Friday, October 16, 2009

சொல்லக்கூடாத ஜோக்குகள் : 2


1.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

2.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.
"என்ன வேணும் "
"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"
"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"
"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

3.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "

4.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

12 comments:

  1. Yov...Saraswathi padam pottu sex joke ? ....The guy who had sex in temple and you are the same...

    Fuck you asshole...

    ReplyDelete
  2. அய்யா !
    இப்படி கேள்வி கேட்க ஆளில்லேனுதான் நொந்து போயிருந்தேன். சரஸ்வதியை படைச்ச பிரம்மன் அப்பா முறை. ஆனால் அப்பாவே தான் படைச்ச சரஸ்வதியை பலான எண்ணத்தோட துரத்தினாராம் தெரியுமா ? அவர் மட்டும் என் வெப்சைட்ல நான் வச்ச ஜோக்ஸையும், சைக்கலாஜிக்கல் அனலைசையும் படிச்சுருந்தா அந்த நிலைமையே வந்திருக்காது தெரியுமா ?

    ஒரு பக்தன் கிருஷ்ணர் கோவில்ல கர்பகிருகத்துலயே பலான வேலை செய்வது வழக்கம். ஒரு நாள் கிருஷ்ணரே நொந்து போய் "அட பாவி எங்கணா என் கண்ணுக்கு மறைவா வச்சுக்கடா"னாராம். அதுக்கு அவன் அது எந்த இடம்னு நீயே சொல்லுன்னாராம்

    குறிப்பு : தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானு சொல்றிங்களே ! சரஸ்வதி படத்தை எடுத்துட்டா சரஸ்வதி போயிருவாங்களா ! அப்ப பட்டும் செக்ஸ் ஜோக் வச்சுக்கலாமா ?


    சரஸ்வதிக்கு இன்னொரு பெயர் கலைவாணி. கலைகள் 64. அதுல காமக்கலையும் ஒன்னு.

    வேற எதாச்சும் அப்ஜெக்ஷன் இருந்தா சொல்லு நைனா

    ReplyDelete
  3. hey s. சரஸ்வதி படத்துக்கு கீழ நீங்க english கெட்ட வார்த்தை சொல்லலாம், சித்தூர்.எஸ்.முருகேசன் joke சொல்ல கூடாதோ? hahaha.

    ReplyDelete
  4. தங்களின் சுய மதிப்பீட்டை படித்தேன். அங்கு பிராமனியத்தால் தோற்றதாக கூறுகின்றிர்கள். இது தங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகின்றது. பத்திரிக்கை உலகம் இன்று இரண்டு பேரிடம் மாட்டியிருக்கின்றது. இருவரும் பிராமனர்கள் அல்ல. அதில் ஏன் தாங்கள் வெற்றி பெறவில்லை. பதிவுலகமும்,பிரபல பதிவர்களும் பிராமனியத்தை எதிர்த்துத் தான் பேசுகின்றார்கள், அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன. அவர்கள் ஏன் பிராமனியத்தால் பாதிக்கப் படவில்லை. தங்களிடம் ஏதோ மனக்குறை உள்ளது. அதை சரி செய்தால் வெற்றி உறுதி. அது சரி ஒரு சந்தோகம், 20000 ஹிட்ஸ் கொடுத்த நீங்கள் ஏன் நாலந்தர சிரிப்பு பிட்டுகளுக்காக பதிவு இட்டு உங்களின் மூளை சிந்திக்கும் திறனையும், செயலாற்றாலையும், அதைவீட பென்னான நேரத்தையும் வீனடிக்கின்றிர்கள். ஒருவேளை இதுவும் பிராமனியத்தின் சதியா?.

    ReplyDelete
  5. <<<
    கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்
    >>>

    hahahaaaa... :)

    <<<
    திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே
    >>>

    hahaha supperu, kalakkal. still I'm laughing.

    I’m really enjoying your blog.

    ReplyDelete
  6. Nith அவர்களே ! எஸ் அவர்களுக்கு தாங்கள் கூறிய பதில் சூப்பர். நிறைய பேர் இப்படி தான் கெட்டவார்த்தைங்கறது இங்கிலீஷ்ல சொன்னாலோ, விகடன்ல வந்தாலோ, வேதத்துல, புராணத்துல வந்தாலோ தப்பில்லேனு நினைக்கிறாங்க, எஸ் அவர்களே ! இந்த மறுமொழிக்கு தங்கள் மறுமொழி என்னவோ ?

