சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "
உங்கள் அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும், உங்கள் எழுத்துக்களின் ஆழம் வியக்கவைக்கிறது.
வாருங்கள் நண்பரே வளமான கருத்துக்களை முன்வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் !பாராட்டுக்கள் !
When I read ur comment 4 the next time I got a doubt.had u thought that the qoated para is mine? I had mentioned Oshos name clearly.
ReplyDeleteIf ur praisings r 4 the qoated para only ..u must praise Osho..Not myself
//If ur praisings r 4 the qoated para only ..u must praise Osho..Not myself //
ReplyDeleteஓஷோ சொன்னதாகவே இருக்கட்டும், சரியான இடத்தில் அதை பயன்படுத்தியதற்காக பாராட்டியதாக எடுத்துக் கொள்ளுங்கள் !
திரு முருகேசன், உங்கள் பதிவில் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்தால் தான், நீங்களை பதிவை வெளியிடும் போது தமிழ்மணத்தில் வரவாய்ப்பு உள்ளது, அது பற்றிய விவரங்கள் இங்கே இருக்கிறது.
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=toolbar#பதிவு_கருவிப்பட்டை_நிறுவும்_வழிமுறைகள்
By the grace of God I had already done it
ReplyDelete