Tuesday, March 2, 2010

கல்கி பகவான் (?) சரித்திரம்.

ஹாய் டு எவ்ரிபடி !
நேத்து மாதிரியே இன்னைக்கும் மூ..........னு இல்லே இல்லே ரெண்டு பதிவு போட்டிருக்கேன். கல்கி அவதார சரித்திரத்தை படிக்கிற மகாத்மாங்க எல்லாரும் பெண், ‍பெண் மனம் ,காதல்ங்கற மூனு அம்சத்தை (ஹோலி ட்ரினிட்டி?) டீல் பண்ற "மறுபடி அவள்" தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தையும் இங்கு க்ளிக்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

ரிஷி மூலம் , நதி மூலம் கேட்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அது ஏன்டான்னா.. "காமி கானி வாடுமோக்ஷ காமி காலேடு" அதாவது சிலகாலமாவது காமாந்தகனா வாழ்ந்து காமத்தை கடந்து வராதவன் ரிஷியாக முடியாது. ஸோ  ரிஷிய போய் அவரோட மூலம் அதாவது ஃப்ளாஷ் பேக்கை கேட்டா அவருக்கும் தர்ம சங்கடம், கேட்டவங்களுக்கு தர்ம சங்கடம் .. அதனால தான் ரிஷி மூலம் நதி மூலம் கேட்காதேன்னாங்க.

(நதி மூலம் கேட்காதேனு சொன்னதுக்கு வேற காரணம் இருக்கு இப்போதைக்கு அம்பேல்.)

ஆனா இப்ப வர்ர சாமியாருங்க கதைய பார்த்தா எல்லாம் உல்ட்டா சீதாவா இருக்கு.
பத்திரிக்கை ஜோக்ல வராப்ல பலானதை அனுபவிக்கவே காவி கட்டறாப்ல இருக்கு . "கொண்டதோர் மனைவி வேறானால் கூறாமல் சன்னியாசம் கொள் " இது அவ்வையார் வாக்கு. இதை தப்பா புரிஞ்சிட்டுத்தான்  காவி கட்டறாங்களா என்ன புரியலை. பெண்டாட்டி சரியில்லன்னா அவளோட மாரடிக்கிறது வீண் வேலை. அதை விட சன்னியாசம் வாங்கிக்கிறது பெட்டர்னிட்டி அவ்வையார் சொன்னாங்க. அதை இந்த நாய்ங்க ஒரு பெண்டாட்டி சரியில்லன்னா காவி கட்டி  என்ன ஊர்ல இருக்கிறவன் பொண்ணு,பொண்டாட்டியை யெல்லாம் போட்டுத்தள்ளலாம்னு  நினைச்சிட்டாப்ல இருக்கு.

மனுஷன் எல்லாத்துலயும் ஏமாந்து கட்ட கடைசியா ஆறுதல் கிடைக்கும்னு நம்பி ஆன்மீகத்துக்கு வரான். இதுல கூடஃப்ராடுன்னா கேள்வி கேட்காம தூக்குல போடனும்யா.

 நேத்து கல்கி ஆசிரமத்தில் வரிசை கொலைகள் பதிவை படிச்சிருப்பிங்க ..குமுதம் வார இதழ்ல தொடர் எழுதிக்கிட்டிருந்த நித்தியானந்தாவோட லீலைகளை டிவில பார்த்திருப்பிங்க. இன்னைக்கு தெற்கு தில்லில ஒரு சாமியார் கோவில் கட்டி "பஜனை"பண்ணி அரெஸ்ட் ஆகியிருக்கார்.

அவரோட பேரு சிவ மூரத் திவேதி எ இச்சாதாரி சந்த் ஸ்வாமி பீமானந்த் ஜி மஹராஜ் சித்ர கூட் வாலே வயது 39 . தபார்ரா இவரும் யூத்துதான். தெற்கு தில்லி கான்பூர்  பகுதில "பலான" சமாச்சாரத்துக்காகவே ஒரு கோவிலையும் கட்டியிருக்கார். இவரு  பழைய குற்றவாளிங்கறது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு விபச்சார ராக்கெட்டையே நடாத்தியிருக்காரு. செவ்வாய் கிழமை போலீஸ் ரெய்ட் பண்ணி
பாலிவுட் வளரும் நடிகை ஒருத்தரையும், 2 ஏர் ஹோஸ்டஸயும் அரெஸ் பண்ணியிருக்காங்க. அரை டஜன் டைரிகள் பறிமுதலாயிருக்கு, அதுல பல நடிக,நடிகையர், தலைவர்கள் விலாசம், ஃபோன் நெம்பரெல்லாம் இருக்காம்.

வர வர சாமியார் ஆசிரமம், மடம் எல்லாம் மூத்திர சந்து மாதிரி தயாராகிட்டு இருக்கு. அதுக்குதான் நான் என்ன சொல்றேன்னா பப்ளிக் யூரினல்ஸ் கட்டி தொலைங்க.  அதாவது விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிருங்க.

சரி தலைப்பை விட்டுட்டு பதிவு எங்கயோ போவுது.. இப்ப கல்கியாரோட அவதார மகிமைய பார்ப்போம்.

