Monday, August 16, 2010

தலைய வெட்டிப்போட்டு யாகம்

என்னை நான் தேடி தேடி -நிந்தா ஸ்துதி - விமர்சனம் ஒரு கொலை இப்படி பல தலைப்புகள் ஸ்பார்க் ஆச்சு. மொதல்ல விமர்சனம் ஒரு கொலைன்னு தலைப்பு வச்சி ஆரம்பிச்சேன் .பவர் கட். என்னங்கடா இதுன்னு என்னை நான் தேடி தேடின்னு தலைப்பை வச்சு ஆரம்பிச்சேன். மறுபடி பவர் கட். இப்போ நிந்தா ஸ்துதிங்கற தலைப்பை எடுத்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கேன். மறுபடி புடுங்கிக்குதோ என்னமோ பார்க்கனும்.

( நீங்க கவலை படாதிங்க தலை.. இந்த பிக்காலிங்க வில் பவர் எல்லாம் பவர் மேல தான் வேலை செய்யும் .இவனுக இவிக தலைய வெட்டிப்போட்டு  யாகமே செய்தாலும் ஜஸ்ட் பேதி தான் புடுங்கிக்கும். ( அடுத்த ஒரு மாசத்துக்கு மலச்சிக்கல் இருக்காது. பால்,பழ செலவு மிச்சம்)

நிந்தா ஸ்துதின்னா சின்ன விளக்கம். ஸ்துதின்னா பாராட்டறதுன்னு அர்த்தம் . நிந்தா ஸ்துதின்னா திட்டித்தீர்க்கறது. இதுல ரெண்டுவிதம் இருக்கு. நாணயமான ஆளை "பொழைக்க தெரியாத ஆளுப்பா"ன்னா இது டூ இன் ஒன்.மேலுக்கு விமர்சனமா இருந்தாலும் டீப்பா பார்த்தா பாராட்டுன்னு தான் எடுத்துக்கிடனும்.

இன்னொரு விதம் நெஜமாலுமே திட்டறது. சிசுபாலன் ராஜசூய யாகத்துல  கிருஷ்ணனை திட்டின மாதிரி. தெய்வம் எல்லாத்தையுமே ஏத்துக்குது.  ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்ன்ன ஐ வாஸ் எ ப்ரெட் ஹன்டர் (சோத்துக்கு லாட்டரி).

கட்டக்கடைசியா லட்சுமியை வசியம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த யோசனைக்கு மிந்தி அம்மனோட சத நாமாவளியை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பேரா அனலைஸ் பண்ணி ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். இனி 99 வச்சுக்க. ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். ஸோ 98 வச்சுக்கன்னு விமர்சனம் பண்ணி ஒரு நீண்ட கவிதை தெலுங்குல எழுதினேன்.

ஆத்தாளுக்கு நிந்தா ஸ்துதின்னா ரெம்ப பிடிக்குமாம். பெரியார் இந்த ஸ்டைலதான்  அப்ளை பண்ணி கடவுளுங்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணி புனிதரானாரு.

விமர்சனமும் ஒரு கொலைதான். என்ன அது நியாயமானதா இருந்தா எதிராளியோட ஈகோவை கொன்னு அவனை மேலும் பரிணமிக்க செய்யும். அடாவடி விமர்சனமா இருந்தா ஆளையே கொல்லும். கொலை வெறிய கிளப்பும் அவன் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் பண்ணி கொல்லப் பார்ப்பான்

ஆத்தாளுக்கு மஹிஷாசுர மர்த்தனின்னு ஒரு பேர் உண்டு. மர்த்தனின்னா கொலை பண்ணவுகனு அர்த்தம்.  இதுக்கு சிறப்பு விகுதியை சேர்த்தா விமர்த்தனி. (செக்ஸுக்கு மதனம்னு பேரு -மர்த்தனம் மதனம் ரெண்டுத்துக்கு ஒரு எழுத்துத்தான் வித்யாசமுங்கோ - ஏன்னா சைக்கலாஜிக்கலா பார்த்தா  ரெண்டும் ஒன்னுதான்) இந்த விமர்சனம்ங்கற வார்த்தை கூட விமர்த்தனம்ங்கற வார்த்தைலருந்து தான் வந்திருக்கனும். அதனாலதான் மர்த்தனம் -மதனம் - (வி)மர்சனம்ங்கற மூணு கான்செப்ட் மேலயும் சனத்துக்கு இத்தீனி ஜொள்ளு.

