒன்று கலந்து விடுகின்றன. உடனே சுக்கிராச்சாரி மகள் வெகுண்டு சபிக்கிறாள்.//

    தப்பா கதை சொல்றீங்க

    சர்மிஷ்தை தான் கோச்சுட்டு நீ ஒரு பிச்சைக்காரி, அப்படி இப்படின்னு திட்டிட்டு போற வழியில இருக்கிற கிணத்துல தள்ளிட்டு போய்டறா .. அப்ப யயாதி காப்பத்தறார். அப்புறம் சுக்கிராச்சாரியார் பொண்ணுமேல உள்ள பாசத்துல ராஜா கிட்ட சண்டை போட, ராஜா தன் மகளை தேவயானிக்கு அடிமையா தரார்.

    அதுக்கப்புறம் ப்ளாப்ளா....

    ReplyDelete
  18. நானும் முருகேசனும் எங்கே வேணாலும் பேச தயார். ஆனா ரிஷிமூலம் , நதிமூலம் பாக்க கூடாது அப்பிடின்னு சொல்றிங்கள்ள அது ஏன்னு தெரியுமா அது செப்டிக் டேங்கை விட நாறும்டா. போய் அது ஏன்னு முதல்ல கேட்டு தெரிஞ்சுட்டு அப்புறம் பேசு.

    ReplyDelete
  19. ஜீவ்ஸ் அவர்களே,
    தவறை திருத்தியமைக்கு நன்றி. சர்மிஷ்டை ஏன் கிணத்துல தள்றா அதை யோசிங்க. எந்த அளவுக்கு அவளை கடுப்பாக்கியிருக்கனும். இத்தனைக்கும் அவள் தவறு ஏதுமில்லை. காற்று ஆடைகளை கலந்துருச்சு. விஷயம் தெரியாமதான் சர்மிஷ்டை இவள் ஆடைகளை அணிந்தாள். தவறு (?) புரிந்ததும் மன்னிப்பு கேட்டாள். இட்ஸ் ஓகே என்று விட்டிருந்தால் தப்பில்லை. நான் பாப்பாத்தி ,நீ நாஸ்தி , எங்கப்பன் அது, உங்கப்பன் இது கடுப்பேத்தி கிணத்துல தள்ற அளவுக்கு பண்ணது யாருங்கண்ணாச்சி ? அதை ஃபோகஸ் பண்ணாம விட்டிங்களே..

    அட ஒழிஞ்சு போவுது .. கிணத்துல தள்ளினது தப்புதான் . இதுக்கு என்ன தண்டனை நாடாளும் அரசனின் மகள் இந்த பாப்பாத்திக்கு மென்சஸ் துணி தோச்சு போடனுமா ?

    இதுல க்ஷத்ரியனான அசுரேந்திரன் மென்டாலிட்டி என்ன ? பிரச்சினைய தீர்க்கனும், இந்த மகா மந்திரி இல்லேன்னா நாடு கஷ்டப்படும்னு நினைக்கிறான்.


    சுக்கிராச்சாரி மென்டாலிட்டி என்ன ? நாடு எக்கேடோ கெட்டுப்போகட்டும் என் பொண்ணோட க்ரூயல் சேடிஸ்ஃபேக்ஷன் தான் முக்கியம்னு பார்க்கிறார்.

    நீங்க சொன்ன திருத்தத்தால இந்த கதையில் வர்ர அந்தண திமிர் ஒன்னும் குறைஞ்சுர ப்போற‌தில்லே

    எனிவே தவறை திருத்தினமைக்கு நன்றி. (மனித ஞா. எத்தனை பலவீனம்னு பாருங்க. இந்த பார்ப்பார ....டைங்க என்னடான்னா ஸ்ருதி அது இதுன்னு இன்னம் பீலாவிடறானுங்க. வேதம் பரவினதே(மனப்) பாடமாதான்.

    ReplyDelete
  20. சபாஷ் சூரிய நிலா அவர்களே !
    நாம் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. பார்ப்பனீயத்தைதான் எதிர்க்கிறோம். அவர்களோ நம் கருத்தை கருத்தாக பார்க்கவில்லை. தம் கம்பெனி ஷேர்களின் விலை பாதாளத்துக்கு வந்து விடும் என்று சீறும் கார்ப்போரேட் கம்பெனி பி.ஆர்.ஓ தனமாய் கொதித்தெழுகிறார்கள். அந்த கொதிப்பில் நம் கருத்தை மட்டும் எதிர்க்கவில்லை. நம்மையே எதிர்க்கிறார்கள் .பாவம் கலிகாலம் ..பார்ப்பானுக்கு பொறுமைய சூத்திரன் உபதேசிக்க வேண்டி வந்துருச்சு.

