Tuesday, November 17, 2009

கருத்து டாட்காமில் சில பஞ்சகச்சங்கள்

தமிழகத்து திருதராஷ்டிரர் கலைஞர் கருணா நிதியவர்களின் புத்ரிகா ரத்தினம் கனிமொழியாரும், ஊரை ஏமாற்றும் நிதியங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராக இருக்கும் நளினி சிதம்பரம் மற்றும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் ரேஞ்சி கடையேறி இந்திய பொருளாதாரத்தை கடை தேற்றப்பார்த்து , இன்று பாதுகாப்பை உலக ரவுடி அமெரிக்காவின் பாதுகைகளின் இடையில் நலிய விட்டிருக்கும் சிதம்பர‌த்தாரின் சுபுத்திரர் கார்த்திக் சிதம்பரமும் கருத்து டாட்காம் என்ற பேரில் ஒரு வலை தளத்தை ஆரம்பித்தது நினைவிருக்கலாம். அதற்கு டை கட்டின
அய்யங்கார் சுஜாதா அவர்கள் கன ஜோராய் நற்சான்று கொடுத்ததும் ஞா இருக்கலாம்.

இதில் கருத்து சுதந்திரம் குறித்து ஏகமாய் குரைப்பார்கள், கொக்கரிப்பார்கள் ஆனால் பார்ப்பனரல்லாதோரின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு விடும். கேட்டால் மாடரேட்டர் ஆமோத முத்திரை போட்டால் தான் தெரியும் என்று குறிப்பிருக்கும்.

மேலும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் மென்மையான உணர்வுகளை கிழி கிழி என்று கிழிப்பார்கள். பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடுபற்றி விவரமாய் விவாதிப்பார்கள்.

ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அந்தபக்கம் உச்சாவுக்கு கூட ஒதுங்குவதில்லை.

இதில் கவிதை07 பற்றி ஒரு பார்ட்டி (இந்தியன்) பிரஸ்தாபிச்சிருக்கு

நம்ம ப்ளாக்ல அபவுட் மீங்கற பகுதில கொடுத்த விசயத்தை கட் பேஸ்ட் செய்து
பின் குறிப்பு ஒன்னு போட்டிருக்குது பார்ட்டி.

Link:
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=4286&PID=102524


//பி.கு: 1. தமிழ் நாட்டில் எத்தனை அச்சு ஊடகங்கள் பிராமணர்களால் நடத்தப்
படுகிறது? ஏன்? எப்படி?//

நீங்க பப்ளிஷர், எடிட்டர் லெவல்ல பார்த்தா எண்ணிக்கை கம்மியா இருக்கும்னா
? ஓவராலா கூட்டி கழிச்சு கணக்கு போடு.சப் எடிட்டர், விளம்பர மேனேஜர்.,
விளம்பரதாரர்கள்

பத்திரிக்கைல என்ன வரனும்னு முடிவு பண்ற இடத்துல அவாள் ஆதிக்கம் தொடருதுண்ணா.

//2. பிராமணர்களுக்கும் பிராமணீயத்திற்கும் வித்தியாசம் என்ன?//

பிராமணர் என்றால் பாம்புகள். பிராமணீயம் என்றால் அதன் விஷம்
(இந்த விளக்கம் போதுமா ? இன்னம் கொஞ்சம் வேணமா ? )ஓம்கார் ஸ்வாமிகளை
போய்க் கேளு கண்ணா திறந்து காட்டுவார் புண்பட்ட நெஞ்சத்தை

3. ஆடத் தெரியாத (உ)டான்ஸ்காரி தெருக்கோணல்னு சொன்னளாம் என்ற சொல்லாடல்
எப்படி வந்தது?//
அட டுபாகூரு ! முதல்ல பழமொழிய சரியா தெரிஞ்சுக்க.
ஆடத்தெரியாத "தேவிடியா" கூடம் கோணல்னாளாம்

இந்த ஏற்பாட்டை கூட அவாள் தான் செய்தா. ஆமாம் இன்னம் வேற.. எனி டவுட்ஸ்

கருத்துக்கு டாட்டா சொல்லி பல காலமாச்சு. சிங்கம் இல்லாத நேரம் பார்த்து
சிறு நரி ஊளை விட்ட கதையா இருக்கு. இனி என்ன வேணம்னா எழுது கண்ணா அதன்
லிங்கை நம்ம மெயிலுக்கு தட்டி விடு. இல்லேன்னா நம்ம வலைப்பூவுக்கு வா

ஒரு கை பார்ப்பம் ஜூட் !

உங்களை மாதிரி பின்னாடி போற பழக்கம் நமக்கு இல்லேண்ணா/ அதனால நேரடியா மறுமொழி குடுத்திருக்கேன். அப்புறம்தான் ஞா வந்தது நீங்கல்லாம் ஓம்கார் கேஸு.

படக்குனு டெலிட் பண்ணிருவிங்க அதான் இந்த மறுமொழியை கவிதை07 லயும் வெளியிட்டிருக்கேன்.