நான் பல காலத்துக்கு மிந்தி பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம்.  இதை ஒரு பார்ட்டி விமர்சிச்சு உட்டாலக்கடியின் உட்டாலக்கடின்னு  ஒரு பதிவு போட்டிருந்தாரு. நானும் அதுக்கு லாஜிக்கலா பதில் கொடுத்தாச்சு. விவகாரம் அத்து போச்சுனு நான் இருந்துட்டன். பாவம் நியாயமா நம்ம ப்ளாக்ல கமெண்ட் வடிவத்துல தன் எதிர்பதிவை பத்தி  தகவல் தெரிவிச்சிருந்தாரு. அவருக்கு பாராட்டுக்கள்.

பெரீ மன்சன் மாதிரி பில்டப் கொடுத்து போட்ட எதிர்பதிவுலயே தனி மனித தாக்குதலுக்கெல்லாம் இறங்கி தன் ப்ளாகை தானே நாறடிச்சுக்கிட்டாரு. என் வயசு 44. எனக்கு எந்த நாயும் பொண்ணு கொடுக்க தேவையில்லை. எந்த பிக்காலியும் ஃபைனான்ஸ் கொடுக்க தேவையில்லை. இருக்கிறது ஒரு மகள். அவளுக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆயிருச்சு. அதனால் இந்த தனி மனித தாக்குதல் இத்யாதிக்கெல்லாம் பயப்படறாப்ல இல்லே.

தாளி இவிக சரக்கெல்லாம் செப்டிக் டாங்கை விட அதிகமா நாறும்னு தெரிஞ்சுத்தான் கீதைல கை வச்சேன்.  ஓகே. பதிவு -எதிர்பதிவு - நம்ம எதிர்வினை எல்லாம் ஓவர். நான் பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துக்கிட்டிருந்தேன்.

வழக்கமா என்னை நான் தேடறது வழக்கம். உள்ளாற மட்டுமில்லை. கூகுல் சர்ச் இஞ்சின்லயும். இந்த தேடல்ல பல தவளைகள் மாட்டியிருக்கு. அப்படி நேத்து ஒரு தேடலை ஆரம்பிச்சப்ப மேற்படி எதிர்பதிவுக்கு   கச்சா முச்சானு கமெண்ட்ஸ் போஸ்ட் ஆகியிருக்கு.

நான் கடவுளையே விமர்சிக்கிற பார்ட்டி.என்னை விமர்சிக்கிறதை விமர்சிக்கவோ தடுக்கவோ மாட்டேன். ஆனால் இதுல பலதும் கமெண்ட் இல்லே. நான் ஏதோ இவிக பக்கத்து வீட்ல ஆஃபீஸ் போட்டு இவிக வீட்டு பொண்ணுகளை பிக் அப் பண்ணி ரெட் லைட் ஏரியாவுக்கு வித்துட்ட கணக்கா எத்தனை துவேஷம் .. பாருங்க. நாளைக்கு யாரோ ஒருத்தர் என் பேரை அடிச்சு தேடறப்ப இந்த மாதிரி கஸ்மாலம்லாம் அவிகளுக்கு சிக்கினா சிவுக்குங்கும். சரி இதுக்கு நம்ம முருகேசன் என்ன பதில் சொல்லியிருக்காருனு தேடும் போது எதுவும் கிடைக்கலன்னா நல்லாருக்குமா என்ன?

அதுக்குத்தான் இந்த கிழிப்பு. எனக்காக எதையும் செய்யற ஸ்டேஜு தாண்டிருச்சு சாரே. இந்த சன்மமே சனங்களுக்காகத்தான்.