    ReplyDelete
  7. பித்தனின் வாக்குக்கு இந்த பித்தனின் மறுமொழி ,
    //தங்களின் சுய மதிப்பீட்டை படித்தேன். அங்கு பிராமனியத்தால் தோற்றதாக கூறுகின்றிர்கள். இது தங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகின்றது. //


    அய்யா ! தாங்க‌ள் என்னை என்ன‌வேண்டுமானாலும் விம‌ர்சிக்க‌லாம். அவை உண்மையாக‌ கூட‌ இருக்க‌லாம். தா.ம‌ன‌ப்பான்மை பிசின‌ஸ் ம‌ட்டும் ந‌ம்ம‌ ச‌ரித்திர‌த்துல‌ கிடையாது. என் ஆத‌ர்ச‌ புருஷ‌ர் என்.டி.ஆர். அவ‌ர‌து பிர‌தான‌ முழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்பிக்கை & சுய‌ ம‌ரியாதைதான். வேண்டுமானால் ஓவ‌ர் கான்ஃபிடென்ஸால் கெட்டேன் என்று கூறுங்க‌ள் ஏற்றுக்கொள்வேன். நான் யார் ? க‌டந்த‌ தேர்த‌ல் வ‌ரை ஓட்ட‌ர் ஐடி கூட‌ இல்லாத‌ சாதார‌ண‌ குடிம‌க‌ன். (அது வந்துங்கணா சந்திரபாபு நம்ம பிராஜக்ட் மேல ரெஸ்பாண்ட் ஆகலேன்னா குப்பத்துல அவரை எதிர்த்து போட்டியிடறதா திட்டம் வச்சுருந்தேன்னா. அதை அவருக்கு ஃபேக்ஸ் மூலமாவும் சொல்லிப்புட்டண்ணா. அதுனா 1999 தேர்தல்ல வாக்காளர் பட்டியல்ல நம்ம பேரே இல்லாம தூக்கிட்டாங்கண்ணா)

    //பத்திரிக்கை உலகம் இன்று இரண்டு பேரிடம் மாட்டியிருக்கின்றது.
    இருவரும் பிராமனர்கள் அல்ல. //

    இங்கதான்னா எல்லாரும் தப்பு பண்றோம். குளவி தெரியுமான்னா.. அது பூச்சிகளை கொண்டு போய் கொட்டி கொட்டி குளவிக்குட்டியாக்கிருமாம். அதுமாதிரி பத்திரிக்கைன்னா இதான் , செய்தின்னா இப்படிதான் என்று ஒரு ஒத்தையடிப்பாதை போட்டுட்டாங்கனா அய்யருங்க.

    நம்ம சூத்திரபயலுவ ஒடச்சு திருப்பாம அதுலயே கட்டை வண்டில போயிட்டிருக்காங்கனா. மந்திரி எஸ்.சியா இருக்கலாம்னா. ஆனால் பி.ஏ அய்யரா இருக்காருன்னா. பப்ளிஷர் சூத்திரனா இருந்தா என்னன்னா.. எடிட்டனோ,சப் எடிட்டனோ அய்யரா இருக்கான்னா

    //அதில் ஏன் தாங்கள் வெற்றி பெறவில்லை.//

    வேண்டான்னா வயித்தெரிச்சலை கிளப்பாதிராதிங்கனா.. இந்த நாய்களால தான் நான் பிச்சை எடுக்கிற நிலைக்கு வந்துட்டேன்னா. மதுவால, சூதால கெட்டவன் மாதிரி நான் இந்த பத்திரிக்கை நிர்வாகங்களால கெட்டவன்.. எடுத்து விட்டா நாஸ்தியாயிரும்னா அய்யர் பண்ணாலும் , சூத்திரன் பண்ணாலும் தப்பு தப்புதான்னா. நான் இந்த எடிட்டன் களுக்கு ஒரு பத்து கேள்வி விட்டேன்னா . அதுக்கு நாளிதுவரை பதிலில்லிங்கண்ணா..

    விவரம் வேணம்னா கீழே கொடுத்த லிங்கை க்ளிக் பண்ணுங்கணா


    //பதிவுலகமும்,பிரபல பதிவர்களும் பிராமனியத்தை எதிர்த்துத் தான் பேசுகின்றார்கள், அவர்களிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன. அவர்கள் ஏன் பிராமனியத்தால் பாதிக்கப் படவில்லை.//

    பதிவுலகத்துல பதிவு எழுதுறதெல்லாம் சுய இன்பம் மாதிரிங்கண்ணா.. அய்யமாருங்க இந்த மாதிரி வெட்டி...லு நித்திரைக்கு கேடு மாதிரி விஷயத்துக்கெல்லாம் வரமாட்டாங்கண்ணா. இதுல என்னாத்த எழுதி என்னாத்த சாதிக்கப்போறோம்னே புரியலிங்கண்ணா உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்கண்ணா


    //தங்களிடம் ஏதோ மனக்குறை உள்ளது. அதை சரி செய்தால் வெற்றி உறுதி.//


    என் மனக்குறை ஒன்னுதாண்ணா..
    "செவிட்டு ராஜ்ஜியத்தின் அரசவைபாடகன் நான்
    குருட்டு ராஜ்ஜியத்தின் ஆஸ்தான ஓவியன் நான்
    நதியாய் நடந்தேன் இங்கெவனும் தாகம் தீர்க்க என்னில் இறங்கவில்லை
    கடலாய் பொங்கினேன் சந்திரனை தொட முடியவில்லை "

