Tuesday, August 7, 2007

கருத்து

கருத்துல கருத்து பறிமாற்றம் ஓகே தான். ஆனால் எதைப்பற்றி என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. வெங்காயம்,வெள்ளைப்பூண்டு பற்றி எல்லாமா அனுமதிப்பது. இது வயிறு நிறைந்தவர்கள் வாதமல்லவா? இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் முதல் காரணம் மக்களுக்கு உருப்படியான விஷயங்களில் போதிய அக்கறை இன்மைதான். கவைக்குதவாத விஷயங்களுக்கு கிழித்துக் கொள்வார்கள். அசல் விஷயத்தில் ஆகே பீச்சே மூடிக்கொள்வார்கள் இந்த போக்கை கருத்தில் அனுமதிக்கக்கூடாது என்பது என் கருத்து

1 comment:

  1. ஆகா! நாட்டுக்கு ரொம்ப தேவைங்க..வெங்காயம் சாப்பிடனுமா கூடாதா? பாராளுமன்றம் கூடி விவாதிச்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

    நாட்டுல எல்லா வர்கமும் இது போல உதவாக்கரை விஷயஙளை கட்டி அழறதாலதான் அமெரிக்கா காரன் எல்லா நாட்டுக்கும் ஆப்பு வச்சிக்கிட்டே போறான்.

    பின்லேடன் ஆப்கானிஸ்தான்ல இருக்கிறதா சொல்லி அதை அதம் பண்ணியாச்சு. இப்பத்தான் பாக்கிஸ்தான்ல இருக்கிறதா சொல்ல ஆரம்பிச்சிருக்காங..கொஞ்ச நாள் போனா காஷ்மீர்ல இருக்கிறதா சொல்லி குண்டு போடப்போறான் . அப்ப கூட நீங்க திருந்தமாட்டீங்க..

    ReplyDelete