கமெண்ட் யுத்தத்தை துவக்கியிருக்கிறவர் வால் பையன். 
"புலனடக்குதல்னா என்ன? "

_________
 புலனடக்கம் என்பது புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!

 smarttamil
______________
 நல்லாதான் (ஹிப்பாக்ரடிக் ,அன்சைன்டிஃபிக், இல்லாஜிக்கலா இருந்தாலும்)  போகுது. தொடர்ந்து படிங்க                 
______________

//படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!//

நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்!
- வால்பையன்
______________
சபாஷ் வால் பையன்! . ஏறக்குறைய ஓஷோ ரேஞ்சுக்கு போயிட்டாரு. இயற்கையின் கரங்களில் வாழ்வை ஒப்படைக்கும் சம்பூர்ண  சரணாகதி  தத்துவம் இதுதான். கடந்த கமெண்டுக்கு சங்கராச்சாரி ரேஞ்சுல பதில் சொன்ன பார்ட்டி இப்போ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு இறங்கறாரு பாருங்க
__________
      //நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்//
      எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
______________
இப்போ வால் பையன் ரெஸ்பாண்ட் ஆகிறாரு.
__________

      //எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்//

      நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
_________________

இப்போ திரு ஸ்மார்ட் (அதாங்க எதிர்பதிவு போட்ட பார்ட்டி) மறுபடி சங்கராச்சாரி ரேஞ்சுக்கு போறார்
_____________

  எருமை மாடு கேவலம் என்று நானும் சொல்லவில்லை அதுவும் சக ஜீவராசிதான் ஆனால் அது அது இருக்கும் இடத்தில் இருப்பதுதான் இயற்கை. பூனை புலி வேசம் போடக்கூடாது, புலி பசு வேசம் போடக்கூடாது. மனித இனத்திற்கான ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ‘எதையும் ப்ளான் பண்ணாம’ பண்ணக்கூடாது.
            - இது மனித இனத்திற்கான புரிதல்.

            // எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே//

            நீங்க கலக்குங்க எரும மாடு
_______________
வால் பையன் போட்ட போடுக்கு ஸ்மார்ட்டுக்கு பேதியாயிருச்சு போல . இப்போ திருவாளர் ஸ்மார்ட்  ஒரு கமெண்டை வெளியிடறாரு.

கொலை பண்ணவனை விட கொலைய தூண்டினவனுக்குத்தான் தண்டனை அதிகம். கமெண்டை போட்ட பன்னாடைய விட அதை வெளியிட்ட பார்ட்டியைத்தான் கிழிக்கனும். கிழிக்கிறேன். இப்போ சர்ச்சைக்குரிய கமெண்டை ஒரு ஓட்டு ஓட்டுங்க. இடையிடையில நம்ம இன்டர் ப்ரிட்டேஷன்ஸும் தந்திருக்கேன்
________________

     // இந்த மகா டாபர் யார் என்று தெரியாதா?ஹஹஹஹாஹா,இந்த டாபர் என்ன செய்யும் தெரியுமா?//
துரியோதனனுக்கு உலகத்துல உள்ளவன்லாம் கெட்டவனாவே தென்பட்டாப்ல இந்த ........க்கு எல்லாரும்  .........ராவே தென்படறாப்ல இருக்கு.

// சார் என்ன படிங்க சார்..
  சார் என்ன படிங்க சார்..
பால்கோவாவும் சேவுமுறுக்கும் இலவசம்னு போறவற்றவனுக்கெல்லாம்                                                          பின்னூட்டமிடும்.//

"நெம்பர் ஒன் நெம்பர் தினகரன் என்றும் நெம்பர் ஒன்" ன்னிட்டு விளம்பரம் வருதே. அப்ப சன் க்ரூப் கூட ...........ர் தானா? பார்த்து ராசா !