    //அது சரி ஒரு சந்தோகம், 20000 ஹிட்ஸ் கொடுத்த நீங்கள் ஏன் நாலந்தர சிரிப்பு பிட்டுகளுக்காக பதிவு இட்டு உங்களின் மூளை சிந்திக்கும் திறனையும், செயலாற்றாலையும், அதைவீட பென்னான நேரத்தையும் வீனடிக்கின்றிர்கள்.//

    இந்த கேள்விக்கு "பேட்டி"ங்கற தலைப்புல ஒரு தனிப்பதிவே போடபோறேண்ணா .ஆற அமர பார்த்துருங்கண்ணா

    // ஒருவேளை இதுவும் பிராமனியத்தின் சதியா?.//


    ஆமாங்கண்ணா புராணத்துல இல்லாத செக்ஸான்னா ? வேதத்துல இல்லாத செக்ஸான்னா ?

    ReplyDelete
  8. மஸ்தான் அவர்களே !
    தங்கள் பாராட்டுக்கு நன்றி. ஜோக்கை மட்டும் படிச்சுட்டு சிரிச்சிட்டு போயிராதிங்க மஸ்தான். ஜோக்கு ஷுகர் கோட் மாதிரி . மத்தில வர்ர விஷயங்க மருந்து மாதிரி ரெண்டையும் சேர்த்து விழுங்குங்க ஓகேவா !

    ReplyDelete
  9. இரண்டாவது ஜோக் சூப்பர்!

    கடைசி புரியவில்லை!


    அட்வைஸ் செய்யும் யோக்கியர்கள், பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நிற்கலாம்!, உங்கள் ஒழுக்க பராக்கிரமத்தை எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியமேயில்லை!

    ReplyDelete
  10. வால்பையன் அவர்களே !

    நீலப்படம் பார்த்துட்டு வீட்டுக்கு போற பேச்சிலர் முதல் வேலையா "அதை" செய்துட்டு அப்புறமா மறு வேலை பார்ப்பான். அதான் இரண்டாவதா என்ன செய்வேனு கேள்வி
    இப்பயும் புரியலியா ?

    "கைத்தொழில்" ஒன்றை கற்றுக்கொள்
    கவலை உனக்கிலை ஒத்துக்கொள்

    இப்போ புரியுதா ?

    விந்து கூட மலம் மாதிரிதான் . அதது ஒழுங்கா போயிட்டிருந்தா பிரச்சினை இல்லே. மாதர் போகம் மாதம் இருமுறைனு சாஸ்திரத்துலயே இருக்கு. ஈர கோவணம் இழுத்து கட்டினா ஒழுங்கு வந்துராது. பிரம்மச்சர்யத்துக்கு தேவையான மனோபலத்தை தர்ரது குற்ற உணர்வில்லாத, குறிப்பிட்ட இடைவெளிகளுக்குள்ளான ,ஆழமான சுய இன்பம் அ உடலுறவே ! பிரம்மச்சர்யம் என்பது மனிதனை மனித வெடிகுண்டாகவே மாற்றிவிடும். ஒழுக்க வீரர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும். நாம திருந்திருவம். திருந்த தயாரா இருக்கிறவங்களை திருத்துவம்

    ReplyDelete
  11. //விந்து கூட மலம் மாதிரிதான்//

    அதை ஏங்க இப்படி கேவலப்படுத்துறிங்க!
    எச்சில் மாதிரின்னு சொல்லுங்களேன்!
    விந்து அடிப்படையில் ஒரு கொழுப்பு, அதன் பையில் இருக்கும் கொள்ளலவுக்கு மேல் அது தங்காது, தானாக வெளியேறிவிடும்!, சென்ற வார ஆனந்தவிகடன் மதன் கேள்வி பதிகள் பாருங்கள், ஆன்மீகவாதிகள் அம்மாதிரி விந்து வெளியேறுவதால் மன உளைச்சலில் ”அதை” வெட்டி கொள்வார்களாம்!

    ReplyDelete
  12. வால்பையன் அவர்களே

    மலம் என்றது அதை அடக்கும்போது ஏற்படும் விளைவுகளை நெத்தியடியாக சொல்லவே . விந்து வெளியேற கவுரவமான,குற்ற உணர்ச்சியற்ற,சட்டப்பூர்வமான வழி இருக்கையில் அது விந்து தான். ஒழுக்கம், ஒன்றரையணா தத்துவங்களை படித்து இறுக்கி வைக்க முயன்றால் அறுத்துக்கொள்ளுமத்தனை குற்ற உணர்ச்சி தான் ஏற்படும்

    ReplyDelete