    காலம் மாறிப்போச்சப்பு.. நம்ம தாடியை நாமளே சிரைக்கிறோம்.. அப்ப நாமல்லாம் நாவிதனா? நம்ம வீட்டு கக்கூஸை நாமதான் கழுவுறோம் அப்ப நாமெல்லாம் அந்த சாதியா ? எல்லாருமே வைசியன் மாதிரி கணக்கு போட்டுதான் வாழறோம், என்னடான்னா அ நீதி கண்டு பொங்கி எழும் சத்திரிய குணத்தை தான் காணவில்லை

    இன்னமும் வர்ணாசிரமம், வேதகாலம்னு பினாத்தற ஜடங்களை என்ன சொல்ல ? அவுட் டேட்டட் க்ரூக்ஸ் தட்ஸ் ஆல்

    ReplyDelete
  21. Dear rotten son of a bitch Murugesan,

    Great.You seem to have recruited Suryanila also into the paasarai.Now that both of you are barking in chorus Oviya doesnt have a chance.He has to exit.

    ReplyDelete
  22. நாங்க குலைக்கிறோம் குலைக்கிறோம்னு எண்டா ஊளையிடற

    you should counter argue with guts if u have, otherwise shut your mouth s........th,

    ReplyDelete
  23. //you should counter argue with guts if u have, otherwise shut your mouth s........th,//


    Dear DK black shirt son of a bitch and a half witted dog Suryanila

    Dont flatter yourself.You guys are not arguing or putting forth any meaningful view.all you do is bark your virulent caste fanaticism.I am sorry I cannot bark like you folks.I cannot join Paasarai.The DK den belongs to mad dogs and bitches of TN.Enjoy murugesans company.

    ReplyDelete
  24. i never ever associated with dk and I differ with them in lot. First of all son of a bitch or witch or nymph is a sole property of yours. so dont lend it to others.

    ReplyDelete
  25. Dear half witted mad dog suryanila,

    You are supposed to bark in tandem with Murugesan.Do not do any solo barking.You were hired into paasarai to bark in unison with murugesan.just do what you are being paid for.

    ReplyDelete
  26. dei i am not paid. i am a born multi millionaire. so go and beg for u

    ReplyDelete
  27. //i am a born multi millionaire. so go and beg for u//

    Dear half wi9tted mad paasarai dog suryanila,

    Ofcourse you are a multi millionaire .I would have been surprised if you werenot a millionaire.

    Most DK pasarai dogs including Veeramani and the late bearded bastard were /are multi millionaires.Yet they claimed that they have been oppressed for centuries when in reality these guys were the powerful landed gentry and running profitable businesses.

    yet for sustaining power and looting more wealth they wept that they were all the oppressed and gained unfair advantage politically.You guys are all such dishonest prople that you stink only.Therefore you guys are infact backward and mad dogs even though you are politically powerful and rich.In IQ terms therefore you are fit to be paasarai dogs only.

    ReplyDelete
  28. சூரிய நிலா அவர்களே,
    சாரி.. நான் கவனிக்கவே இல்லே. ஆனாலும் என்ன ஒண்டிக்கு ஒண்டி தூள் கிளப்பறிங்க. அவர் வாய்ல பிச் தவிர வேறு வார்த்தை வந்ததா பார்த்திங்களா? நாம திட்டனும்னு திட்னா தாங்குமா அந்த பார்ட்டி. மும்மூர்த்திகளுக்கு முன்னாடி அவுத்து போட்ட அனுசூயா (குழந்தையாக்கிட்டு தான் அந்த வேலை செய்தாங்கனு சால்ஜாப்பு சொல்வானுங்க) எந்த அம்மா அவுத்து போட்டுட்டு சோறு போடறா ? , அஞ்சு பேருக்கு அட்ஜஸ்ட் பண்ணி,ஆறாவதா கர்ணன் கிடைக்கமாட்டானான்னு ஜொள் விட்ட திரவுபதி, இதெல்லாம் இவங்க படைப்புதானே. இதெல்லாம் ஜீன்லயே இருக்கு தலை. வேலை நடக்கனும் . அதுக்கு எவனுக்கு எவளை வேணம்னா படுக்க வைக்கிற சரித்திரம் அவங்களுது. பாரதமாதாவையே வேசியாக்கி கண்டவனுக்கு விட்ட பாவிங்க தானே பாவம் தன்னைப்போலதான் உலகம்னு நினைக்கிறமாதிரி இருக்கு. ஓஞ்சு போட்டும் விட்டுத்தொலைங்க. ப்ளாகே நாறிப்போயிரும் போல இருக்கு

    ReplyDelete
  29. சென்னப்பன் 2000, அய்யா,

    நீங்க சித்தூர் முருகேசன் அய்யாவை அவர் சூரமணி பாசறையில் ஓவியா அவர்கள் பொசிஷனுக்கு தகுதியானவர் என்று சொல்வது தவறு.

    ஓவியா ஒரு கட் அண்ட் பேஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்.ஆஸ்தான பாசறை நாய்க்கு அந்த தகுதி வேண்டும்.ஆனால் நம் அனுபவ சோசியர் அய்யாவோ ஒரிஜினலாக பினாத்துபவர்.இவர் பகுத்தறிவு வேறு வகைப் பட்டது.சூரமணி பாசறையில் இவரை ஒரு நாள் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.உங்கள் கணிப்பு தவறானது.இவர் மரம் வெட்டி கும்பலில் வேண்டுமானால் சேரலாம்;அங்கு பிரமாதமான எதிர்காலம் இவருக்காக காத்திருக்கிறது.

    பாலா

    ReplyDelete