//அட  இதாவது பரவாயில்ல மிஸ்டர் ஸ்மார்ட். எனக்கு சிலக்கலூரு பேட்டாக்கி பெத்த டாபர்னு இன்னொரு பேரும் இருக்குன்னு பாட்ஷா பாணில மூச்சா போகும் ,போற வர்ர பிளாக்ல எல்லாம்.என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ,என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ என்று எல்லா பிளாக்லயும் போய் டைப் அடிக்கும் பண்னாடை.//

இந்த மாதிரி ஒரு கமெண்டை  நானும் ஒரு தாட்டி  பார்த்தேன். சரி ஏதோ ஒரு அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி,அரைடிக்கெட்டு,கால் டிக்கெட்டு,முக்கா டிக்கெட்டு போட்டிருக்கும். இன்னைக்கு நகராட்சி கக்கூஸுக்கு போக பைசா இல்லையோ என்னவோ கைக்கு கரி கிடைக்கலையோ என்னவோனு நினைச்சேன். அந்த பிக்காலி இந்த பிக்காலிதான் போல.

இந்த மாதிரி பிக்காலி பஞ்சாயத்தையெல்லாம் நான் பண்றதில்லிங்கண்ணா மேலிடத்துக்கு அனுப்பிர்ரது. நாம ஆஃப்டர் ஆல் ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு நாலணா பத்திரிக்கைக்கு எடிட்டர். எஸ்.பி கிட்ட கம்ளெயிண்ட் பண்ணி விரைய பிசையமுடியும் அவ்ளதான். ஆனால் ஆத்தா நினைச்சா ?   கம்கட்ல சூலத்தை விட்டு குடைஞ்சு பால் மாற்று ஆப்பரேஷனே பண்ணிருவா. அதனால ஆத்தாளே பார்த்துக்கட்டுங்கண்ணா

//எல்லாத்துக்கும் மேல ஜாதகம் பாக்க வர்ரவனுக்கு முகஜோசியம் பாக்கறேன்னு சொல்லி மை தடவி உனக்கு சித்தப்பா சித்தி சூன்யம் வச்சிருக்காண்,  எனக்கு சித்தப்பா,சித்தியே இல்லைன்னு என் நண்பன் ரமேஷ்கண்ணன் சொல்ல இல்ல இல்ல தூரத்து சித்தப்பா சித்தி,உன் வீட்டில் தகடு இருக்கு அதை அமாவாசை அன்னிக்கு எடுக்கனும்னு 5000 ஆட்டையை போடுவான் சார்.என் நண்பன் ரமேஷ் கண்ணன் உஷாரா பணம் தரலை சார். சரியா பாட்டியம்மை அன்னைக்கு சூனியம் எடுக்க இவனும் இவன் எடுப்பு ஒரு சுள்ளானும் ஆஜர் சார். நைஸா ஜோல்னா பையிலேந்து தகட்டை தோட்டத்தில தகடு தேட தோண்டிய இடத்தில் ஒரு அழுகிய தேங்காயோடு ஃபெவிகால் போட்டு சீல் பண்ணி போட்டுட்டான் சார்.அதை லாவகமாக எடுத்தான் பாருங்க.எங்க நண்பன்கிட்ட ஐயாயிரமும் அவன் அரிசி மண்டிலேந்து 225கிலோ நெல்லூர் அரிசியும் வாங்கிகிட்டான் சார்.அதே மாதிரி என் நண்பன் ரமேஷ்கண்ணனின் நண்பன் பாலமுருகனுக்கும் பண்ணான் பாருங்க சார் அப்போதான் உஷாரானோம் சார்.முதல்ல ஜாதகம் பாக்கவான்னுவான்,அப்புறம் சூன்யம் எடுக்கனும்னுவான் சார். உஷார் உஷார் உஷார்,போன் நம்பரோடு எல்லாம் தரேன்//

மொத்தத்துல இந்த கமெண்டை போட்ட பார்ட்டி தான் மேற்படி தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்துருக்கனும். இல்லைன்னா இந்த அளவுக்கு டீட்டெயில்ஸ் எப்படிங்கண்ணா தெரியும்?