லக்னாதிபதி 8 ல் இருந்தால் குடியா மூழ்கிபோகும் ?


எட்டு என்பது மரணத்தை காட்டும் இடம். லக்னாதிபதி ஜாதகரைகாட்டும் கிரகம். ஆக இந்த ஜாதகருக்கு மரணம் என்பது இவராலே நிகழும்.

ஒரு வேளை இதர கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் தன்புத்திக்குறைவால் மரணத்துக்கொப்பான துக்கங்களை, நஷ்டங்களை வரவழைத்துக்கொள்வார்.

தமக்கென்று ஸ்திரபுத்தியோ, கொள்கையோ இல்லாதிருப்பார். லக்னாதிபதி யார் என்பதை பொறுத்து லேசான மாற்றங்கள் இருக்கும். உ.ம்: சனியானால் நரம்பு கோளாறுகள், பைல்ஸ்
குருவானால் புத்திர நஷ்டம், ஹார்ட் அட்டாக் ,வாரிசு மரணம்

மொத்தத்தில் இவர்களால் இவர்களுக்கே மட்டுமல்லாது பிறருக்கும் இம்சைகள் அதிகம். இவர்கள் முடிந்தவரை எளிமையை கடை பிடித்து எம்.ஜி.ஆர் வேலைகள் (தானம்) அதிகம் செய்து வரவேண்டும். சொந்த முடிவுகள் கூடாது. லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸில் இறங்க கூடாது

2 comments:

  1. நண்பர் சித்தூர் முருகேசன் !

    நானும் வெகு நாட்களாக கருத்து.காமில் எழுதினேன். இப்பொது நிறுத்தி விட்டேன். காரணம் தள கண்காணிப்பாளர் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட இந்தியன் என்பவர்தான் காரணம். உங்கள் கோபம் இந்தியன் மேலேயா? அல்லது தளத்தின் மாடரேட்டர் மேலேயா? என்பதில் குழப்பம் மிஞ்சுகிறது.

    தளம் நன்றாகவே இருக்கிறது. பார்ப்பனர்களைத் அங்கு தாராளமாகத் தாக்கலாம். இவ்விசயத்தில் மாடரேட்டர் ஒருபட்சமாக இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பன எதிர்ப்பாளர்கள் எழுதுவதையெல்லாம் வெட்டாமல் போட்டு பார்ப்பனர்களில் திட்டுகளுக்கு ஆளாகி வருகிறார். இதை நீங்கள் கவனிக்கவில்லை.

    அதே வேளையில், பார்ப்பன எதிர்ப்பு இத்தளத்தில் ஒரு ஆராயப்பட்ட, படவேண்டிய பதிவுகளாக இத்தளத்தில் இல்லை, அதாவது, purely based on personal prejudices என்று பெர்சனலாகத்தான் இருக்கின்றன. இதுவே இத்தளத்தின் ஒரு குறை. இக் குறையை வினவின் தளம் பூர்த்தி செய்கிறது. தலித்தைகொன்ற கள்ளர் என்ற அவரின் பதிவின் பின்னூட்டங்களைக் கண்டால், அங்கு இப்பார்ப்பன எதிர்ப்பு எவ்வளவு நன்றாகப் படிப்பவருக்கு நிறைவைத்தரும்படி, அதே வேளையில், எவ்வித ஆபாசச்சொற்களில்லாமல் எழுதப்படுகிறது என்பதைக்காணலாம்.

    தேவர்களுக்கு எதிரான, இசுலாமியருக்கு எதிரான பதிவுகளை, கருத்து.காமின் மாடரேட்டர் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு படித்துத் தடுக்கிறார் என்பது தேற்றம். எனவே, இத்தளம் பார்ப்பனரை எதிர்க்கும் பதிவுகளுக்கு இடம் கொடுக்கவில்லை என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

    இந்தியனைப் பொறுத்தவரை, அவர் அங்கு செய்வது ஒரு தனி ஆவர்த்தனம். அவரைத் தடுக்க முடியாது. கருத்து சுதந்திரம் பறிபோனது என அவரும்தான் கூப்பாடு போடுவார். அவர் ஒரு ஜாதீயர் என்பது அங்கு எழுதும் அனைவருக்கும் தெரியும். எனினும். தடுத்தல் என்பது, ஹுசேனைத் தடுத்தல் போலாகும். அவரவர் இச்சைகள் அவரவருக்கு பெரிது. இந்தியன் எதையும் படிப்பவர்கள் இரசிக்கும்படியோ, சிந்திக்கவைக்கும்படியோ எழுதுவதில்லை. அப்படியே ஒரிரு இடங்களில் செய்தாலும், அடாவடித்தமிழில் எழுதி ஆட்களை விரட்டிவிடுகிறார். இவர் ஒரு இந்துத்வா ஆசாமி. இந்துத்வாவினர் நடாத்தும் தமிழ் பதிவுகளில் இவரைப்பார்க்கலாம். அதே அடாவடித்தமிழில்தான் அங்கும் எழுதுவார். எடுத்துக்காட்டு: தமிழ்ஹிந்து.காம்.