இவரோட இயற்பெயர் விஜய குமார் நாயுடு.. சித்தூர் மாவட்டம்,மதன பல்லில ஒரு தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்திருக்காரு. எல்.ஐ.சி ஏஜெண்டா இருந்திருக்காரு. சென்னையில  வாழ்ந்துக்கிட்டிருந்த ( ராமகுப்பம் மண்டலம், ராஜு பேட்டையை சேர்ந்த)  ராஜசேகர் ரெட்டிங்கறவர் வி.குமாருக்கு அறிமுகமானார்.  ராஜு பேட்டைல ஸ்கூல் வைக்க உதவனும்னு கேட்டுக்கிட்டாரு.

வி.குமார் தன்  நண்பர் சங்கருடன் சேர்ந்து 1985 ல ராஜு பேட்டைல  ஜீவாஸ்ரமம் ங்கற பேர்ல  பள்ளி ஆரம்பிச்சாரு. ( தபார்ரா அப்பவே ஆசிரமம்..) நண்பர் .சங்கர் அணு சக்தி பரிசோதனைக்காக ஜெர்மனி போயிட்டார்.1992 வரை வி.குமார் பள்ளி நிர்வாகத்தை பார்த்துக்கிட்டாரு.

பிறகு நம்ம ஜெயேந்திரர் சொல்லாம கொள்ளாம கலவைக்கு போன  மாதிரி வி.குமார்  மாயம். காயப்.  3 வருசத்துக்கப்புறம் ஆசிரமம் வந்து சேர்ந்தார் விஜயகுமார் .

ஜெர்மனி போயிருந்த  சங்கரும் வந்து சேர்ந்துட்டார். சங்கர், "விஜயகுமார்ல நான் கடவுளை பார்க்கிறேன்"னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சாரு. ( அது ஏன் பிறர் கண்ணுக்கு கடவுளா தெரியல. அந்த ஊர்காரவுக அத்தனை பேருக்கும் மஞ்ச காமாலையா.. அட போங்கடா..ஒரு வேளை அணுசக்தி ஆராய்ச்சில கடவுளை கூட ஐடென்டிஃபை பண்ற டப்பா ஏதாச்சும் கண்டு பிடிச்சிட்டாரோ  )

1996 ல முதல்தடவையா கல்கி அவதாரமா பக்தர்களுக்கு  காட்சி தந்தார். அட கூமுட்டைகளா !

கல்கி அவதாரம்னா என்ன ? குதிரை மூஞ்சி. மனுஷ உடம்பு தானேடா. அந்த நாயோட தலைய வெட்டி ஒரு குதிரை தலைய வச்சுல்ல காட்டியிருக்கனும்.  . இன்னும் என்ன ரஜினி ரோபோ அட்வான்ஸ் புக்கிங்க் மாதிரி வசூல் தூக்கிருச்சு.2003லயே  கல்கி சாமியார் மேல சென்னை ஹை கோர்ட்ல கேஸ் நடந்தது. ஆனால் சாட்சி இல்லாம கேஸ் தள்ளுபடி ஆயிருச்சு.

கல்கி ஆசிரமத்துக்கு எதிரா பேட்டிகொடுத்த நாராயணாங்கறவர் ஏபிஎன்ல ஒரு விவாதத்துல கலந்துகிட்டு பேசினாரு. அவரோட குற்றச்சாட்டுக்கள் சுருக்கமாக:


1.பூரி ஆலயத்தில் சிலை திருடியவருக்கு ஆசிரமத்தில் முதலிடம்.

2.அம்மா பகவான் கெட்ட வார்த்தைல திட்டுவாங்க. பெண் பக்தர்களை அடிக்க கூட செய்வாங்க

3.பக்தர்கள் கொடுத்த நன்கொடையில் சினிமா எடுத்தாங்க

4.கல்கி+அம்மா பகவான் சிறப்பு தரிசனத்துக்கு ரூ 10 ஆயிரம்,ஒரு லட்சம்,பத்துலட்சம்னு  வசூல் பண்ணாங்க. அதென்னடா சிறப்பு தரிசனம் அவுத்து போட்டு காட்டுவாய்ங்களோ

5.ஹைதராபாத் நிஜாம் கல்லூரி மைதான நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதாய் வாக்குறுதி கொடுத்தாங்க. பக்தர்கள் கோடிக்கணக்கில்  நன்கொடை கொடுத்தாங்க அதெல்லாம் என்னாச்சு?  ஒரே ஒரு என்.ஆர்.ஐ பெண்மணி மட்டும் ரூ 50 லட்சம் நன்கொடை கொடுத்தார்.

வண்டவாளம் தண்டவாள் ஏற என்ன காரணம்:

கல்கி பகவானுக்கு, மகன் கிருஷ்ணாஜியுடன் கருத்துவேறுபாடு வந்துருச்சாம்.. ஆசிரமத்துல இரண்டு கோஷ்டி உருவாயிருச்சாம்.ஒரு கோஷ்டி( மகன் கோஷ்டி) வெளியேற்றப்பட்டபிறகுதான்,அவிகதான்  தான் இந்த சமாச்சாரங்களை லீக் பண்றாங்கனு  பேசிக்கறாங்க.

2 comments:

  1. Dear murugesan,

    Try to dig the truth about narayani peedam in vellore.next he is the one.

    for your info last january rosaiyah visited this peedam

    please write about him also

    thanks
    prasad

    ReplyDelete
  2. Prasad Sir,
    Sure . I will dig. Sorry I am digging. I will be with a big bang.
    wait for some time.

    Not only this fellow I am targeting the bangaru also

    ReplyDelete