 சித்தூர்.பால்கோவா
__________________

அடுத்து வர வலைப்பதிவரோட மறுமொழிய பாருங்க.  பார்ப்பன குசும்புன்னா இதான் தலை.. அப்படியே புக் மார்க் பண்ணி வச்சிக்கங்க, இந்த ஒரு மேட்டர் போதும் ஏன் இவிக சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாய்ங்கனு சொல்ல

// உங்க பேரப்பார்த்தவுடனே தப்பா நினைச்சுட்டேன். நீங்க அவரப்பத்தி சொல்றேங்க போல ஆனால் அவரைப்பார்த்தா அப்பாவி போல தெரியுது. உங்கள் கருத்தை இங்கே இருக்கட்டும் வரும் தலைமுறையினர் பார்த்து படிச்சு நடந்துக்கட்டும்.//

_______________
இப்போ மறுபடி ஒரு கமெண்ட் . அரசியல்வாதிங்களை இவிக குறை சொல்றாய்ங்க.அவிகளாச்சும் பினாமி பேர்ல சொத்தைத்தான் வைக்கிறாய்ங்க. இந்த பன்னாடை ( நான் திருவாளர்.ஸ்மார்ட்டை சொல்றேன்) கமெண்டை கூட சொந்த பேர்ல போட தில் இல்லாம பினாமி பேர்ல போட்டு வச்சிருக்கு

//  சார் அவன் அப்பாவியில்லை  அடப்பாவி,படு டேஞ்சரானவன்,அவனுக்கு ஆந்திர நக்சல் பாரிகளுடன் கூட தொடர்பு உண்டு,புகழ் கிடைக்க நரகலை கூட திம்பான்,வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு தான் பாருங்களேன்.வீட்டில் உள்ள பொருளை ஆட்டையப்போட்டுடுவான்,இல்லை நாகூசாமல் உங்களைப்பத்தி புறம் பேசுவான்,இவன் தினத்தந்தி யில் ரிப்பொட்டராய் வேலை செய்தேன் என்பதெல்லாம் சுத்தப்பொய்.ப்ரிண்டிங் செக்‌ஷன்ல பேப்பர் ரோல் மாட்டும் கலாசியாய் இருந்தான்,என் அப்பா திருவேங்கடத்துக்கு வெற்றிலை சிகரெட் வாங்கிகொடுத்த எடுபிடி,அப்போவே மீதி சில்லரை தரமாட்டானாம்.கேட்டால் கலீஜ் தெலுங்குல திட்டுவானாம்.//

இதுல எல்லாமே பொய்யா இருந்தாலும் ஒன்னே ஒன்னு மட்டும் நெஜம். கலீஜ் தெலுங்குல மட்டுமில்லை தமிழ்லயும் திட்டுவன். ப்ரூஃப் பண்ணவா..  இந்த பிக்காலிகளை திட்டவா...

" ரேய்.. நீயம்மன் தெங்கா லஞ்சா கொடக்கா நியக்கா பூக்கு தெங்கினோடி மொட்ட குடுவுரா .. நேனேமன்னா நீ அக்கன் தெங்கானா நீ செல்லினி தெங்கானா நா மொட்ட எந்துக்குரா குடஸ்தாவு. நேனசலே திக்க பூக்குனா மட்டனு .. குத்தலோ பெடிதே நோட்லோ வஸ்துந்தி

பினாமி பெயர்: ஷன்முகம்
______________
அடுத்து ஒரு கமெண்ட் , இதுக்கு பினாமி : சித்தூர் பால்கோவா