    இவ்விந்தியன் ஏன் இப்படி எழுதுகிறார் என்றால், உங்களைப்போன்றோர் அத்தளத்தை விட்டு விலகியதே காரணம். உங்கள் பார்ப்பன எதிர்ப்பை தக்க காரணங்களோடு, படிக்கும்படி – அடாவடித்தமிழை விட்டுவிட்டு – எழுதுவீர்களேயானால் இந்தியன் வாலைச்சுருட்டிக்கொள்வார். இல்லாவிட்டால், ‘நான் அவர் வாலை வெட்டிவிட்டேன்’ என வாய்ச்சவடால் விடுவார்.

    நான் விலகியது, அவர் ‘நம்மாழ்வார்’ என்ற பெயரையே கிண்டலடித்ததற்காக. வேற்று மதத்தவர்கூட அதைச்செய்ய மாட்டார்கள். இவர் செய்துவிட்டு, அதற்காக நான் விலகியபின், ”எனக்கு ஆபரேசன் பண்ணி ஓடவைத்துவிட்டேன்” என்று அங்கு எழுதுகிறார். நான் தொடர்ந்தால், மீண்டும் மீண்டும் நம்மாழ்வார் பெயரைக் கிண்டலடிப்பார். எனக்கு நம்மாழ்வாரைவிட கருத்து.காம் பெரிதல்ல.

    ஆனால் நீங்கள் அங்கு போய், மீண்டும் எழுதத்தொடங்குங்கள். அங்கே. அனைத்துக்கருத்துக்களும் போடப்படும். நீங்கள்தான் பத்திரிக்கையாளராயிற்றே? பத்திரிக்கையில் எப்படி எழுதிவீர்களோ அத்தமிழில் எழுதுங்கள்.

    பார்ப்பன எதிரிப்பு மட்டுமன்றி, அனைத்து ஜாதீயவாதிகளில் எதிர்ப்பையும் உங்கள் பழைய பதிவுகளின் கண்டேன். அஃதை கருத்து.காமில் செய்யுங்களேன்! இந்தியன் போன்ற பார்ப்பன ஜாதீயவாதி மட்டுமல்ல, அனைத்து ஜாதீயவாதிகளும், மத வெறியர்களும் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கருத்து.காம் அதைச்செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும்.

    ஜாதிகளை ஒழிப்பதற்கு ஜாதீயவாதிகளை ஒரு பிடி பிடிக்கவேண்டும்.!

    ReplyDelete
  2. //நான் விலகியது, அவர் ‘நம்மாழ்வார்’ என்ற பெயரையே கிண்டலடித்ததற்காக. வேற்று மதத்தவர்கூட அதைச்செய்ய மாட்டார்கள். இவர் செய்துவிட்டு, அதற்காக நான் விலகியபின், ”எனக்கு ஆபரேசன் பண்ணி ஓடவைத்துவிட்டேன்” என்று அங்கு எழுதுகிறார். நான் தொடர்ந்தால், மீண்டும் மீண்டும் நம்மாழ்வார் பெயரைக் கிண்டலடிப்பார். எனக்கு நம்மாழ்வாரைவிட கருத்து.காம் பெரிதல்ல.//

    எனக்கு புரியலைங்க நம்மாழ்வார் பேரை கிண்டலடிச்சாரா? அதற்கான சுட்டிய தட்டி விடுங்க பார்த்துருவம்.

    //ஆனால் நீங்கள் அங்கு போய், மீண்டும் எழுதத்தொடங்குங்கள். அங்கே. அனைத்துக்கருத்துக்களும் போடப்படும். நீங்கள்தான் பத்திரிக்கையாளராயிற்றே? பத்திரிக்கையில் எப்படி எழுதிவீர்களோ அத்தமிழில் எழுதுங்கள்.//

    நிச்சயம்.

    //பார்ப்பன எதிரிப்பு மட்டுமன்றி, அனைத்து ஜாதீயவாதிகளில் எதிர்ப்பையும் உங்கள் பழைய பதிவுகளின் கண்டேன். அஃதை கருத்து.காமில் செய்யுங்களேன்!//

    கட்டாயம்.
    // இந்தியன் போன்ற பார்ப்பன ஜாதீயவாதி மட்டுமல்ல, அனைத்து ஜாதீயவாதிகளும், மத வெறியர்களும் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். கருத்து.காம் அதைச்செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும்.//

    உங்கள் நம்பிக்கை நிஜமானால் மெத்த மகிழ்ச்சி


    //ஜாதிகளை ஒழிப்பதற்கு ஜாதீயவாதிகளை ஒரு பிடி பிடிக்கவேண்டும்.!//

    பிடிச்சுருவம்

    ReplyDelete