Saturday, January 10, 2009

நினைத்தது நடக்கும்போது

ஓஷோ சொன்னது கரெக்டுப்பா..எதிர்ப்பார்ப்புலதான் வாழ்க்கையே ஓடுது. நினைத்தது நடக்கும்போது த்ரில் காலி

ஹ்ரீங்கார பீஜாக்ஷரீ ஹ்ரீம் மயீ தேவி அபயவரத ஹஸ்தினி,பாசாங்குஸ தாரிணி ஸ்ரீ சக்ர வாசினி பால பீட அதிரோஹினி
மாதா மாத்ருமயீ அம்ருதமயீ
மாதா கால கரணீ தேஹீ தக்ஷணம் த்ரிகால ஞானம் தேஹீ தக்ஷணம் அஷ்ட ~ஐஸ்வர்யம் மாதா தேஹீ தக்ஷணம் யத்ன காரிய சித்தி

ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே
* * *



ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவகிரக தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய
தர்ம கர்ம சஹிதாய சர்வ ஜன நாத யனாதாய மோஹாய மோஹாய ஆகர்ஷ ஆகர்ஷ
தாசானுதாசம் குரு குரு பட் ஸ்வாஹா

1 comment:

  1. 2009 or 2010 -ம் வருடத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் கால அளவு நாள் சேர்க்கை நேரத்தை மின் மடலில் அனுப்புமாறுக் கேட்டுக்கொள்ளுகிறோம். மின் மடல் முகவரி; mksupersix@gmail.com

    ReplyDelete