// சார் இதை எடிட் பண்ணிக்கிறதுன்னா பண்ணுங்க,ஆனா வெளியிட்டுடுங்க,ஏன்னா ஊரு உலகம் இந்த மாமாப்பயலை நம்பி பணம் மோசம் போகுது சார்.அதை தடுங்க,என்னிடம் பிளாக் இல்லை சார்.நீங்க தான் அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்.இந்த கொட்டை வீங்கி விற்கும் பெண்ணை வசியம் செய்யும் மையை வாங்கி எத்தனையோ இளைஞர்கள் மோசம் போறாங்க சார்.எதோ காரிய சித்தி அஞ்சனமாம்.வீட்டுக்கு ஜோசியம் கேக்க போனா பெரிய கேட்லாக்கை எடுத்து அந்த தாய்த்து வாங்கு நரிப்பல் வாங்குன்னுவான் சார்.//

பாருங்க அநியாயத்துக்கு இவன் ப்ரோக்கரா ஒர்க் பண்ண அவிக ஊரு  ஜோசியர் இவன் கட்டிங்குக்கு காசு கொடுக்கலைன்னு அவனும், இவனும் சேர்ந்து பண்ண மொள்ளமாரி வேலையையெல்லாம்  நான் பண்ணதா  சொல்றான்.
_______________--
இப்போ கக்கூஸுக்கு சொந்தக் காரர் அதாங்க ஸ்மார்ட்டு மறுமொழி சொல்றாரு
__________

            //அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்//
            இதெல்லாம் ரொம்ப ஓவர்.

            உங்களுக்கு ப்ளாக் இல்லைன்னு கவலைப்படாதீங்க தனி மனித தாக்குதல் இல்லாமல் அறிவுப்புர்வமாக எழுதி தந்தா என்னோட ப்ளாக்ல பதிவு செய்றேன்//

இதுவரை வெளியிட்ட கமெண்ட் எல்லாம் தனி மனித தாக்குதல் இல்லாம அறிவு பூர்வமா இருக்குன்னுதான் வெளியிட்டாப்ல இருக்கு. அட போடாங்கோ.............உன் அறிவுல சங்கராச்சாரி பேண்டு வைக்க

_______________
அடுத்து ஒரு அறிவு பூர்வமான , தனி மனித தாக்குதல் இல்லாத மறுமொழி

//  சார் இவனும் அந்த கோழிகண்ணனும் அடிக்கும் கொட்டமிருக்கே,அந்த கோழி சிங்கப்பூரிலிருந்து நிறைய ஏமாந்தவர்கள் ஜாதகம் வாங்கி இவனுக்கு அனுப்பறான் சார்.அதுல அவனுக்கு சிங்கப்பூர் டாலரில் கமிஷன் சார்.அதுதான் இவங்க ரெண்டு பேரும் குலவுவாங்க.பாருங்க நீங்க போங்க சார் என்பான் அந்த கோழி,பால்கோவா இல்ல நான் அப்புறம் போறேன் நீங்க போங்க அப்படின்னுவான் சார்.,எங்கே சொல்லுங்க?மூச்சா தான் சார்.போன்லயே இதெல்லாம் நடக்கும்.நான் ஓம்காரை அடிக்கிறா மாதி அடிப்பேன் நீ அணைக்கிறாமாதி அணைக்கனும் என்பது தான் பிளான்.இதெல்லாம் எப்படி தெரியுமாவா?
சார் பால்கோவாவுக்கு சிங்கப்பூரிலிருந்து எத்தனை v.p.p எத்தனை m.o.எத்தனை இன்லாண்ட் கவர் வருதுன்னு கேசவலுன்னு ஒரு போஸ்ட் மேன் டீடெய்லா சொல்லுவான் சார்.ஊதற சங்கை ஊதிட்டேன்,இனி உங்க இஸ்டம்.//

"அட பன்னாடை பரதேசிகளா .. ஒரே ஒரு இரு நூற்றைம்பது ரூபா கட்டணத்துக்கு நான் கண்ணு பூ பூக்க, இடுப்பும், பிருஷ்டமும்,முதுகெலும்பும் ஒடிய எவ்ள விஸ்தாரமா பலன் தரேன்னு ஆத்தாளுக்கு தெரியும்டா ..

