1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது
இப்படி நிறைய
உண்மை சுடும்!
ReplyDeleteThank you
ReplyDelete//பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது//
ReplyDeleteஒருமைப்பாடு???????
யாரடா மொக்கை பதிவு வாசிக்கனும்னு கேட்டவன். இந்தா இதவிட மொக்கையா ஒண்ட கொண்டுவா பாப்பம்.
ReplyDelete