ஸ்மார்ட்டு உனக்கு நாள் குறிச்சாச்சு. இன்னைக்கு ஆத்தாளோட ஹாட் லைன்ல பேசியே உடறேன். மவனே உனக்கு ஆப்புத்தான். என் காலை இல்லே ஆத்தாள் காலையே பிடிச்சு கதறினாலும் சாகிற வரை மகனே சங்கு உன் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும். ஜெனரல் ஆசுபத்திரி கக்கூஸ் கிட்டே தான் உனக்கு படுக்கை ..
______________--
கழிவறை உரிமையாளரின் கமெண்ட்: பார்ப்பார குசும்பு

// உங்கள் சங்கு சேவை என்றும் எங்களுக்குத் தேவை
 ஐயா ஷன்முகம்,
      ஒவ்வொருவரைப் பற்றி நேரில் பார்த்தது போல கூறுகிறீர்கள் . ஆனால் தனி மனித விஷயத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். அவர்களின் கருத்தில் உள்ள ஓட்டைகளுக்கு மட்டும் ஆப்படிப்பதே உத்தமம்//

______________
இப்போ சித்தூர் பால்கோவா, ஷண்முகம்ங்கற பேரெல்லாம் சலிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ இன்னொரு பினாமி. மவனே உன் வாழ்க்கையில சுனாமி கியாரண்டி.

     // அவரின் பல பதிவுகளில் பல உட்டாலக்கடி செய்து வருகிறார், விடாதீங்க அவிங்க டவுசரை கிழிங்க
_________________-
கழிவறை உரிமையாளர்:
//தொடருவோம்.  கருத்துக்கு மிக்க நன்றி//

எங்கன தொடர்ரது. தாளி இத்தீனி குசும்புக்கே குசு வராத குதம் அடைச்சிருக்கும். வாயால தான் பேண்டிருப்பான்

_____________-
அடுத்து ஒரு நாடகம் துவங்குது

//      நண்பர் சித்தூர் முருகேசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா :) )//

 //     தப்பு பண்ணிட்டேன் நண்பரே.
    கருத்துக்கு நன்றிகள்//
_______________________

இதே கேட்டகிரில மொத்தம் 16 கமெண்ட். ஒரே ஒரு கார்மேகராஜா நெத்தியடியா சொல்லியிருக்காரு

" யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு உங்கள பாத்தா ஸ்மார்ட் பார்வை போல இல்லை சார், கிராஸ்பெல்ட் பார்வை போல இருக்கு!"

நான் அவாளை கிழிக்கிறதை நினைச்சு எனக்கே ஒவ்வொரு சமயம் அய்யோ பாவம்னு ஆயிரும். ஆனால் இந்த மாதிரி பிஞ்சாரிகளை, நாதாரிகளை , இதுக பண்ற அலப்பறைய பார்த்தா கிழிக்கிறதுல்ல தாளி டெய்லர் கடை ஸ்க்ராப் மாதிரி ஆக்கிரனும்னு ஆத்திரம் வருது.

இந்த பதிவை போட்டதே எதுக்குன்னா நாளைக்கு நான் அவாளை கிழிச்சு ஆறப்போடறப்ப யாரும் வெள்ளைக்கொடில்லாம் காட்டிரக்கூடாதுல்ல அதுக்குத்தான்.

3 comments:

  1. vidunga boss ivangalukkellam naam pathil sollalaamaa naam kaattaaru vellam yarum karai poda mudiyaathu thadukkavum mudiyaathu naam ondrai urubaakkubavarkal aanaal avarkal thalli nindru vedikkai paarppaarkal illai yendraal alippaarkal ... yellaam ondraaki vida mudiyumaa... naan ungalai bank moolamaaka thodarbu kondu vitten indru... ethirpaarppudan nandri.....

    ReplyDelete
  2. யாருக்கும் வெக்கமில்லை .....

    ReplyDelete
  3. smart pondra vidhandhavadha,avadooru parappum muttallukku neeengal bhathil solla vendiya avasiyamillai.Thane padhivu ezhuthi,thane comments-um ezhudhum smart parithabhathukku uriyavar.

    ReplyDelete